Admin3

Admin3

காவலர்களுக்கு சிறப்பு புத்தாக்க பயிற்சி

காவலர்களுக்கு சிறப்பு புத்தாக்க பயிற்சி

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் முனைவர் நெ. மணிவண்ணன், இ.கா.ப. அறிவுறுத்தலின் படி திருநெல்வேலி மாநகர ஆயுதப்படை நிர்வாக அலுவலகத்தில் காவல் துணை ஆணையர், S.விஜயகுமார்...

திருநெல்வேலி மாவட்ட காவலர்களுக்கு சிறப்பு புத்தாக்க பயிற்சி

மாவட்ட காவலர்களுக்கு சிறப்பு புத்தாக்க பயிற்சி

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில், மாவட்டத்தில் பணிபுரியும் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் மற்றும் தலைமை காவலர்களுக்கு, புலனாய்வு சம்பந்தமாக 4 நாட்கள் சிறப்பு புத்தாக்க...

திருநெல்வேலி மாவட்ட காவலர்களுக்கு சிறப்பு புத்தாக்க பயிற்சி

திருநெல்வேலி மாவட்ட காவலர்களுக்கு சிறப்பு புத்தாக்க பயிற்சி

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில், மாவட்டத்தில் பணிபுரியும் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் மற்றும் தலைமை காவலர்களுக்கு, புலனாய்வு சம்பந்தமாக 4 நாட்கள் சிறப்பு புத்தாக்க...

சரக காவல்துறை துணை தலைவர் திடீர் ஆய்வு

சரக காவல்துறை துணை தலைவர் திடீர் ஆய்வு

தென்காசி : தென்காசி மாவட்ட காவல் அலுவலகத்தில் இயங்கி வரும் தேர்தல் கட்டுப்பாட்டு அறையை திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர், ப. சரவணன் இ.கா.ப., திடீர்...

போக்குவரத்து காவலர்களை பாராட்டிய காவல் ஆணையாளர்

போக்குவரத்து காவலர்களை பாராட்டிய காவல் ஆணையாளர்

சென்னை :  கீழ்பாக்கம் பகுதியில் பேருந்தில் பயணித்த பெண்ணின் தங்கச்சங்கிலியை பறித்து தப்பிச் செல்ல முயன்ற நபரை துரிதமாக மடக்கிப் பிடித்த கீழ்ப்பாக்கம் போக்குவரத்து காவல் நிலையத்தைச்...

காவல் அதிகாரிகளை பாராட்டி வெகுமதி வழங்கிய காவல் ஆணையாளர்

காவல் அதிகாரிகளை பாராட்டி வெகுமதி வழங்கிய காவல் ஆணையாளர்

சென்னை : கோயம்பேடு பகுதியில் நடைபெற்ற சிறப்பு சோதனையின் போது, 27 கிராம் கொக்கைன் போதைப்பொருளுடன் நைஜீரியாவைச் சேர்ந்த குற்றவாளியை கைது செய்து, போதைப்பொருளை பறிமுதல் செய்த...

அரும்பாக்கத்தில் அனைத்து மகளிர் காவல் நிலையம் திறப்பு

அரும்பாக்கத்தில் அனைத்து மகளிர் காவல் நிலையம் திறப்பு

சென்னை : சென்னை அரும்பாக்கம் காவல் சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் மகளிர் மற்றும் குழந்தைகள் தொடர்பான புகார்களை விசாரிக்க தனியாக அனைத்து மகளிர் காவல் நிலையம் இல்லாத காரணத்தால்,...

சரித்திர பதிவேடு குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது

காரைக்குடியில் 7 பேர் குண்டர் சட்டத்தில் கைது

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் பதிவான குற்ற எண் 5/2026 வழக்கில் தொடர்புடைய குணா, வெற்றிவேல், தினேஷ், முத்துப்பாண்டி, சின்னையா, ஹரிஹரன்...

பொதுமக்களின்  புகார் மனுக்ககளை பெற்ற காவல் ஆணையாளர்

பொதுமக்களின் புகார் மனுக்ககளை பெற்ற காவல் ஆணையாளர்

சென்னை : சென்னை பெருநகர காவல் ஆணையாளர், காவல் ஆணையரகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் முகாமில் கலந்து கொண்டு, பொதுமக்களிடமிருந்து 30 புகார் மனுக்களை பெற்றுக்கொண்டார். இந்த...

இணைய குற்ற குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

இணைய குற்ற குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

அரியலூர்: இணைய குற்றப்பிரிவு காவல்துறை இயக்குனர் டாக்டர் சந்தீப் மிட்டல் இ.கா.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படியும், மத்திய மண்டல காவல்துறை தலைவர் திரு.வே.பாலகிருஷ்ணன் இ.கா.ப., அவர்களின் உத்தரவின்படியும், அரியலூர்...

காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு செய்த எஸ்.பி

காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு செய்த எஸ்.பி

திருவாரூர்: திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கருண் கரட், இ.கா.ப., அவர்கள் (05.02.2026) நன்னிலம் உட்கோட்டம் , எரவாஞ்சேரி காவல் நிலையத்திற்கு நேரில் சென்று திடீர் ஆய்வு...

தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலகத்தில் ஆய்வு கூட்டம்

தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலகத்தில் ஆய்வு கூட்டம்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் காவல் துணை காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்களுக்கான மாதாந்திர ஆய்வு கூட்டம் மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து இன்று...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

கொலை முயற்சி வழக்கில் சம்பந்தப்பட்ட இருவர் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட தென்காசியை சேர்ந்த ராஜேஷ் குமார் (25). மற்றும் முத்தையாபுரம் காவல்...

குற்றவாளியின் வீட்டின் அருகில் போலீசார் சோதனை

பனங்கள் விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி காவல் நிலைய பகுதியில் போலீசார் ரோந்து அலுவலில் இருந்த போது MG அல்லி கிராமத்தில் ராமன் என்பவரது நிலத்தின் அருகே...

தலைமை காவலருக்கு ஐ.ஜி பாராட்டு

தலைமை காவலருக்கு ஐ.ஜி பாராட்டு

தென்காசி : தென்காசி மாவட்டம், செங்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட விஸ்வநாதபுரத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு மும்தாஜ் பேகம் என்ற மூதாட்டியை கொலை வழக்கில் செங்கோட்டையை...

கஞ்சா கடத்தலில் ஈடுபட்டவர் மீது குண்டாஸ் பாய்ந்தது

போக்சோ குற்றவாளிக்கு குண்டாஸ்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், லெவிஞ்சிபுரத்தை சேர்ந்த இசக்கியப்பன் மகன் ஹரிகோபால கிருஷ்ணன் (27) போக்சோ வழக்கு குற்றவாளி ஆவார். இவர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க...

மதுபானம் கடத்தி வந்த நபர் கைது

தாக்குதலில் ஈடுபட்ட குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை

கன்னியாகுமரி: கடந்த 2019 ஆம் ஆண்டு பண்டார விளை பகுதியை சேர்ந்த தங்கையன் என்பவரது மகன் பிரான்சிஸ் சேவியர் (57). என்பவரை அதே பகுதியை சேர்ந்த சில்வெஸ்டர்...

முதியோரை தாக்கி நகையை பறித்த இருவர் கைது

நகையை பறித்த வழக்கில் ஒருவர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் கடந்த சனிக்கிழமை இரவு பழனி தைப்பூச திருவிழாவிற்கு சென்று விட்டு சென்னை செல்வதற்காக நின்று கொண்டிருந்த ராமநாதபுரத்தை சேர்ந்த மாதவன்(39). என்பவரை...

வெளிமாநில மதுபானம் கடத்திய நபர்கள் கைது

சட்டவிரோதமாக பனங்கள் விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பம் காவல் நிலைய பகுதியில் போலீசார் ரோந்து அலுவலில் இருந்த போது புலிகுட்டை கிராமத்தில் முருகன் என்பவரது நிலத்தின் அருகே கண்காணித்துக் கொண்டு...

வீட்டிற்கு தீ வைப்பு . 5 பேர் கைது

மதுபானம் கடத்தி வந்த நபர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் சிப்காட் காவல் நிலைய பகுதியில் ஜூஜூவாடி சோதனை சாவடி அருகே போலீசார் வாகன சோதனை செய்து கொண்டிருந்தபோது அவ்வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி...

Page 71 of 459 1 70 71 72 459

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.