Admin3

Admin3

ஆன்லைன் மோசடியில்10.92 லட்சம் மீட்ட போலீசார்

ஆன்லைன் மோசடியில்10.92 லட்சம் மீட்ட போலீசார்

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கண்ணன் என்பவர், “ஆன்லைன் டிரேடிங்கில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும்” என வந்த விளம்பரத்தை நம்பி பணம் முதலீடு செய்து...

வாய்க்காலில் தவறி விழுந்து குழந்தை உயிரிழப்பு

வாய்க்காலில் தவறி விழுந்து குழந்தை உயிரிழப்பு

கடலூர்: கடலூர் மாவட்டம் ஸ்ரீ முஷ்னம் பகுதியில், வாய்க்காலில் சென்ற தண்ணீரில் ஒரு சிறுவன் தவறுதலாக விழுந்து உயிரிழந்த துயரச்சம்பவம் நிகழ்ந்தது. குழந்தை விளையாடிக் கொண்டிருக்கும் போது,...

கோட்டாறு புனித சவேரியார் பேராலய திருவிழா

கோட்டாறு புனித சவேரியார் பேராலய திருவிழா

கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற “கேட்ட வரம் தரும்” கோட்டாறு புனித சவேரியார் பேராலயத்தின் ஆண்டு திருவிழா நடைபெற்று வருகிறது. இதனை முன்னிட்டு, இன்று...

திருத்தலங்களில் வாகன பவனி மலையில் கார்த்திகை தீபம்

திருத்தலங்களில் வாகன பவனி மலையில் கார்த்திகை தீபம்

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுசீந்திரம், நாகராஜா கோவில், கன்னியாகுமரி உள்ளிட்ட பல முக்கிய திருத்தலங்களில் இன்று மாலை வாகன பவனி மற்றும் சொக்கப்பனை ஏற்றும் விழா...

மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்த குமரி ஆட்டோ ஓட்டுநர்கள்

மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்த குமரி ஆட்டோ ஓட்டுநர்கள்

கன்னியாகுமரி: கன்னியாகுமரி சுற்றுலா தளத்தில் சீசன் காலத்தில், அனுமதி இல்லதா மினி பேருந்துகள் சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்களை சவாரிக்கு ஏற்றி செல்வதால்,தங்களது வாழ்வாதாரம் பெரிதும்...

வெளிமாநில மதுபானம் கடத்திய நபர்கள் கைது

வெளிமாநில மதுபானம் விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி காவல் நிலைய பகுதியில் அஞ்செட்டி கிராமத்தில் சட்டவிரோதமாக வெளி மாநில மதுபானம் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் ஓசூர் மதுவிலக்கு...

தகவல் அளித்த 30 நிமிடங்களில் நகை மீட்பு. போலீசார் செயலுக்கு பாராட்டு

தகவல் அளித்த 30 நிமிடங்களில் நகை மீட்பு. போலீசார் செயலுக்கு பாராட்டு

விழுப்புரம்: தாம்பரம் லட்சுமிபுரத்தில் வசிக்கும் பிரசாந்த் (30). என்பவர், திருவண்ணாமலையில் நடைபெற்ற உறவினர் சுபகாரியங்களுக்கு சென்று வீடு திரும்பும் வழியில் திண்டிவனம் அருகே உள்ள ‘அம்மா டீக்கடை’யில்...

சரித்திர பதிவேடு குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது

குற்ற வழக்கு நபருக்கு குண்டாஸ்

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகிலுள்ள ரெங்கசமுத்திரம், நத்தம் காலனியைச் சேர்ந்த கருத்தப்பாண்டி மகன் முருகன் (35). இவர் அடிதடி, திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில்...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

அரசு பணி வாங்கி தருவதாக பண மோசடி. ஒருவர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி அருகேயுள்ள சுத்தமல்லி, பாரதியார் நகரைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (54). இவரிடம், திருநெல்வேலி நகரம் பகுதியைச் சேர்ந்த செய்யது அகமது கபீர் (41). என்பவர்...

பாலியல் வன்கொடுமை வாலிபருக்கு போக்சோ

போக்சோ குற்றவாளிக்கு 20 ஆண்டு சிறை மற்றும் அபராதம்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் அருகேயுள்ள விஜயஅச்சம்பாடு பகுதியைச் சேர்ந்த நாமதுரை மகன் ராமகிருஷ்ணன் (24). இவர், கடந்த 2022 ஆம் ஆண்டு அதே பகுதியில் உள்ள...

ஆயுதப்படை காவலரை பாராட்டிய எஸ்.பி

ஆயுதப்படை காவலரை பாராட்டிய எஸ்.பி

திண்டுக்கல் : மதுரை பாத்திமா கல்லூரியில் (30.11.2025) ம் தேதி நடைபெற்ற யோகா போட்டியில் திண்டுக்கல் மாவட்ட ஆயுதப்படை காவலர் B.சந்தோஷ் ஏக ஹஸ்த புஜாசன ஆசனத்தை...

10.92 இலட்சம் ரூபாய் பணத்தை மீட்ட சைபர் கிரைம் காவல்துறையினர்

10.92 இலட்சம் ரூபாய் பணத்தை மீட்ட சைபர் கிரைம் காவல்துறையினர்

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கண்ணன் என்பவர், ஆன்லைன் டிரேடிங்கில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என வந்த விளம்பரத்தை நம்பி பணத்தை முதலீடு செய்து...

பதவி உயர்வு பெற்ற உதவி காவல் ஆய்வாளர்

பதவி உயர்வு பெற்ற உதவி காவல் ஆய்வாளர்

கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டத்தில் உதவி காவல் ஆய்வாளராக இருந்து ஆய்வாளராக பதவி உயர்வு பெற்ற திரு திலீபன் அவர்கள் தூத்துக்குடி மாவட்ட ஆறுமுகனேரி காவல் நிலைய...

மர்மமான முறையில் இறந்து கிடந்த  இடத்தினை பார்வையிட்ட எஸ்.பி

மர்மமான முறையில் இறந்து கிடந்த இடத்தினை பார்வையிட்ட எஸ்.பி

கடலூர்: நெல்லிக்குப்பம் காவல் நிலைய சரகம் வான்பாக்கம் வயல்வெளியில் உள்ள அங்காளம்மன் கோயில் அருகே சாத்திப்பட்டு ஜான்பீட்டர் என்பவர் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவ இடத்தினை...

மதுபானம் கடத்தி வந்த நபர் கைது

பாண்டி சாராயம் கடத்திய நபர் குண்டர் சட்டத்தில் கைது

திருவாரூர்: நன்னிலம் உட்கோட்டம், பேரளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பாண்டிச்சேரி சாராயம் கடத்தலில் ஈடுபட்ட - விக்னேஷ், த.பெ. ராஜா, மேலத்தெரு, கீரனூர் என்பவர் கைது...

கஞ்சா வழக்கில் குற்றவாளிக்கு குண்டாஸ்

மூன்று குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு குண்டாஸ்

தூத்துக்குடி: கடந்த (01.11.2025) அன்று முறப்பநாடு காவல் நிலைய கொலை முயற்சி வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளியான கலியாவூர் வடக்கு தெருவை சேர்ந்த தங்கராஜ் மகன் முத்து கல்யாணி...

இரண்டு நபர்களை கொலை செய்த குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை

கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

தூத்துக்குடி: நாலாட்டின்புதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு ஆயுள்தண்டனை மற்றும் ரூபாய் 10,000/- அபராதம் விதித்து தூத்துக்குடி மாவட்ட முதலாவது...

மங்களம்பேட்டை காவல் நிலையத்தில் எஸ்.பி ஆய்வு

மங்களம்பேட்டை காவல் நிலையத்தில் எஸ்.பி ஆய்வு

கடலூர் : கடலூர் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் திரு. S. ஜெயக்குமார் IPS அவர்கள் மங்களம்பேட்டை காவல் நிலையத்தில் ஆவணங்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். புகார் மனுக்கள்...

வீட்டிற்கு தீ வைப்பு . 5 பேர் கைது

புகையிலை பொருட்கள், மதுபானம் கடத்தி வந்த நபர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் சிப்காட் காவல் நிலைய பகுதியில் சிப்காட் ஜங்ஷன் அருகே போலீசார் வாகன சோதனை செய்த போது அவ்வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

கல்லூரி மாணவிக்கு தொந்தரவு. பேருந்து ஓட்டுநர் அதிரடி கைது

கோயம்புத்தூர்: கோயம்புத்தூர் செல்லும் கல்லூரி மாணவிக்கு பேருந்தில் ஓட்டுநரே மயக்க பிஸ்கட்கொடுத்து பாலியல் தொந்தரவு செய்ததாக புகார் வெளியானது. மாணவி அளித்த தகவலின் பேரில் சம்பவம் குறித்து...

Page 97 of 460 1 96 97 98 460

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.