Tag: விருதுநகர்

50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, புகையிலை பறிமுதல்

50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, புகையிலை பறிமுதல்

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வி.ஆர்.என் நகரில் புகையிலைப் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. திருவில்லிபுத்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் ...

பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு

விருதுநகர் : சிவகாசி நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட விநாயகா மெட்ரிகுலேசன் பள்ளியில் போலீசார் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு சம்பந்தமான விழிப்புணர்வு கருத்துக்களையும் அவசர உதவிக்கு ...

1 லட்சத்து 25 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல்.

விருதுநகர்: பணகுடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வள்ளியூர் டானா பிரிவில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது. அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த திருமலாபுரம், இந்திரா ...

பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு

விருதுநகர்: சிவகாசி கிழக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போலீசார் பொதுமக்களுக்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு சம்பந்தமான விழிப்புணர்வு கருத்துக்களையும் அவசர உதவிக்கு தொடர்பு கொள்ள ...

பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு

விருதுநகர் : ராஜபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போலீசார் பொதுமக்களுக்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு சம்பந்தமான விழிப்புணர்வு கருத்துக்களையும் அவசர உதவிக்கு ...

விபத்து ஏற்பட்ட சாலையை சுத்தம் செய்த காவலர்கள்

விருதுநகர்: விருதுநகர்பஜார் காவல்நிலையத்திற்கு எதிரில் உள்ள சாலையில் அரசுப் பேருந்தும், லாரியும் மோதி ஏற்பட்ட விபத்தில் பேருந்தின் கண்ணாடி உடைந்து சாலையில் சிதறியது. இதைத் தொடர்ந்து பஜார் ...

பொதுமக்களுக்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு சம்பந்தமான விழிப்புணர்வு

விருதுநகர்: திருச்சுழி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போலீசார் பொதுமக்களுக்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு சம்பந்தமான விழிப்புணர்வு கருத்துக்களையும் அவசர உதவிக்கு தொடர்பு கொள்ள வேண்டிய ...

கொலை மிரட்டல் விடுத்த ஏஜெண்ட் கைது,

விருதுநகர் : பாலிபேக் நிறுவனங்களில் குழந்தை தொழிலாளர்களை, கொத்தடிமையாக பயன்படுத்தி வேலை வாங்குவதாக, மாவட்ட ஆட்சியருக்கு வந்த புகாரையடுத்து, சிவகாசி சார் ஆட்சியர் திரு..பிரிதிவிராஜ் மற்றும் வருவாய்துறை ...

காக்கும் கரங்களாய் உதவி கரம் நீட்டி வந்த காவலரை இழந்துவிட்டோம்

விருதுநகர்: விருதுநகர் மாவட்ட காவலர் தெய்வதிரு.முத்துகுமார், பணிபுரிந்த இடம் விளாத்திகுளம் காவல் நிலையம், தூத்துக்குடி மாவட்டம், ஹெமோகுளோபின் குறைபாடு காரணமாக கோயம்பத்தூரில் உள்ள மருத்துவ மனைகளில் சிகிச்சை ...

அவசர உதவிக்கு தொடர்பு கொள்ள இலவச தொலைபேசி எண் 181

 விருதுநகர்: ஆமத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குமாரலிங்கபுரம் பகுதியில் நடைபெற்ற விழிப்புணர்வு கருத்தரங்கில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.மு.மனோகர், இ.கா.ப., அவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் அவசர ...

1 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல், ஒருவர் கைது

விருதுநகர்: சிவகாசி காவல் துணை கண்காணிப்பாளர் பாபுபிரசாந்த் உத்தரவின் பேரில், போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வெளி மாநிலத்திலிருந்து புகையிலை பொருட்கள் ...

ஏடிஎம் மையங்களில் நடக்கும் திருட்டு சம்பந்தமாக விழிப்புணர்வு

விருதுநகர்: மாவட்டம் முழுவதும் காவல் துறையினர் வங்கிகள் மற்றும் ஏடிஎம் மையங்களுக்கு நேரடியாக சென்று பொதுமக்களுக்கு வங்கிகள் மற்றும் ஏடிஎம் மையங்களில் நடக்கும் திருட்டு சம்பந்தமாக தொடர்ந்து ...

கஞ்சா பதுக்கி வைத்திருந்த பெண் கைது

விருதுநகர்: வன்னியம்பட்டி காவல்நிலைய சார்பு ஆய்வாளர் திரு.திவ்யா மற்றும் போலீசார், அந்தப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்தப்பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் அருகே சந்தேகப்படும் வகையில் ...

நட்சத்திர ஆமை விற்க முயன்ற 4 பேரிடம் வனத்துறை அதிகாரிகள் விசாரணை

விருதுநகர்: விருதுநகர்மாவட்டம் திருவில்லிபுத்தூர் மாதாகோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் பிரசாந்த் (25). இவர் திருவண்ணாமலையில் வேலை பார்த்து வந்தபோது, நட்சத்திர ஆமை ஒன்று கிடைத்ததாகக் கூறி, திருவில்லிபுத்தூரில் ...

குற்றங்கள் சம்பந்தமாக அவசர உதவி இலவச தொலைபேசி எண் அறிமுகம்

 விருதுநகர்: பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் சம்பந்தமாக அவசர உதவிக்கு தொடர்பு கொள்ள இலவச தொலைபேசி எண் 181 மற்றும் 1098 எண்களை விருதுநகர் மாவட்ட ...

பெண்களின் புகைப்படங்களை, ஆபாச வசனங்களுடன் பதிவேற்றம் செய்த வாலிபர் கைது

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள மேட்டமலையைச் சேர்ந்தவர் ராஜசேகர். இவர் மேட்டமலை பஞ்சாயத்து துணை தலைவராக இருந்து வருகிறார். சில நாட்களுக்கு முன்பு இவரது செல்போனுக்கு, ...

பட்டாசு கருந்திரி கடத்திச் சென்ற 2 பேர் கைது

விருதுநகர்: விருதுநகர் சாலையில் வச்சக்காரப்பட்டி போலீசார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த வேனை நிறுத்தி போலீசார் சோதனையிட்டபோது, வேனில் பட்டாசு தயாரிக்க பயன்படும் ...

விருதுநகர் மாவட்ட காவல் துறையினருக்கு பாராட்டு

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டைநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தூத்துக்குடியில் இருந்து மதுரை செல்லும் நெடுஞ்சாலையில் உள்ள தொட்டியங்குளம் ரயில்வே மேம்பாலத்திற்கு மேல்பகுதியில் காலையில் நடைபயிற்சி மேற்கொண்ட ...

ஏடிஎம் மையங்களில் நடக்கும் திருட்டு சம்பந்தமாக விழிப்புணர்வு

விருதுநகர்:  சிவகாசி கிழக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வங்கிகள் மற்றும் ஏடிஎம் மையங்களுக்கு சிவகாசி கிழக்கு காவல் நிலைய போலீசார் நேரடியாக சென்று பொதுமக்களுக்கு வங்கிகள் மற்றும் ...

சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியில் வசித்து வரும் வாலிபர் ஒருவர் பெண்களை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இது சம்பந்தமாக பாதிக்கப்பட்ட பெண் காவல் ...

Page 2 of 6 1 2 3 6
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist