Admin3

Admin3

மதுரை மாநகர காவல்துறையினருக்கு ஆணையர் பாராட்டு

மதுரை மாநகர காவல்துறையினருக்கு ஆணையர் பாராட்டு

மதுரை : மதுரை மாநகர் கீரைத்துறை மற்றும் எஸ்.எஸ் காலனி காவல் நிலைய எல்லைகளுக்கு உட்பட்ட பகுதிகளில் 123 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட வழக்குகளில் குற்றவாளிகளை...

ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டவர் கைது

ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டவர் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் பேகம்பூர், சிக்கந்தர் சாகிப் தெருவை சேர்ந்த முகமது ஷாபான் சேட்(25). ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட இவரை நகர் டிஎஸ்பி. கார்த்திக் தலைமையிலான...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

சிறுவனுக்கு மதுபானம் வழங்கிய உறவினர் கைது

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் இந்த வீடியோவில் காணப்படும் சிறுவன் (14). வயதுடையவர் ஆவார். அவர் பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்திய நிலையில், வீட்டு வேலைகளில் உதவி செய்து...

கஞ்சா வழக்கில் குற்றவாளிக்கு குண்டாஸ்

குண்டர் சட்டத்தில் மூவர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் பணகுடி பகுதியில் கொள்ளை மற்றும் மிரட்டல் போன்ற வழக்குகளில் ஈடுபட்ட தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த முத்து ரமேஷ் (36). சரவணன் (35)....

புகையிலை பொருட்கள் கடத்தல். நான்கு பேர் கைது

மூதாட்டியிடம் நகை பறிக்க முயற்சி. இளைஞர் கைது.

திருநெல்வேலி : திருநெல்வேலி தாலுகா கீழப்பாட்டம் பேருந்து நிறுத்தம் அருகே, அப்பகுதியைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர் நடந்து சென்று கொண்டிருக்கும்போது, இருசக்கர வாகனத்தில் வந்த, அடையாளம் தெரியாத...

மத்திய அரசை எதிர்த்து கம்யூனிஸ்ட் கட்சிகள் சாலை மறியல்

மத்திய அரசை எதிர்த்து கம்யூனிஸ்ட் கட்சிகள் சாலை மறியல்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் விசிக ஆகிய கட்சிகள் ஒன்றிணைந்து மத்திய அரசு கொண்டுவந்துள்ள நான்கு தொழிலாளர்கள் தொகுப்புகளை திரும்ப பெற வேண்டி...

S.P தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம்

S.P தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம்

தூத்துக்குடி: தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் அவர்கள் உத்தரவின்படி ஒவ்வொரு வாரமும் புதன்கிழமையிலும் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. அதன்படி...

காவல் ஆணையர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர் முகாம்

காவல் ஆணையர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர் முகாம்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் வாரந்தோறும் புதன்கிழமை குறைதீர்க்கும் முகாம் நடைபெற்று வரும் நிலையில் (11-02-2026) அன்று குறைதீர்க்கும் முகாமில் 10 நபர்கள் தங்களது...

புகையிலை பொருட்கள் கடத்தல். நான்கு பேர் கைது

புகையிலை பொருட்கள் கடத்தல். நான்கு பேர் கைது

தென்காசி: தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், G.S. மாதவன் உத்தரவின் பேரில் போதைப் பொருட்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.(11.02.26)...

எஸ்.பி. யின் புதிய முயற்சிக்கு காவலர்கள் வரவேற்பு

எஸ்.பி. யின் புதிய முயற்சிக்கு காவலர்கள் வரவேற்பு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் பணிபுரியும் காவலர்களின் குழந்தைகளின் உடல், மன மற்றும் அறிவுத் திறன் வளர்ச்சியை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட "தண் பொருநை காவலர் மனமகிழ்...

பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்

திருவள்ளூர் : ஆவடி காவல் ஆணையரகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமில், ஆவடி காவல் ஆணையாளர் திரு.பிரேம் ஆனந்த் சின்ஹா இ.கா.ப அவர்கள் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து...

ஆதரவற்றோர் இல்லம் இரண்டாம் ஆண்டு துவக்க விழா

ஆதரவற்றோர் இல்லம் இரண்டாம் ஆண்டு துவக்க விழா

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதி மீஞ்சூர் ஒன்றியம் கடப்பாக்கம் ஊராட்சியில் உள்ள ஆண்டார்மடம் கிராமத்தில் ஆதரவற்ற இல்லம் செயல்பட்டு வருகிறது இங்கு கடப்பாக்கம், ஆண்டாள்...

ஆண் சடலம்

ஜல்லிக்கட்டில் காளை முட்டி மாடுபுடி வீரர் உயிரிழப்பு

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் புகையிலைபட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் பரிதாபகரமான சம்பவம் ஒன்று இடம்பெற்றது. அலங்காநல்லூரை சேர்ந்த காளை மாடுபிடி வீரர் பாலகுரு போட்டியில் பங்கேற்றபோது,...

விமான நிலையத்தில் ரூ.9.5 கோடி மதிப்பிலான ஹைட்ரோபோனிக் கஞ்சா பறிமுதல்

விமான நிலையத்தில் ரூ.9.5 கோடி மதிப்பிலான ஹைட்ரோபோனிக் கஞ்சா பறிமுதல்

மதுரை: தாய்லாந்து தலைநகர் பாங்காங் கில் இருந்து கொழும்பு வழியாக மதுரை வந்த வாலிபரிடம் ஒன்பது கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சா பிடிபட்டது. மதுரை விமான நிலையத்தில் சுங்கத்...

திருவாரூர் காவல் அலுவலகத்தில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம்

திருவாரூர் காவல் அலுவலகத்தில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம்

திருவாரூர் : திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கருண் கரட், இ.கா.ப., அவர்கள் தலைமையில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் இன்று (10.02.2026) மாவட்ட காவல் அலுவலகத்தில்...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

கஞ்சா சாக்லேட் வைத்திருந்த நபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பேருந்து நிலையம் அருகே சந்தேகத்தின் பேரில் நின்ற கேரளாவைச் சேர்ந்த சிராஜ் மூன்(28). பரத் கிருஷ்ணா(25)....

லாரியில் மணல் திருடிய இருவர் கைது

கார் வழக்கில் 5 பேர் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் அஞ்சலி பைபாஸ் அருகே கார் விபத்துக்குள்ளானது குறித்து நகர் டிஎஸ்பி.கார்த்திக் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டதில் காரின் உரிமையாளர் பொள்ளாச்சியை சேர்ந்த முத்துக்குமார்,...

கொரியர் மூலம் பிற மாநிலங்களுக்கு போதை காளான் அனுப்பிய ஐந்து பேர் கைது

வெளிமாநில மதுபானம் கடத்திய நபர் கைது

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் தளி காவல் நிலைய பகுதியில் கும்ளாபுரம் சோதனை சாவடி அருகே போலீசார் வாகன சோதனையில் இருந்த போது அவ்வழியாக வந்த வாகனத்தை...

மதுபானம் கடத்தி வந்த நபர் கைது

சட்ட விரோதமாக லாட்டரி சீட்டு விற்பனை செய்த நபர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து அலுவலில் இருந்தபோது கெலமங்கலம் சுல்தான்பேட்டை கணேஷ் டீ கடையின் அருகில் லாட்டரி சீட்டு...

கணவனை கொலை செய்த வழக்கில் மனைவிக்கு ஆயுள் தண்டனை

கொலை வழக்கில் இரண்டு குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனபள்ளி காவல் நிலைய பகுதியில் 18.09.2021ஆம் தேதி கொலை செய்த வழக்கினை விசாரித்து வந்த கிருஷ்ணகிரி கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்ற...

Page 68 of 459 1 67 68 69 459

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.