Admin3

Admin3

காவலர்களுக்கு ஆயுத பாதுகாப்பு பயிற்சி

காவலர்களுக்கு ஆயுத பாதுகாப்பு பயிற்சி

தேனி: தேனி உட்கோட்டத்திற்கு உட்பட்ட காவல் நிலையங்களில் பணியாற்றும் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு, தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் B. சினேஹாப்ரியா, இ.கா.ப., அவர்கள்...

தலைமறைவு குற்றவாளி கைது

பெண்ணிடம் நகை திருடிய வழக்கில் 2 வாலிபர்கள் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் ஆரோக்கியமேரி(60). என்பவரின் பையில் இருந்த 2 பவுன் தங்க நகையை மர்ம நபர்கள் திருடியது தொடர்பாக நகர் வடக்கு காவல் நிலையத்தில்...

கொலை வழக்கில் கைது

அரிவாளை காட்டி பணம் பறிப்பு. இளைஞர்கள் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி பாளையங்கோட்டை ராஜா குடியிருப்பைச் சேர்ந்தவர் விக்னேஷ்வர் என்ற விக்கி (29). இவர் சம்பவத்தன்று பாளையங்கோட்டை மார்க்கெட் பகுதியில் நின்றபோது அங்கு வந்த சமாதானபுரம் பகுதியைச்...

கொலை முயற்சி வழக்கில் குற்றவாளிக்கு குண்டாஸ்

பொதுமக்களுக்கு காவல் ஆணையர் வேண்டுகோள்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் சார்பில் வரும் பிப்ரவரி 10ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை பொருநை புத்தகத் திருவிழா திருநெல்வேலி மாநகராட்சி வர்த்தக மையத்தில்...

வீடு ஒப்பந்தம், குத்தகை குறித்து எஸ்பி எச்சரிக்கை

குழந்தைகளுக்கான சதுரங்க பயிற்சி. எஸ்.பி. அசத்தல் திட்டம்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு. வி. பிரசன்னகுமார், இ.கா.ப., வழிகாட்டுதலின் படி, அறிவுத்திறன், ஒருமுகப்படுத்தும் திறன், திட்டமிடும் ஆற்றலை மேம்படுத்தும் நோக்கில் திருநெல்வேலி மாவட்ட...

தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் மூவர் கைது

கஞ்சா வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளி கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா ஆயில் வைத்திருந்த வழக்கில் சம்பந்தப்பட்ட தூத்துக்குடியைச் சேர்ந்த மரிய நவமணி சுமைலன் (40). மற்றும் வடபாகம்...

இரும்பு ராடுகளை திருடிய இரண்டு நபர்கள் கைது

பேரளம் பகுதியில் பாண்டி மதுபாட்டில்கள் கடத்திய மூவர் கைது

திருவாரூர்: நன்னிலம் உட்கோட்டம், பேரளம் பகுதியில் போலீசார் மேற்கொண்ட சோதனையில் நான்கு வாகனத்தில் அரசால் தடைசெய்யப்பட்ட பாண்டிச்சேரி சாராய பாட்டில்கள் கடத்தி வந்த மூவர் கைது செய்யப்பட்டு,...

காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு செய்த எஸ்.பி

காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு செய்த எஸ்.பி

திருவாரூர்: திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கருண் கரட், இ.கா.ப., அவர்கள் (07.02.2026) திருத்துறைப்பூண்டி உட்கோட்டம் , ஆலிவலம் காவல் நிலையத்திற்கு நேரில் சென்று திடீர் ஆய்வு...

கொரியர் மூலம் பிற மாநிலங்களுக்கு போதை காளான் அனுப்பிய ஐந்து பேர் கைது

மதுபான விற்பனை செய்த 2 பேர் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் மதுவிலக்கு காவல் நிலைய ஆய்வாளர் பாண்டியம்மாள் தலைமையில் சார்பு ஆய்வாளர் ராம்சேட் மற்றும் காவலர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது பட்டிவீரன்பட்டி பகுதியில்...

ஆண் சடலம்

ஆட்டோ டிரைவர் தூக்கிட்டு தற்கொலை

திண்டுக்கல் : திண்டுக்கல் குமரன் திருநகரை சேர்ந்த சேசுராஜ் மகன் ஜெரோம்(51). இவர் ஆட்டோ டிரைவர் ஆவார், இந்நிலையில் இவர் குடும்ப பிரச்சினை காரணமாக வீட்டில் யாரும்...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

கொள்ளையடித்த வழக்கில் 2 வாலிபர்கள் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல், சிட்கோ தொழில்பேட்டையில் கடந்த மாதம் முத்துப்பாண்டி என்பவருக்கு சொந்தமான லேத் ஒர்க் ஷாப்பின் சட்டர் கதவின் பூட்டை மர்ம நபர்கள் உடைத்து உள்ளே நுழைந்து...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

மனைவிக்கு வீட்டில் பிரசவம். கணவர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மேலப்பாளையம் தெற்கு தைக்கா தெருவைச் சேர்ந்தவர் நியாஸ் அலி மகன் நசீம் உசேன் (35). இவரது மனைவி நிறைமாத கர்ப்பிணியாக இருந்து வந்த...

ஆயுதப்படை காவலர்களின் கவாத்து பயிற்சி நிறைவு விழா

ஆயுதப்படை காவலர்களின் கவாத்து பயிற்சி நிறைவு விழா

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர ஆயுதப்படை மைதானத்தில் காவலர்களுக்கான கூட்டு கவாத்து பயிற்சி கடந்த (19-01-2026) நடைபெற்று வருகிறது. இதில் காவலர்களுக்கு உடல்திறன், ஆயுதங்களை கையாள்வது, கலவர கூட்டங்களை...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மூவர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் திருக்குறுங்குடி பகுதியில் ஏர்வாடி பொறுப்பு உதவி ஆய்வாளர், சுபாஷினி தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் இருந்த போது, ராஜபுதூர் அருகே சந்தேகத்திற்கிடமான...

குடியரசு நாள் ஊர்தி அணிவகுப்பு. காவல் துறைக்கு மூன்றாம் பரிசு

குடியரசு நாள் ஊர்தி அணிவகுப்பு. காவல் துறைக்கு மூன்றாம் பரிசு

சென்னை : 2026 குடியரசு நாள் விழாவில் பல்வேறு துறைகளின் சார்பில் அரசின் திட்டங்களை விளக்கி அணிவகுத்து வந்த அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பில், காவல் துறைக்கு மூன்றாம் பரிசிற்கான...

தீ விபத்தில் மூதாட்டி பலி

சாலையை கடக்க முயன்ற மூதாட்டி வாகனம் மோதி உயிரிழப்பு

​​செங்கல்பட்டு: செங்கல்பட்டு அடுத்த ஆத்தூர் பகுதியில் வசித்து வருபவர் கணபதி என்பவரது மனைவி செண்பகவவள்ளி வயது (75). இவர் இன்று காலை வீட்டில் இருந்து எதிரே உள்ள...

போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருட்கள் தீயிட்டு அழிப்பு

போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருட்கள் தீயிட்டு அழிப்பு

செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள் கோவில் அடுத்த தென்மேல்பாக்கம் கிராமத்தில் காப்புக் காடுகளுக்கு இடையே தனியாருக்கு சொந்தமான மருத்துவ கழிவுகள் எரியூட்டும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது....

செயின் பறித்த நபர் கைது

ஒரு கிலோ கஞ்சாவுடன் வாலிபர்கள் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் மானூர் காவல் நிலைய சரகத்துக்குள்பட்ட பகுதிகளில் காவல் உதவி ஆய்வாளர், முருகேசன் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பல்லிகோட்டை...

காவலர்களுக்கு சிறப்பு புத்தாக்க பயிற்சி

காவலர்களுக்கு சிறப்பு புத்தாக்க பயிற்சி

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் முனைவர் நெ. மணிவண்ணன், இ.கா.ப. அறிவுறுத்தலின் படி திருநெல்வேலி மாநகர ஆயுதப்படை நிர்வாக அலுவலகத்தில் காவல் துணை ஆணையர், S.விஜயகுமார்...

திருநெல்வேலி மாவட்ட காவலர்களுக்கு சிறப்பு புத்தாக்க பயிற்சி

மாவட்ட காவலர்களுக்கு சிறப்பு புத்தாக்க பயிற்சி

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில், மாவட்டத்தில் பணிபுரியும் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் மற்றும் தலைமை காவலர்களுக்கு, புலனாய்வு சம்பந்தமாக 4 நாட்கள் சிறப்பு புத்தாக்க...

Page 70 of 459 1 69 70 71 459

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.