Tag: Thoothukudi District Police

லாரி டிரைவர் உயிரிழப்பு

லாரி டிரைவர் உயிரிழப்பு

தூத்துக்குடி : கயத்தாறு, அக்.10- கயத்தாறு சுங்கச்சாவடியில் லாரியை ஓட்டி வந்த லாரி டிரைவர் உள்ளேயே இறந்து கிடந்தார். இவர் நேற்று முன்தினம் சிவகாசியில் இருந்து திருநெல்வேலி சரக்கு ...

குண்டர் தடுப்பு சட்டத்தில் ஒருவர் கைது

செயின் பறிப்பு வழக்குகளில் குற்றவாளிகளுக்கு குண்டாஸ்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு‌. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் பரிந்துரையின்படி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கே. இளம்பகவத் இ.ஆ.ப அவர்கள் உத்தரவின் பேரில் ...

தென்மண்டல காவல்துறையினரை பாராடிய S.P

தென்மண்டல காவல்துறையினரை பாராடிய S.P

தூத்துக்குடி : தமிழ்நாடு காவல்துறையினருக்கான மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி செங்கல்பட்டு மாவட்டம் ஒத்திவாக்கத்தில் உள்ள கமாண்டோ பயிற்சி பள்ளி மையத்தில் கடந்த (27.09.2024) மற்றும் ...

போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு

போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்களின் உத்தரவின் பேரில் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் அந்தந்த ...

S.P காவல் நிலையத்தில் ஆய்வு

S.P காவல் நிலையத்தில் ஆய்வு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் (24.09.2024) நாரைக்கிணறு காவல் நிலையத்தில் பராமரிக்கப்படும் ஆவணங்கள் மற்றும் முக்கிய வழக்கு கோப்புகளை ...

மது விற்றவர் கைது

போக்சோ வழக்கில் குற்றவாளிக்கு கடுங்காவல் சிறை

தூத்துக்குடி: தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2022ம் ஆண்டு 16 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த வழக்கில் தூத்துக்குடி முத்தையாபுரம் ...

சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட குற்றவாளிகள் கைது

சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட குற்றவாளிகள் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடிமாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் உத்தரவின்படி, தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் திரு. மதன் இ.கா.ப அவர்கள் ...

பள்ளி மாணவிகளுக்கு போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு

பள்ளி மாணவிகளுக்கு போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்களின் உத்தரவின் பேரில் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் ...

காவல் நிலைய போலீசாருக்கு S.P பாராட்டு

காவல் நிலைய போலீசாருக்கு S.P பாராட்டு

தூத்துக்குடி: கோவில்பட்டி புது ரோடு பகுதியை சேர்ந்த அய்யாண்டி பிள்ளை மகன் முத்தையா மற்றும் அவரது குடும்பத்தினர் (09.09.2024) திருச்செந்தூர் கோவிலுக்கு தரிசனத்திற்காக வந்திருந்தவர்கள் கோவிலுக்குள் செல்வதற்காக ...

போக்சோ சட்டத்தின் கீழ் ஒருவர் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், வெல்லூர், உச்சிமாகாளி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த மந்திரமூர்த்தி (21). என்பவர் அப்பகுதியை சேர்ந்த ஒரு சிறுமியிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். இது ...

இன்ஸ்டாகிராமில் அரிவாளுடன் ரீல்ஸ் வெளியிட்டவர் கைது

தூத்துக்குடி : ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பத்மநாபமங்கலம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த பேச்சிமுத்து மகன் அருண்குமார் (28). என்பவர் கையில் அரிவாளை வைத்து மிரட்டும் ...

காவல்துறையினருக்கு ஒத்திகை பயிற்சி

காவல்துறையினருக்கு ஒத்திகை பயிற்சி

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப, அவர்கள் முன்னிலையில் (07.09.2024) தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் உள்ள கவாத்து மைதானத்தில் ஆயுதப்படை ...

பல குற்ற வழக்கில் ஈடுபட்ட நபருக்கு குண்டாஸ்

கொலை முயற்சி வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு குண்டாஸ்

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு‌. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் பரிந்துரையின்படி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கே. இளம்பகவத் இ.ஆ.ப அவர்கள் உத்தரவின் ...

பல குற்ற வழக்கில் ஈடுபட்ட நபருக்கு குண்டாஸ்

கஞ்சா வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு குண்டாஸ்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு‌. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் பரிந்துரையின்படி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கே. இளம்பகவத் இ.ஆ.ப அவர்கள் உத்தரவின் பேரில் ...

பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம்

பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் வாரந்தோறும் ஒவ்வொரு புதன்கிழமைகளிலும் நடைபெறுவதை முன்னிட்டு இன்று தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் ...

செல்போன்களை பறித்து சென்ற குற்றவாளிள் கைது

செல்போன்களை பறித்து சென்ற குற்றவாளிள் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி ஜார்ஜ் ரோடு, காந்திநகர் பகுதியை சேர்ந்த ராமசுப்பு மகன் தினேஷ்குமார் (24). என்பவர் கடந்த (25.08.2024)) அன்று தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ரோச் ...

காவல் நிலைய கோப்புகளை ஆய்வு செய்த S.P

காவல் நிலைய கோப்புகளை ஆய்வு செய்த S.P

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் (03.09.2024) சிப்காட் காவல் நிலையத்திற்கு நேரில் சென்று காவல் நிலைய கோப்புகளை ஆய்வு ...

மதுவிலக்கு பிரிவு ஐஜி ஆய்வு

மதுவிலக்கு பிரிவு ஐஜி ஆய்வு

தர்மபுரி: தமிழகத்தில் மாவட்ட வாரியாக சிறந்த காவல் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டு அவற்றிற்கு அரசு சார்பில் ஆண்டு தோறும் மாநில அளவிலான விருது வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி ...

காவல்துறையினரின் சிறப்பு இரத்ததான முகாம்

காவல்துறையினரின் சிறப்பு இரத்ததான முகாம்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் தலைமையில் தூத்துக்குடி மில்லர்புரம் பகுதியில் உள்ள ஆயுதப்படை வளாகத்தில் சிறப்பு இரத்ததான முகாம் ...

S.P தலைமையில் அறிவுரை கூட்டம்

S.P தலைமையில் அறிவுரை கூட்டம்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் வரவேற்பாளர்கள் மற்றும் தகவல் பதிவு உதவியாளர்களாக பணியாற்றுபவர்களுக்கான அறிவுரை கூட்டம் மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து (31.08.2024) ...

Page 13 of 18 1 12 13 14 18

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.