Tag: Dharmapuri

அரசு பள்ளி மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை

அரசு பள்ளி மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை

தருமபுரி : (12.10.2023) தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஸ்டீபன் ஜேசுபாதம் அவர்கள், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் ஆகிய மூன்று ...

மருத்துவ சிகிச்சைக்கு உதவி அளித்த காவல் உதவி ஆய்வாளர்

மருத்துவ சிகிச்சைக்கு உதவி அளித்த காவல் உதவி ஆய்வாளர்

தருமபுரி : தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அடுத்த தொட்டலாம்பட்டியை சேர்ந்தவர் கட்டிட மேஸ்திரி சக்திவேல் இவரது மனைவி ஐஸ்வர்யா இவர்களது மகள் ரக்ஷிதா (03). இந்த குழந்தைக்கு ...

காவல் சிறுமி மற்றும் சிறார் மன்றங்கள் புதுபிப்பு

காவல் சிறுமி மற்றும் சிறார் மன்றங்கள் புதுபிப்பு

தர்மபுரி: (28.07.2023) சேலம் சரக காவல் துறை துணைத் தலைவர் அவர்கள் திருமதி S.ராஜேஸ்வரி, இ.கா.ப., அவர்கள் தலைமை தாங்கினார். சேலம் சரகத்தில் மொத்தம் 41 காவல் ...

கஞ்சா இல்லாத ஊராட்சியாக ஓசஅள்ளி தேர்வு

கஞ்சா இல்லாத ஊராட்சியாக ஓசஅள்ளி தேர்வு

தருமபுரி : தருமபுரி மாவட்டம் கடத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஓசஅள்ளி ஊராட்சியில் உள்ள அனைத்து கிராமங்களிலும் கஞ்சா பழக்கம் மற்றும் மது உள்ளிட்ட போதை பொருட்களை ...

தேடுதல் வேட்டையில் சிக்கிய குற்ற வழக்கு வாலிபர்கள்!

தொடர் திருட்டில் கைவரிசை காட்டிய மர்ம நபர் கைது

தருமபுரி :  தருமபுரியில் அரசு மருத்துவமனை , உழவர் சந்தை, மாவட்ட விளையாட்டு அரங்கம் உள்ளிட்ட இடங்களில் அடிக்கடி இருசக்கர வாகன திருட்டு நடைபெற்று வந்தது. தொடர் ...

தருமபுரி காவல்துறையின் ஆழ்ந்த இரங்கல்

தருமபுரி காவல்துறையின் ஆழ்ந்த இரங்கல்

தருமபுரி :  தருமபுரி மாவட்ட ம் பணியின் போது உயிரிழந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் திரு.செந்தில்குமார் அவர்களின் உடலுக்கு காவல்துறையின் சார்பாக இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது. ...

வெளிமாநில தொழிளாலர்களின் குறைகளைக் கேட்டறிந்த தமிழக காவல்

வெளிமாநில தொழிளாலர்களின் குறைகளைக் கேட்டறிந்த தமிழக காவல்

தருமபுரி :  தருமபுரி பஞ்சப்பள்ளி காவல் நிலையத்திற்கு உட்பட்ட காமராஜபுரம் ஐஸ்வர்யா கோழி பண்ணையில் பீகாரைச் சேர்ந்த ஆண்கள் 25, பெண்கள் 15 என மொத்தம் 40 ...

வழிப்பறியில் ஈடுபட்ட மூன்று நபர்கள் கைது

தருமபுரி: தருமபுரி மாவட்டம் அரூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முத்தானூர் பகுதியை சேர்ந்த பிரவீன் குமார் 29. பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு சென்றார். அப்போது அம்பேத்கார் நகர் ...

கத்தி முனையில் வழிப்பறி, மர்ம நபருக்கு கடுங்காவல் சிறை!

தருமபுரி அருகே சிறுவனுக்கு சிறை!

தருமபுரி : தருமபுரி அரசு மருத்துவமனையில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் திருடப்பட்டதாக அளித்த புகாரியின் அடிப்படையில் தருமபுரி நகர காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து ...

உயிரிழந்த காவலருக்கு காவல்துறை சார்பில் இறுதி அஞ்சலி

தருமபுரி: தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த சங்கிலிவாடி கிராமத்தை சேர்ந்தவர் திரு.விஜயன் 32. 2013-ஆம் ஆண்டில் இரண்டாம் நிலை காவலராக பணியில் சேர்ந்து தற்போது சென்னை புதுப்பேட்டை ...

காவல்துறையினர் தலைமையில் தீவிர விழிப்புணர்வு பிரச்சாரம்

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் அனைத்து காவல் உட்கோட்டங்களிலும் காவல்துறையினர் தலைமையில் பள்ளி , கல்லூரிகள் மற்றும் பொது இடங்களில் கஞ்சா,குட்கா மற்றும் போதைப்பொருள் தடுப்பு குறித்த தீவிர ...

மக்கள் குறைதீர்க்கும் முகாம்

 தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் அரூர் காவல் நிலையத்தில் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. இதில் அரூர், கோட்டப்பட்டி, கோபிநாதம்பட்டி, கம்பைநல்லூர் ஆகிய காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டிருந்த ...

காவலர் பணிக்கான உடல் தகுதி தேர்வு

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் நேற்று தொடங்கி நடைபெற்று வரும் இரண்டாம் நிலைக் காவலர் பணிக்கான உடல் தகுதி தேர்வு சேலம் சரக காவல் துறை துணைத் தலைவர் ...

பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு முகாம்

தருமபுரி: தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் மாங்கரை ஊராட்சியில் உள்ள கிராமங்களில் கஞ்சா, சாலை விபத்து மற்றும் பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு ...

லாட்டரி விற்பனை இருவர் கைது

தருமபுரி: தருமபுரி மாவட்டம் அரூர் நகர பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சாலை ஓரத்தில் சந்தேகத்து இடமாக நின்று கொண்டு இருந்த இரு நபர்களை ...

புதுக்கோட்டை வாலிபருக்கு, 7 ஆண்டுகள் சிறை!

ஓட்டுநருக்கு போக்சோவில் 13 ஆண்டுகள் சிறை

தருமபுரி :  தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே நெருப்பூர் பகுதியை சேர்ந்தவர் அருள் செல்வன்(27), லாரி டிரைவராக இருந்து வந்த இவர் அதே பகுதியை சேர்ந்த பத்தாம் ...

தருமபுரியில் புதிய S.P பொறுப்பேற்பு

தருமபுரியில் புதிய S.P பொறுப்பேற்பு

தருமபுாி : தமிழ்நாடு அரசு உத்தரவின்படி 20 காவல் துறை I.P.S அதிகாரிகள் பணியிடமாற்றம் நடத்தப்பட்டு வருகிறது. இதில்  தருமபுாி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக திரு. ஸ்டீபன் ...

ரகசிய தகவலில் போதை ஆசாமி கைது!

தீவிர விசாரணையில் 7 பேர் கைது

தருமபுரி :  தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.C. கலைச்செல்வன், அவர்கள் உத்தரவின் படி அரூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் திரு.புகழேந்தி கணேஷ் அவர்களின் மேற்பார்வையில் பொம்மிடி ...

கஞ்சா செடி வளர்த்த நபர் கைது

தருமபுரி:  தருமபுரி மாவட்டம் பென்னாகரம் காவல் ஆய்வாளர் திரு.தமிழ்செல்வன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பெரிய தோட்டம் புதூர் கிராமத்தில் விவசாயத் தோட்டத்தில் மரவள்ளி ...

Page 1 of 3 1 2 3
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist