Tag: Dharmapuri

வாகன தணிக்கையில்  சிக்கிய  5 லட்சம் மதிப்புள்ள கடத்தல் பொருள்!

வாகன தணிக்கையில் சிக்கிய 5 லட்சம் மதிப்புள்ள கடத்தல் பொருள்!

தருமபுரி :  தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் தேசிய நெடுஞ்சாலை வழியாக குட்கா பொருட்கள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது இதை அடுத்து காவல் ஆய்வாளர் திரு.வெங்கட்ராமன் ...

காவலரின் குடுப்பத்திற்கு 70,00000 லட்சம் காப்பீடு தொகை!

காவலரின் குடுப்பத்திற்கு 70,00000 லட்சம் காப்பீடு தொகை!

தருமபுரி :  தமிழக காவல் துறையில் 2022ல் பணியில் சேர்ந்து நான்கு மாதங்களாக தருமபுரி மாவட்டத்தில் பயிற்சி பெற்று வந்த பயிற்சி காவலர் திரு.கிருஷ்ணன், என்பவர் 2 நாட்கள் ...

சட்டவிரோதமான செலில் 15 பேர் கைது!

சட்டவிரோதமான செலில் 15 பேர் கைது!

தருமபுரி :   தருமபுரி மாவட்டம், அரூர் அருகே கோட்டப்பட்டி மற்றும் பெரியேரி பகுதிகளில் கூட்டமாக சூதாட்டம் நடப்பதாக  தருமபுரி காவல் துணைக் கண்காணிப்பாளர் திரு.புகழேந்தி கணேஷ் அவர்களுக்கு ...

திருவள்ளூர் அரசு ஊழியருக்கு 3 ஆண்டு சிறை!

ஓமலூரில் பதுங்கிய குற்றவாளி கைது!

தருமபுரி :   தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் அடுத்த கூத்தப்பாடி மடம் பகுதியை சேர்ந்த கர்ணன் மகன் விஸ்வநாதன் (37), மும்பையில் சிப்ஸ் கடை வைத்திருந்த இவர் கடந்த ...

வங்கி ஊழியரை தாக்கிய குடும்பத்திற்க்கு வலைவீச்சு!

மின் இணைப்பை துண்டித்து செம்பு கம்பிகள் திருட்டு!

தர்மபுரி : தர்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியில் பாலக்கோடு மெயின் ரோட்டில் மின்சார டிரான்ஸ்பார்மர் உள்ளது. மர்ம நபர்கள் சிலர் அங்கு சென்று, மின் இணைப்பை துண்டித்து அதில் ...

தொடர் திருட்டில் ஈடுபட்ட 3 நபர்கள் கைது

தருமபுரி: தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே பூமரத்து பள்ளம் கிராமத்தைச் சார்ந்த விவசாயி மாதேஷ் என்பவர் வீட்டினுள் புகுந்த மர்ம நபர்கள் பீரோவில் வைத்திருந்த ரூ.1லட்சம் மற்றும் ...

நள்ளிரவில் அதிரடி 10.25 லட்சம் மதிப்பிலான போதை பறிமுதல்!

நள்ளிரவில் அதிரடி 10.25 லட்சம் மதிப்பிலான போதை பறிமுதல்!

தருமபுரி : தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் தேசிய நெடுஞ்சாலை வழியாக சேலம், கோவை, கேரளா உள்ளிட்ட பகுதிகளுக்கு குட்கா பொருள்கள் கடத்தப்படுவதாக காரியமங்கலம் போலீசாருக்கு ரகசிய தகவல் ...

தேடுதல் வேட்டையில் கள்ளச்சாராயம் விற்ற குற்றவாளி கைது!

நூற்பாலையில் இரும்பு பொருட்கள் திருடிய 3 நபர்கள் கைது

தருமபுரி : தருமபுரி மாவட்டம், பொம்மிடியில் தனியார் நூற்பாலையில் உள்ள குடோனில் கடந்த 26 ஆம் தேதி இரும்பு பொருட்கள் திருடப்பட்டதாக நூற்பாலை மேலாளர் பொம்மடி காவல் ...

போக்சோ சட்டத்தின் கீழ் வாலிபர் கைது

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் மொரப்பூர்: கம்பைநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. கடந்த 24-ந் தேதி வீட்டில் இருந்த அந்த சிறுமி திடீரென காணாமல் போனார். ...

லாட்டரி சீட்டுகளை விற்றவர் கைது

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி பகுதியில் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்பதாக அதியமான்கோட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அந்த பகுதியில் ரோந்து ...

சூதாட்டத்தில் ஈடுபட்ட 22 பேர் கைது!

சூதாட்டத்தில் ஈடுபட்ட 22 பேர் கைது!

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி அருகே பாளையம் கிராமத்தில் சூதாட்டம் நடப்பதாக பாலக்கோடு காவல் துணைக் கண்காணிப்பாளர் செல்வி.சிந்து, அவர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து உடனடியாக ...

தருமபுரியில் மூன்று பேர் கைது!

தருமபுரியில் மூன்று பேர் கைது!

தர்மபுரி :  தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த கோவில்லூரை சேர்ந்த கந்தசாமி இவர் சில தினங்களுக்கு முன்பு 8 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கர்நாடக பதிவெண்கொண்ட லாரியை ...

வீட்டில் சாராயம் காய்ச்சிய விவசாயி!

ஏரி பகுதியில் கஞ்சா பதுக்கியவர் கைது!

தர்மபுரி : தர்மபுரி மாவட்ட தாமரை ஏரி பகுதியில் சிலர் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.  அந்த பகுதியில் போலீசார் ...

மொபைல் போன் நகை திருடிய வாலிபர் கைது

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் தர்மபுரி அரசு கலைக் கல்லூரியில் பயின்று வரும் மாணவி கல்லூரி வளாகத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் மொபைல் போன் ஒரு பவுன் செயின் ...

சாராயத்தை காய்ச்சி விற்பனை செய்த 3 பேர் கைது

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் கோட்டப்பட்டி பகுதிகளில் சிலர் சாராயத்தை காய்ச்சி விற்பனை செய்ய கடத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. போலீசார் புதுக்கோட்டை சரடு பகுதியில் வாகன ...

இளம்பெண் மர்மசாவு போலீசார் விசாரணை

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் குமாரசாமிபேட்டை பகுதியை சேர்ந்தவர் தங்கவேல். இவருடைய மகள் பிரியா 24. இவர் தனது வீட்டில் உள்ள ஒரு அறையில் தூங்க சென்றவர் நீண்ட ...

7 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

ர்மபுரி வழியாக ரேஷன் அரிசி வெளிமாநிலங்களுக்கு கடத்தப்படுவதாக குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. போலீஸ் சூப்பிரண்டு திரு.பாலாஜி இது தொடர்பாக தீவிர ...

கஞ்சா செடி வளர்த்தவர் கைது

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் எருமாம்பட்டி கிராமத்தில் கஞ்சா செடி வளர்த்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. போலீசார் நடத்திய சோதனையில் பச்சியப்பன் 60. என்பவர் ...

தொடர் திருட்டில் தலைமறைவான வாலிபர் கைது!

தொடர் திருட்டில் தலைமறைவான வாலிபர் கைது!

 தர்மபுரி:   தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே கடந்த மாதம்  4 இடங்களில் அடுத்தடுத்து பூட்டுகள் உடைக்கப்பட்டு எல்.இ.டி. டி.வி., பணம், கோவில் உண்டியல் ஆகியவை திருட்டு போனது.  ...

பாப்பாரப்பட்டி வாலிபருக்கு போக்சோவில் சிறை!

பாப்பாரப்பட்டி வாலிபருக்கு போக்சோவில் சிறை!

தருமபுரி :   தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி பகுதியைச் சேர்ந்த கேசவன் இவர் (16) வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டு பேசி வந்துள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன் ...

Page 2 of 3 1 2 3
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist