Admin3

Admin3

புகையிலை பொருட்கள் கடத்தல். நான்கு பேர் கைது

கஞ்சா கடத்திய ஐந்து நபர்கள் கைது

தென்காசி: தென்காசி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் ஆகியவற்றின் புழக்கத்தை முற்றிலும் தடுக்கும் விதமாக தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G.S....

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

கொலையாகாத மரண வழக்கில் ஆட்டோ ஓட்டுநர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைகுறிச்சி, கோட்டைவிளை தெருவை சேர்ந்த சந்தான பாரதி (31). என்பவர், தனக்கு சொந்தமான ஆட்டோவில் பள்ளி குழந்தைகளை ஏற்றிக் கொண்டு, ஆத்தியடி...

பழவேற்காட்டில் கடற்கரை தூய்மைப்படுத்தும் நிகழ்ச்சி

பழவேற்காட்டில் கடற்கரை தூய்மைப்படுத்தும் நிகழ்ச்சி

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் அழகிய லைட் ஹவுஸ் கடற்கரை உள்ளது. காட்டுப்பள்ளி முதல் பழவேற்காடு முகத்துவாரம் வரை சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்திற்கு...

சட்ட விரோதமாக சாராயம் விற்பனை செய்த நபர் கைது

லாட்டரி சீட்டு விற்பனை செய்த நபர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து அலுவலில் இருந்தபோது புதிய பேருந்து நிலையம் மகேந்திரன் கூல்ட்ரிங்க்ஸ் கடையில் லாட்டரி சீட்டு விற்பனை...

மதுபானம் கடத்தி வந்த நபர் கைது

போச்சம்பள்ளியில் தொடர் வழிப்பறி வழக்கில் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தொடர்ச்சியாக கத்தியை காட்டி வழிப்பறி செய்த வழக்கில் குற்றவாளியை கைது செய்யப்பட்டு சேலம் மத்திய...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

இருசக்கர வாகனம் திருடிய நபரை கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இழுப்பகுட்டப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சிவகுமார் என்பவர் விவசாயம் செய்து வருவதாகவும் அவர் கடந்த (28.01.2026) ஆம்...

கொலை வழக்கில் கைது

இருசக்கர வாகனத்தில் மதுபானம் கடத்தல். ஒருவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை பெட்டைக்குளம் அருகே காவல் உதவி ஆய்வாளர், ராமநாதன் தலைமையில், காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில்...

கஞ்சா கடத்தலில் ஈடுபட்டவர் மீது குண்டாஸ் பாய்ந்தது

பெண் உள்பட இருவருக்கு குண்டாஸ்

திருநெல்வேலி: திருநெல்வேலி பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சரண்யா (28). பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய இவர் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்....

மதுரை மண்டேலா நகர் பகுதியில் பிரதமர் பொதுக்கூட்டத்துக்கு எஸ்.பி. ஆய்வு

மதுரை மண்டேலா நகர் பகுதியில் பிரதமர் பொதுக்கூட்டத்துக்கு எஸ்.பி. ஆய்வு

மதுரை: மதுரை மார்ச் 1ஆம் தேதி பிரதமர் பங்கேற்க உள்ள தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டம் முன்னெடுக்கும் இடமாக மதுரை விமான நிலையம் அருகே மண்டேலா நகர்...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

தாடிக்கொம்பில் கஞ்சாவுடன் வாலிபர் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பத்மா நகர் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தாடிக்கொம்பு பகுதியைச் சேர்ந்த ஹரிஹரசுதன்(27). என்பவரை...

மதுபானம் கடத்தி வந்த நபர் கைது

மதுபானம் விற்பனை செய்த 14 பேர் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் நகர் DSP. கார்த்திக் உத்தரவின் பேரில் நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாசலபதி, நகர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் லிங்கபாண்டியன்,...

தூத்துக்குடி மாவட்டத்தில் புதிய எஸ்.பி பொறுப்பேற்பு

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக டாக்டர் சி. மதன் ஐ.பி.எஸ் அவர்கள் (16.02.2026) அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில்...

புகையிலை பொருட்கள் கடத்தல். நான்கு பேர் கைது

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 குற்றவாளிகள் கைது

தூத்துக்குடி : தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய ஆய்வாளர் திரு. ஆவுடையப்பன் தலைமையில் சார்பு ஆய்வாளர் திரு. மகராஜன் மற்றும் போலீசார் (16.02.2026) தூத்துக்குடி அமெரிக்கன் மருத்துவமனை...

மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள் கைது

மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகரம் பெருமாள்புரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆரோக்கியநாதபுரம் பகுதியில் போலி நிலப்பட்டாக்களை ரத்து செய்யக் கோரி, (16.02.2026) அன்று ஆரோக்கியநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள்...

சட்ட விரோதமாக சாராயம் விற்பனை செய்த நபர் கைது

சட்டவிரோதமாக கஞ்சா வைத்திருந்த இருவர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் காவல் உதவி ஆய்வாளர், திருமலைக் குமார் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, சுப்பிரமணியபுரம் பொத்தை அருகே...

கடலூர் மாணவர்களை பாராட்டிய எஸ்.பி

கடலூர் மாணவர்களை பாராட்டிய எஸ்.பி

கடலூர் : கடலூர் சிறகுகள் மற்றும் பாடலீஸ்வரர் செல்வ பயிற்சி பள்ளி சார்பாக டெல்லியில் நடைபெற்ற 77வது குடியரசு தினவிழா அணிவகுப்பில் NCC பிரிவில் பங்கேற்ற கடலூரைச்...

குழந்தை இயேசு ஆலய பெருவிழா மற்றும் வெள்ளி விழா

குழந்தை இயேசு ஆலய பெருவிழா மற்றும் வெள்ளி விழா

செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டம் செங்கல்பட்டு மறை மாவட்டம் வல்லம் பகுதியில் குழந்தை இயேசு ஆலயம் அமைந்துள்ளது இதில் வியாழக்கிழமை ஜெபமாலை கொடியேற்றம் மற்றும் திருப்பலி விழா...

இராமநாதபுரம்–சிவகங்கை மாவட்டங்களுக்கான  திறனாய்வு கூட்டம்

இராமநாதபுரம்–சிவகங்கை மாவட்டங்களுக்கான திறனாய்வு கூட்டம்

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட காவல் அலுவலகத்தில் இராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களுக்கான குற்ற நிகழ்வுகள் தொடர்பான மாதாந்திர திறனாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய...

பணம் வைத்து சூதாடிய நபர்கள் கைது

சட்டவிரோதமாக கஞ்சா வைத்திருந்த நபர் கைது

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஓசூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் ரோந்து பணியில் இருந்தபோது ஜூ ஜூவாடி சோதனை...

இரும்பு ராடுகளை திருடிய இரண்டு நபர்கள் கைது

ஓசூரில் கடையில் பூட்டை உடைத்து பணத்தை திருடிய நபர் கைது

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அண்ணாதுரை என்பவர் டைலர் கடை வைத்து நடத்தி வந்ததாகவும், அவர் (12.02.2026) ஆம்...

Page 66 of 459 1 65 66 67 459

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.