Tag: பெரம்பலூர் மாவட்டம்

குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்கும் வகையில் திறன் பட செயல்பட்டு வரும் பெரம்பலூர் மாவட்ட காவல்துறையினர்

குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்கும் வகையில் திறன் பட செயல்பட்டு வரும் பெரம்பலூர் மாவட்ட காவல்துறையினர்

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்கும் விதமாக இன்று 12.01.2022-ம் தேதி ஆய்வு மேற்கொள்ள தொழிலாளர் நல ஆய்வாளர் திருமதி.சாந்தி, குழந்தை நல தலைவர் ...

பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெரம்பலூர் மாவட்ட காவல்துறையினர்

பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெரம்பலூர் மாவட்ட காவல்துறையினர்

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் சத்திரமனை அரசு மேல்நிலைப் பள்ளியில் இன்று 11.01.2022-ம் தேதி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியும், ஒவ்வொரு காவல் ...

இராமநாதபுரம் மாவட்ட ஆயுதப்படையில் வாகன பொது ஏலம்.

காவல்துறையில் கழிவு செய்யப்பட்ட காவல் வாகனங்கள் பொது ஏலம்

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட காவல்துறையில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட 04 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 08 இரண்டு சக்கர வாகனங்கள் என மொத்தம் 12 வாகனங்கள் ...

தீவிர விழிப்புணர்வு பணியில் ஈடுபட்டு வரும் பெரம்பலூர் மாவட்ட காவல்துறையினர்

தீவிர விழிப்புணர்வு பணியில் ஈடுபட்டு வரும் பெரம்பலூர் மாவட்ட காவல்துறையினர்

 பெரம்பலூர்: காவல்துறை தலைமை இயக்குனர் அவர்களின் உத்தரவின்படி தமிழகத்தில் பரவி வரும் கொரோனா மூன்றாம் அலை காரணமாக இன்று 05.01.2022-ம் தேதி பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் ...

பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் பசும்பலூர் கிராம பொது மக்களிடம் இன்று 27.12.2021-ம் தேதி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியும், ஒவ்வொரு காவல் ...

சைபர்கிரைம் குற்றங்கள் குறித்து பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வு

சைபர்கிரைம் குற்றங்கள் குறித்து பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வு

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று 24.12.2021-ம் தேதி பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் பள்ளி மாணவ- மாணவிகளிடையே சைபர் கிரைம் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வை பெரம்பலூர் ...

நிலம் தொடர்பான பிரச்சினைகளை தீர்க்க சிறப்பு மனு முகாம்

நிலம் தொடர்பான பிரச்சினைகளை தீர்க்க சிறப்பு மனு முகாம்

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.மணி அவர்கள் உத்தரவின்படி பெரம்பலூர் மாவட்ட காவல்துறை மற்றும் ஆலத்தூர் வட்ட வருவாய்துறையினர் இணைந்து 23.12.2021-ம் தேதி ஆலத்தூர் வட்டாட்சியர் ...

போதைப் பொருட்களை வீட்டில் பதுக்கி வைத்திருந்த நபர் கைது

போதைப் பொருட்களை வீட்டில் பதுக்கி வைத்திருந்த நபர் கைது

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை விற்பனை செய்தல், விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தல் போன்ற சட்ட விரோதமான செயல்களில் ஈடுபடுவோர்கள் மீது கடுமையான ...

கடை உரிமையாளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திய பெரம்பலூர் மாவட்ட காவல்துறை.

கடை உரிமையாளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திய பெரம்பலூர் மாவட்ட காவல்துறை.

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.மணி அவர்களின் உத்தரவின்படி பெரம்பலூர் நகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று 11.12.2021-ம் தேதி பெரம்பலூர் மாவட்ட கூடுதல் ...

நாட்டு சாராயத்தை விற்பனை செய்ய எடுத்து சென்ற  நபர் கைது

நாட்டு சாராயத்தை விற்பனை செய்ய எடுத்து சென்ற நபர் கைது

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.மணி அவர்களின் உத்தரவின் படி, பெரம்பலூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.ஆரோக்கிய பிரகாசம் (தலைமையிடம்) அவர்களின் தலைமையில் பெரம்பலூர் ...

லாட்டரி சீட்டுகளை விற்ற நபர் கைது

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பழைய பேருந்து நிலையம் காமராஜர் வளைவு அருகில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பதாக கிடைத்த ரகசிய தகவலின் படி ...

சைபர்கிரைம் குற்றங்கள் குறித்து ஊர்க்காவல்படை வீரர்களிடம் விழிப்புணர்வு

சைபர்கிரைம் குற்றங்கள் குறித்து ஊர்க்காவல்படை வீரர்களிடம் விழிப்புணர்வு

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.மணி அவர்களின் உத்தரவின்படி இன்று சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.சுப்ரமணி அவ்களின் மேற்பார்வையில் இன்று 07.12.2021-ம் தேதி ...

நாட்டு சாராயத்தை விற்பனை செய்து கொண்டிருந்த நபர்கள் கைது

நாட்டு சாராயத்தை விற்பனை செய்து கொண்டிருந்த நபர்கள் கைது

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.மணி அவர்களின் உத்தரவின் படி,கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.ஆரோக்கியபிரகாசம் அவர்களின் தலைமையில் பெரம்பலூர் மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட நாட்டு ...

வழிதவறி வந்த 86 வயது மூதாட்டியை உறவினரிடம் ஒப்படைத்த பெரம்பலூர் மாவட்ட காவல்துறையினர்

வழிதவறி வந்த 86 வயது மூதாட்டியை உறவினரிடம் ஒப்படைத்த பெரம்பலூர் மாவட்ட காவல்துறையினர்

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் திருமாந்துறை சோதனைச்சாவடியில் மங்களமேடு கால்நிலைய உதவி ஆய்வாளர் திரு.ராஜேந்திரன், தலைமைக் காவலர் திரு.செல்வராஜ் மற்றும் நெடுஞ்சாலை ரோந்து எண் 1 சிறப்பு உதவி ...

கல்லூரி மாணவ மாணவிகளிடம் விழிப்புணர்வு

கல்லூரி மாணவ மாணவிகளிடம் விழிப்புணர்வு

பெரம்பலூர்: திருச்சி மண்டல காவல் துறை தலைவர் திரு.V.பாலகிருஷ்ணன் இ.கா.ப, அவர்களின் உத்தரவின்படியும், திருச்சி சரக காவல் துறை துணைத்தலைவர் திரு.A.சரவணசுந்தர் இ.கா.ப, அவர்களின் அறிவுறித்தலின்படியும், பெரம்பலூர் ...

பொது மக்களின் நிலம் தொடர்பான பிரச்சினைகளை தீர்க்க சிறப்பு மனு முகாம்

பொது மக்களின் நிலம் தொடர்பான பிரச்சினைகளை தீர்க்க சிறப்பு மனு முகாம்

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.மணி அவர்கள் உத்தரவின்படி பெரம்பலூர் மாவட்ட காவல்துறை மற்றும் பெரம்பலூர் வட்ட வருவாய்துறையினர் இணைந்து இன்று 25.11.2021-ம் தேதி வேப்பந்தட்டை ...

பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம், அனுக்கூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் இன்று 23.11.2021-ம் தேதி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியும், ஒவ்வொரு காவல் ...

மழையின் காரணமாக சாலையில் ஏற்பட்ட பள்ளதினை சரி செய்த பெரம்பலூர் காவல்துறையினர்

மழையின் காரணமாக சாலையில் ஏற்பட்ட பள்ளதினை சரி செய்த பெரம்பலூர் காவல்துறையினர்

பெரம்பலூர்: வடகிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் பருவ மழை வழக்கத்திற்கு அதிகமாகவே பெய்துள்ளது. இதனால் மாவட்டத்தில் உள்ள முக்கிய சாலைகளில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. ...

பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் கல்பாடி மற்றும் பாடலூர் ஆகிய கிராமங்களில் இன்று 19.11.2021-ம் தேதி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியும், ஒவ்வொரு ...

நாட்டு சாராயத்தை விற்பனை செய்தவர்  கைது

நாட்டு சாராயத்தை விற்பனை செய்தவர் கைது

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.மணி அவர்களின் உத்தரவின் படி, சைபர் கிரைம் காவல் நிலைய கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.சுப்ரமணி அவர்களின் தலைமையில் பெரம்பலூர் ...

Page 2 of 4 1 2 3 4
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist