வழக்குகளில் கைப்பற்றப்பட்ட கஞ்சா தீயிட்டு அழிப்பு
திருநெல்வேலி : திருநெல்வேலி சரகத்திற்குட்பட்ட திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பதிவு செய்யப்பட்ட 182 கஞ்சா வழக்குகளில், தொடர்புடைய குற்றவாளிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட 680 கிலோ...


































