கடலூரில் கைப்பற்றப்பட்ட குட்கா பொருட்கள் தீ வைத்து அழிப்பு
கடலூர் : கடலூர் மாவட்டம் காவல்துறையினரால் குட்கா போதை பொருட்கள் குற்ற வழக்கில் கைப்பற்றப்பட்ட போதை குட்கா பொருட்களை அழிக்க நீதிமன்றம் மூலம் உத்தரவு பெறப்பட்டது. கடலூர்...
கடலூர் : கடலூர் மாவட்டம் காவல்துறையினரால் குட்கா போதை பொருட்கள் குற்ற வழக்கில் கைப்பற்றப்பட்ட போதை குட்கா பொருட்களை அழிக்க நீதிமன்றம் மூலம் உத்தரவு பெறப்பட்டது. கடலூர்...
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி நகர காவல் நிலைய பகுதியில் ஆஞ்சேரிமலை புளியமரத்து பள்ளம் பகுதியில் சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் சோதனை செய்தபோது...
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் மத்திகிரி காவல் நிலைய பகுதியில் பூனப்பள்ளி சோதனை சாவடி அருகே போலீசார் வாகன சோதனையில் இருந்த போது அவ்வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி...
திண்டுக்கல்: திண்டுக்கல், வேடசந்தூரை அடுத்த மண்டபம் புதூர் பெட்ரோல் பங்க் அருகே குடியிருந்து வரும் சண்முகம்(80). என்பவரின் வீட்டிற்குள் கடந்த சில தினங்களுக்கு முன்பு நள்ளிரவில் மர்ம...
திருவாரூர்: நன்னிலம் உட்கோட்டம், வலங்கைமான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் வாகன சோதனையின் போது நான்கு சக்கர வாகனத்தில் குட்கா பொருட்களை கடத்தி வந்த நபர்கள்...
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் நல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆர்.டி.ஓ செக்போஸ்ட் அருகில் முத்தா என்பவர் பழைய இரும்பு கடை வைத்துள்ளார். (25.02.2026) ஆம் தேதி சுமார்...
திண்டுக்கல்: திண்டுக்கல் நகர் தெற்கு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த (15). வயது பள்ளி மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி...
திருநெல்வேலி : திருநெல்வேலி தச்சநல்லூர் பகுதியைச் சேர்ந்த மாணவி ஒருவரின் பெற்றோரை கைப்பேசியில் தொடர்பு கொண்ட மர்ம நபர், ஒருவர் தன்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து, திருக்குறுங்குடி, மானூர், வீரவநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட பேராச்சி செல்வி (38). சண்முகசுந்தரம்...
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் வட்டார சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை யின் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் மீஞ்சூர் தனியார்...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட காவல்துறையில் பணியாற்றி (28.02.2026) அன்று பணி ஓய்வு பெற உள்ள இடையகோட்டை காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு. பி. பழனிச்சாமி,...
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் காவல் நிலைய பகுதியில் கோவில் திருவிழாவின் போது இரு தரப்பினர் கிடையே ஏற்பட்ட தகராறில் கைது செய்யப்பட்ட நபர்களை நீதிமன்ற காவலுக்கு...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம்மத்திகிரி காவல் நிலைய பகுதியில் கடந்த (03.04.2015) ஆம் தேதி நடந்த கொலை வழக்கினை விசாரித்து வந்த ஓசூர் மாவட்ட கூடுதல் அமர்வு...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகரம் பெருமாள்புரம் விலக்கில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் சிறப்பு உதவி ஆய்வாளர், நாராயணசாமி மற்றும் காவல் துறையினர் ரோந்து சென்றபோது அப்பகுதியில்...
திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர், முனைவர் நெ. மணிவண்ணன், இ.கா.ப. உத்தரவுப்படி, காவல் துணை ஆணையர், S.விஜயகுமார் (மேற்கு) மேற்பார்வையில், (26.02.2026) அன்று மாநகர சைபர் கிரைம்...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் காவல் ஆய்வாளர் சங்கரநாராயணன் தலைமையில் (26.02.26) அன்று காவல்துறையினர் வடக்கு அரியநாயகிபுரம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, அங்குள்ள ஆற்றங்கரையில் நின்றிருந்த...
திருவள்ளூர்: சேலம் மாவட்டம் சங்ககிரியில் நீதிமன்ற வழக்கறிஞர் தூயவன் என்பவரை சமூக விரோதிகள் கொலைவெறி தாக்குதல் நடத்தியதில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை...
சேலம் : காவல்துறை இயக்குநர் அவர்களின் உத்தரவின்படி (25.02.2026) சேலம் மாவட்ட காவல் அலுவலகத்தில் பொதுமக்கள் மனுக்கள் மீதான சிறப்பு விசாரணை முகாம் நடைபெற்றது. இந்த முகாமில்...
கடலூர்: கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. ஜெயக்குமார் IPS அவர்கள் தலைமையில், (25.02.2026) தேதி கடலூர் மாவட்டம் காவல் அலுவலக கூட்ட அரங்கில் பெட்டிஷன்...
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து பணியில் இருந்த போது பே.கே.பி. பள்ளி ஆஞ்சநேயர் கோவில் அருகே வந்த நபரை...
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்காக, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (TVK) வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் இதோ: 1. இளைஞர் மற்றும்...
Read more© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.