Tag: Namakkal

ஆந்திராவிலிருந்து கடத்தப்பட்ட கிலோ கணக்கிலான போதை பறிமுதல்

ஆந்திராவிலிருந்து கடத்தப்பட்ட கிலோ கணக்கிலான போதை பறிமுதல்

நாமக்கல் :  நாமக்கல் சென்னை மண்டலம் மதிய நுண்ணறிவு பிரிவு காவல் துறையினர் ஆரம்பாக்கம் காவல் நிலையம் அருகில் வாகன சோதனை மேற்கொண்டு நான்கு சக்கர வாகனம் ...

மாநில அளவிலான போட்டியில் வெற்றி பெற்ற தமிழக காவலர்கள்

மாநில அளவிலான போட்டியில் வெற்றி பெற்ற தமிழக காவலர்கள்

நாமக்கல் :  தமிழ்நாடு காவல் துறை சார்பில் 62-வது மாநில அளவிலான காவல்துறையினருக்கான தடகள விளையாட்டு போட்டி திருச்சியில் கடந்த (03.03.2023) முதல் (05.03.2023) வரை நடைபெற்றது. ...

லாரிபேட்டையில், லாட்டரி வேட்டை!

வெண்ணந்தூர் பகுதியில் முதியவர் கைது

நாமக்கல் :  நாமக்கல் மாவட்டம், வெண்ணந்தூர் பகுதியில் மது விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. போலீசார் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுப்பட்டு வந்தனர். ...

தேடுதல் வேட்டையில் சிக்கிய குற்ற வழக்கு வாலிபர்கள்!

120 டன் கடத்தல் பொருள் பறிமுதல்!

நாமக்கல் :  நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஆண்டு குடிமைபொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை போலீசார் பல்வேறு இடங்களில் வாகன சோதனை நடத்தி ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் ...

வீட்டில் போதைப்பொருள் வாலிபர் கைது!

நாமகிரிப்பேட்டையில் விவசாயி கைது!

நாமக்கல் :  நாமக்கல்  நாமகிரிப்பேட்டையில் டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்கள் வாங்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக ஆயில்பட்டி போலீஸ் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீஸ் ...

தீவிர ரோந்தில் 6 பேர் கைது!

காவல்துறையினர் சோதனையில் முதியவர் கைது!

நாமக்கல் :  நாமக்கல், பள்ளிபாளையம் டி.வி.எஸ். மேடு பகுதியில் மது பாட்டில்கள் விற்கப்படுவதாக பள்ளிபாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அந்த பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். ...

தங்கப் பதக்கம் வென்ற வாலிபருக்கு எஸ்.பி பாராட்டு!

தங்கப் பதக்கம் வென்ற வாலிபருக்கு எஸ்.பி பாராட்டு!

நாமக்கல் :  நாமக்கல் நேபாளத்தில் நடைபெற்ற ஜூடோ போட்டியில் வெற்றி பெற்று தங்கப்பதக்கம் வென்ற நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த திரு.சந்தோஷ் பாலச்சந்திரன் அவர்களுக்கு காவல்துறை சார்பாக நாமக்கல் ...

காவலர்களுக்கு பாராட்டு

நாமக்கல்: நாமக்கல் மாவட்ட மேற்கு மண்டல காவல் துறை தலைவர் திரு.சு.சுதாகர் இ.கா.ப., அவர்கள் பள்ளிபாளையத்தில் நடந்த கூட்டுக்கொள்ளை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை விரைந்து கைது செய்த ...

புறக்காவல் நிலையத்தை sp திறந்து வைத்தார்

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் நல்லிபாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோஸ்டல் சந்திப்பு பகுதியில் காவல்துறை புறக்காவல் நிலையத்தை மேற்கு மண்டல காவல் துறை தலைவர் திரு.R.சுதாகர், இ.கா.ப., ...

காவலர்களின் குறைகளை கேட்டறிந்த காவல் துறை தலைவர்!

காவலர்களின் குறைகளை கேட்டறிந்த காவல் துறை தலைவர்!

நாமக்கல் :  நாமக்கல் மேற்கு மண்டல காவல் துறை தலைவர் திரு.ர.சுதாகர் இ.கா.ப., அவர்கள் நாமக்கல் மாவட்ட காவல் அலுவலகம் மற்றும் ஆயுதப்படையில் ஆய்வு மேற்கொண்டு ஆயுதப்படை ...

குற்ற நடவடிக்கைளை குறைக்க புறக்காவல் நிலையம் திறப்பு!

குற்ற நடவடிக்கைளை குறைக்க புறக்காவல் நிலையம் திறப்பு!

நாமக்கல் :  நாமக்கல் மாவட்டம், நல்லிபாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோஸ்டல் சந்திப்பு பகுதியில் காவல்துறை புறக்காவல் நிலையத்தை மேற்கு மண்டல காவல் துறை தலைவர் திரு.R.சுதாகர், ...

கூட்டுக்கொள்ளை குற்றவாளிகளை விரைந்து கைது செய்த தனிப்படை!

கூட்டுக்கொள்ளை குற்றவாளிகளை விரைந்து கைது செய்த தனிப்படை!

நாமக்கல் :   நாமக்கல் மேற்கு மண்டல காவல் துறை தலைவர் திரு.சு.சுதாகர் இ.கா.ப., அவர்கள் பள்ளிபாளையத்தில் நடந்த கூட்டுக்கொள்ளை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை விரைந்து கைது செய்த ...

நாமக்கல் கிராம மக்களுடன் காவல் துறையினர்!

நாமக்கல் கிராம மக்களுடன் காவல் துறையினர்!

நாமக்கல் :  நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு நகர காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கீலேரிப்பட்டியில் திருச்செங்கோடு உட்கோட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் கஞ்சா மற்றும் போதைப் ...

சூதாடிய 5 பேர் கைது

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே சிலர் பணம் வைத்து சூதாடுவதாக பரமத்திவேலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அங்கு பணம் ...

தீவிர தேடுதல் வேட்டையில், தலைமறைவான வாலிபருக்கு சிறை!

3 விவசாயிகளுக்கு சிறை, ராசிபுரம் குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பு!

நாமக்கல் :  நாமக்கல் நாமகிரிப்பேட்டை,நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை ஒன்றியம் மங்களபுரம் போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2013-ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த விவசாயிகள் அண்ணாமலை (31), ...

போதை பொருட்கள் குறித்து விழிப்புணர்வு

நாமக்கல்: நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் பாதையை மாற்றும் போதை எனும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது நடைபெற்றது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திரு.சாய் சரண் தேஜஸ்வி ...

5 பவுன் நகை திருட்டு போலீஸ் விசாரணை

நாமக்கல்: நாமக்கல்  மாவட்டம் நாமகிரிப்பேட்டை அருகே உள்ள மூலப்பள்ளி ஊராட்சி பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன் 70. விவசாயி. இவருடைய மனைவி ெஜயம்மாள் 62. கணவன், மனைவி சந்தைக்கு ...

கூசூதாட்டம் 6 பேர் கைது

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் கொளக்காட்டுப்புதூரில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக பரமத்திவேலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த வரதராஜன் ...

ஐம்பொன் சிலை திருட்டு

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் ஒன்றியம் வையப்பமலை அருகே ஓங்காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வடிவேல் 32. என்பவர் பூசாரியாக உள்ளார். காலையில் பூசாரி கோவிலை ...

Page 1 of 2 1 2
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist