Admin3

Admin3

வழக்குகளில் கைப்பற்றப்பட்ட கஞ்சா தீயிட்டு அழிப்பு

வழக்குகளில் கைப்பற்றப்பட்ட கஞ்சா தீயிட்டு அழிப்பு

திருநெல்வேலி : திருநெல்வேலி சரகத்திற்குட்பட்ட திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பதிவு செய்யப்பட்ட 182 கஞ்சா வழக்குகளில், தொடர்புடைய குற்றவாளிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட 680 கிலோ...

தூத்துக்குடியில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

தூத்துக்குடியில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

தூத்துக்குடி: தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் அவர்கள் உத்தரவின்படி ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைதோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. அதன்படி...

குற்றவாளியின் வீட்டின் அருகில் போலீசார் சோதனை

கம்பெனியில் காப்பர் ஒயரை திருடிய மூன்று நபர்கள் கைது

கிருஷ்ணகிரி: உத்தனப்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நாகமங்கலம் கிராமத்தில் உள்ள TATA JASMINE என்ற கம்பெனியில் வினோத் என்பவர் உதவி மேலாளராக பணிபுரிந்து வருவதாகவும், அதே கம்பெனியில்...

இரும்பு ராடுகளை திருடிய இரண்டு நபர்கள் கைது

மத்திகிரியில் மதுபானம் கடத்திய நபர் கைது

கிருஷ்ணகிரி: மத்திகிரி காவல் நிலைய பகுதியில் TVS சோதனை சாவடி அருகே போலீசார் வாகன சோதனையில் இருந்த போது அவ்வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது...

மத்திய தொழில் பாதுகாப்பு படையினருடன் கலந்தாய்வு கூட்டம்

மத்திய தொழில் பாதுகாப்பு படையினருடன் கலந்தாய்வு கூட்டம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. தங்கதுரை அவர்கள் தலைமையில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினருடன் ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் தேர்தல் காலத்தில் மத்திய தொழில்...

போலீசார் தீவிர வாகன சோதனை

போலீசார் தீவிர வாகன சோதனை

திண்டுக்கல்: தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மத்திய பாதுகாப்புபடையினர் திண்டுக்கல்லுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்ட S.P.பிரதீப் உத்தரவின் பேரில் நகர் DSP.கார்த்திக்...

இராமநாதபுரம் சரக புதிய DIG பொறுப்பேற்பு

மூன்று இளைஞர்களுக்கு குண்டாஸ்

திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகரப் பகுதியில் கொலை முயற்சி வழக்கில் சம்பந்தப்பட்டு பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்த தச்சநல்லூரைச் சேர்ந்த குருவிக்னேஷ்...

கொரியர் மூலம் பிற மாநிலங்களுக்கு போதை காளான் அனுப்பிய ஐந்து பேர் கைது

நாங்குநேரியில் கஞ்சாவுடன் ஒருவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பகுதியில் காவல் உதவி ஆய்வாளர் ஜெஸி மேனகா தலைமையிலான காவல்துறையினர் வாகன தணிக்கையில் இருந்த போது, இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த...

மூதாட்டி இறந்த வழக்கில் அரசு பஸ் டிரைவருக்கு சிறை

இணைய வழியில் இளைஞரிடம் மோசடி. வழக்குப் பதிவு

திருநெல்வேலி: திருநெல்வேலி நகரம் பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி. இவரை, வாட்ஸ்ஆப் செயலி மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர்கள் இணையவழி பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம்...

துணை முதல்வர் பாதுகாப்பு பணிகள். கடலூரில் எஸ்.பி. ஆய்வு

துணை முதல்வர் பாதுகாப்பு பணிகள். கடலூரில் எஸ்.பி. ஆய்வு

கடலூர்: மாண்புமிகு தமிழக துணை முதல்வர் பாதுகாப்பு பணிகளை முன்னிட்டு கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. ஜெயக்குமார், IPS அவர்கள் நேரில் பார்வையிட்டார். இந்த...

திருப்பத்தூரில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம்

திருப்பத்தூரில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம்

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் (11.03.2026) வாராந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி வி. சியாமளா தேவி அவர்கள் தலைமையில்...

குற்றவாளியின் வீட்டின் அருகில் போலீசார் சோதனை

திருமங்கலம் பகுதியில் கஞ்சா வைத்திருந்த 3 பேர் கைது

மதுரை : மதுரை மாவட்டம் திருமங்கலம் உட்கோட்டம், திருமங்கலம் (PEW UNIT) நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததாக கிடைத்த தகவலின் பேரில் ரோந்து பணியில்...

மகளிர் தினத்தை முன்னிட்டு போலீஸ் நியூஸ் பிளஸ் மற்றும் நியூஸ் மீடியா அசோசியேஷன் சார்பாக மனிதநேய செயல்

மகளிர் தினத்தை முன்னிட்டு போலீஸ் நியூஸ் பிளஸ் மற்றும் நியூஸ் மீடியா அசோசியேஷன் சார்பாக மனிதநேய செயல்

சென்னை: மகளிர் தினத்தை முன்னிட்டு, போலீஸ் நியூஸ் பிளஸ் ஆசிரியர் மற்றும் நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா சங்கத்தின் தேசிய தலைவர் திரு.அ.சார்லஸ் அவர்களின் வழிகாட்டுதலின்படி,...

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு காவல்துறை கொடி அணிவகுப்பு

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு காவல்துறை கொடி அணிவகுப்பு

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மக்கள் எவ்வித அச்சமுமின்றி வாக்களிக்கவும், தேர்தல் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் காவல்துறை சார்பில் கொடி அணிவகுப்பு...

இராமேஸ்வரத்தில் 150 சிசிடிவி கேமரா திட்டம் தொடக்கம்

இராமேஸ்வரத்தில் 150 சிசிடிவி கேமரா திட்டம் தொடக்கம்

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரத்தில் சுமார் ரூபாய் 25 லட்சம் மதிப்பீட்டில் 150 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கும் பணியும், நவீன காவல் கட்டுப்பாட்டு அறை அமைக்கும்...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

வழிப்பறி வழக்கில் இருவருக்கு சிறை தண்டனை

திருவாரூர்: திருவாரூர் தாலுக்கா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட -1.அருண்குமார் த/பெ முருகையன், காலனி தெரு, காட்டூர்,...

ஆண் சடலம்

இரயிலில் அடிபட்டு அடையாளம் தெரியாத முதியவர் உயிரிழப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி ரயில் நிலையத்திற்கும் புஷ்பத்தூர் இரயில் நிலையத்திற்கும் இடையே சுமார் 65 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத நபர் ஒருவர் இரயிலில் அடிபட்டு...

கஞ்சாவுடன் வாலிபர் கைது

அனுமதியின்றி மதுபானம் விற்றவர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாசலபதி தலைமையில் சார்பு ஆய்வாளர் சூர்யகலா மற்றும் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கண்ணன் டிபார்ட்மெண்ட்...

திருநெல்வேலி மாநகரில் கொடி அணிவகுப்பு

திருநெல்வேலி மாநகரில் கொடி அணிவகுப்பு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர், தேஷ்முக் சேகர் சஞ்சய், இ.கா.ப., உத்தரவின் பேரில், மாநகர காவல் துணை ஆணையர், விஜயகுமார் தலைமையில் மாநகரப் பகுதிகளில் கொடி...

தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் மூவர் கைது

சமூக ஊடகங்களில் அரிவாளுடன் ரீல்ஸ். இளைஞர் கைது

தென்காசி : தென்காசி மாவட்டம் புளியங்குடி தலைவன்கோட்டை மேலத் தெருவை சேர்ந்த அஸ்வின்ராம் (19). என்ற இளைஞர் அரிவாளால் பொதுமக்களை மிரட்டும் வகையில் ரீல்ஸ் உருவாக்கி சமூக...

Page 59 of 459 1 58 59 60 459

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.