Admin3

Admin3

கடலூரில் கைப்பற்றப்பட்ட குட்கா பொருட்கள் தீ வைத்து அழிப்பு

கடலூரில் கைப்பற்றப்பட்ட குட்கா பொருட்கள் தீ வைத்து அழிப்பு

கடலூர் : கடலூர் மாவட்டம் காவல்துறையினரால் குட்கா போதை பொருட்கள் குற்ற வழக்கில் கைப்பற்றப்பட்ட போதை குட்கா பொருட்களை அழிக்க நீதிமன்றம் மூலம் உத்தரவு பெறப்பட்டது. கடலூர்...

பணம் வைத்து சூதாடிய நபர்கள் கைது

கிருஷ்ணகிரியில் சட்டவிரோத சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி நகர காவல் நிலைய பகுதியில் ஆஞ்சேரிமலை புளியமரத்து பள்ளம் பகுதியில் சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் சோதனை செய்தபோது...

இரும்பு ராடுகளை திருடிய இரண்டு நபர்கள் கைது

சட்டவிரோதமாக மதுபானம் கடத்திய நபர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் மத்திகிரி காவல் நிலைய பகுதியில் பூனப்பள்ளி சோதனை சாவடி அருகே போலீசார் வாகன சோதனையில் இருந்த போது அவ்வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி...

தங்க நகை பறித்து சென்ற சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது

தங்க நகை பறித்து சென்ற சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல், வேடசந்தூரை அடுத்த மண்டபம் புதூர் பெட்ரோல் பங்க் அருகே குடியிருந்து வரும் சண்முகம்(80). என்பவரின் வீட்டிற்குள் கடந்த சில தினங்களுக்கு முன்பு நள்ளிரவில் மர்ம...

பணம் வைத்து சூதாடிய நபர்கள் கைது

தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்களை கடத்தி வந்த நபர்கள் கைது

திருவாரூர்: நன்னிலம் உட்கோட்டம், வலங்கைமான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் வாகன சோதனையின் போது நான்கு சக்கர வாகனத்தில் குட்கா பொருட்களை கடத்தி வந்த நபர்கள்...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

நல்லூரில் போலி போலீஸ் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் நல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆர்.டி.ஓ செக்போஸ்ட் அருகில் முத்தா என்பவர் பழைய இரும்பு கடை வைத்துள்ளார். (25.02.2026) ஆம் தேதி சுமார்...

கொரியர் மூலம் பிற மாநிலங்களுக்கு போதை காளான் அனுப்பிய ஐந்து பேர் கைது

சிறுமியை கடத்திய வழக்கில் 2 பெண்கள் உட்பட 3 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் நகர் தெற்கு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த (15). வயது பள்ளி மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி...

கடன் செயலிகள் மூலம் அதிகரிக்கும் சைபர் கிரைம் குற்றங்கள்

கல்வி உதவித்தொகை என்ற பேரில் பண மோசடி

திருநெல்வேலி : திருநெல்வேலி தச்சநல்லூர் பகுதியைச் சேர்ந்த மாணவி ஒருவரின் பெற்றோரை கைப்பேசியில் தொடர்பு கொண்ட மர்ம நபர், ஒருவர் தன்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து...

கஞ்சா வழக்கில் குற்றவாளிக்கு குண்டாஸ்

ஒரே நாளில் 11 குற்றவாளிகளுக்கு குண்டாஸ்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து, திருக்குறுங்குடி, மானூர், வீரவநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட பேராச்சி செல்வி (38). சண்முகசுந்தரம்...

மீஞ்சூரில் 100 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி

மீஞ்சூரில் 100 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் வட்டார சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை யின் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் மீஞ்சூர் தனியார்...

திண்டுக்கலில் ஓய்வு பெறும் காவல் அதிகாரிகளுக்கு பாராட்டு

திண்டுக்கலில் ஓய்வு பெறும் காவல் அதிகாரிகளுக்கு பாராட்டு

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட காவல்துறையில் பணியாற்றி (28.02.2026) அன்று பணி ஓய்வு பெற உள்ள இடையகோட்டை காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு. பி. பழனிச்சாமி,...

கஞ்சா வழக்கில் குற்றவாளிக்கு குண்டாஸ்

கிருஷ்ணகிரியில் 2 பேருக்கு குண்டர் சட்டத்தில் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் காவல் நிலைய பகுதியில் கோவில் திருவிழாவின் போது இரு தரப்பினர் கிடையே ஏற்பட்ட தகராறில் கைது செய்யப்பட்ட நபர்களை நீதிமன்ற காவலுக்கு...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு ஆயுள் தண்டனை

தொழிலாளியை கொலை செய்த குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம்மத்திகிரி காவல் நிலைய பகுதியில் கடந்த (03.04.2015) ஆம் தேதி நடந்த கொலை வழக்கினை விசாரித்து வந்த ஓசூர் மாவட்ட கூடுதல் அமர்வு...

சட்ட விரோதமாக சாராயம் விற்பனை செய்த நபர் கைது

மது பாட்டில்களுடன் ஒருவர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகரம் பெருமாள்புரம் விலக்கில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் சிறப்பு உதவி ஆய்வாளர், நாராயணசாமி மற்றும் காவல் துறையினர் ரோந்து சென்றபோது அப்பகுதியில்...

பள்ளியில் விழிப்புணர்வு ஏற்படுத்திய சைபர் கிரைம் காவல்துறை

பள்ளியில் விழிப்புணர்வு ஏற்படுத்திய சைபர் கிரைம் காவல்துறை

திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர், முனைவர் நெ. மணிவண்ணன், இ.கா.ப. உத்தரவுப்படி, காவல் துணை ஆணையர், S.விஜயகுமார் (மேற்கு) மேற்பார்வையில், (26.02.2026) அன்று மாநகர சைபர் கிரைம்...

கொரியர் மூலம் பிற மாநிலங்களுக்கு போதை காளான் அனுப்பிய ஐந்து பேர் கைது

கஞ்சா வழக்கில் வட மாநில இளைஞர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் காவல் ஆய்வாளர் சங்கரநாராயணன் தலைமையில் (26.02.26) அன்று காவல்துறையினர் வடக்கு அரியநாயகிபுரம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, அங்குள்ள ஆற்றங்கரையில் நின்றிருந்த...

பொன்னேரியில் வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

பொன்னேரியில் வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர்: சேலம் மாவட்டம் சங்ககிரியில் நீதிமன்ற வழக்கறிஞர் தூயவன் என்பவரை சமூக விரோதிகள் கொலைவெறி தாக்குதல் நடத்தியதில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை...

சேலத்தில் பொதுமக்கள் மனுக்கள் மீதான சிறப்பு விசாரணை முகாம்

சேலத்தில் பொதுமக்கள் மனுக்கள் மீதான சிறப்பு விசாரணை முகாம்

சேலம் : காவல்துறை இயக்குநர் அவர்களின் உத்தரவின்படி (25.02.2026) சேலம் மாவட்ட காவல் அலுவலகத்தில் பொதுமக்கள் மனுக்கள் மீதான சிறப்பு விசாரணை முகாம் நடைபெற்றது. இந்த முகாமில்...

பொதுமக்கள் மனுக்களுக்கு மீது எஸ்.பி நேரடி விசாரணை

பொதுமக்கள் மனுக்களுக்கு மீது எஸ்.பி நேரடி விசாரணை

கடலூர்: கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. ஜெயக்குமார் IPS அவர்கள் தலைமையில், (25.02.2026) தேதி கடலூர் மாவட்டம் காவல் அலுவலக கூட்ட அரங்கில் பெட்டிஷன்...

இரும்பு ராடுகளை திருடிய இரண்டு நபர்கள் கைது

சட்டவிரோதமாக கஞ்சா வைத்திருந்த நபர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து பணியில் இருந்த போது பே.கே.பி. பள்ளி ஆஞ்சநேயர் கோவில் அருகே வந்த நபரை...

Page 63 of 459 1 62 63 64 459

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.