Admin3

Admin3

வாணியம்பாடியில் வாக்குச்சாவடிகளை ஆய்வு செய்த எஸ்.பி

வாணியம்பாடியில் வாக்குச்சாவடிகளை ஆய்வு செய்த எஸ்.பி

திருப்பத்தூர்: 2026 சட்டமன்றத் தேர்தல் பாதுகாப்பு பணிகளை முன்னிட்டு, (25.03.2026) திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளை திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி V....

வத்தலகுண்டு பைபாஸ் சோதனையில் ₹2.88 லட்சம் பறிமுதல்

வத்தலகுண்டு பைபாஸ் சோதனையில் ₹2.88 லட்சம் பறிமுதல்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பைபாஸ் பகுதியில் ராஜ்குமார் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த பைக்கை நிறுத்தி சோதனை...

இராமநாதபுரம் சரக புதிய DIG பொறுப்பேற்பு

சாதி கலவர வழக்கில் மூவருக்கு குண்டாஸ்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரம் பாளையங்கோட்டை பகுதியில் சாதிக் கலவரத்தை தூண்ட முயற்சி செய்த கக்கன் நகரை சேர்ந்த முருகன்(26). மந்திரமூர்த்தி(20). ராஜா(26). ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில்...

சட்ட விரோதமாக சாராயம் விற்பனை செய்த நபர் கைது

கஞ்சா வழக்கில் சிறுவன் உட்பட மூவர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகரம் பாளையம்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வாய்க்கால் பாலம் அருகில் காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது இரு சக்கர வாகனத்தில் வந்த தூத்துக்குடியை...

கொலை வழக்கில் கைது

இருசக்கர வாகனத்தில் கஞ்சா வைத்திருந்த குற்றவாளிகள் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் திரு. முருகன் தலைமையில் சார்பு ஆய்வாளர் திரு. கணபதி மற்றும் போலீசார் நேற்று (23.03.2026) புதுக்கோட்டை காவல்...

இரும்பு ராடுகளை திருடிய இரண்டு நபர்கள் கைது

மதுபானம் கடத்தி வந்த நபர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் சிப்காட் காவல் நிலைய பகுதியில் ஜூஜூவாடி சோதனை சாவடி அருகே போலீசார் வாகன சோதனை செய்து கொண்டிருந்தபோது அவ்வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

கொலை வழக்கில் மூன்று குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரியில் கடந்த 2021 ஆம் ஆண்டு கோவில் திருவிழா நடத்துவதில் ஏற்பட்ட தகராறில் சீவலப்பேரியை சேர்ந்த பூசாரி சிதம்பரம் (எ) துரையை (41)....

ஓய்வு பெற்ற காவல் அதிகாரி வீட்டிற்கு தீவைப்பு

இளைஞர்கள் இருவர் குண்டர் சட்டத்தில் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி தாலுகா காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் திருட்டு வழக்கில் ஈடுபட்ட மதுரை மாவட்டம், கடைச்சிநேந்தல் பகுதியை சேர்ந்த முனியாண்டி மகன் மணி சங்கர் (20)....

திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் மாதாந்திர ஆய்வு

திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் மாதாந்திர ஆய்வு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர ஆயுதப்படை மைதானத்தில் காவலர்களின் வாராந்திர கவாத்து மற்றும் காவல் வாகனங்களை (24-3-2026) அன்று திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர், சேகர் தேஷ்முக் சஞ்சய்...

காவல்துறை குடும்பத்திற்கு காப்பீட்டுத் தொகை

காவல்துறை குடும்பத்திற்கு காப்பீட்டுத் தொகை

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர காவல்துறையில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வந்தவர் சுந்தரராஜ். அவர் கடந்த (07.12.2025) அன்று பணியில் இருந்த போது உயிரிழந்தார். இதனையடுத்து காவல்துறையினர் குடும்பத்தினருக்கு...

ஆவடியில் அதிகாரிகளுக்கு தேர்தல் விதிமுறைகள் குறித்து பயிற்சி

ஆவடியில் அதிகாரிகளுக்கு தேர்தல் விதிமுறைகள் குறித்து பயிற்சி

திருவள்ளூர்: ஆவடி காவல் ஆணையர் மற்றும் பிற மூத்த அதிகாரிகள் இணைந்து, தேர்தல் நடத்தை விதிமுறைகள் மற்றும் இந்திய தேர்தல் ஆணையம் வழங்கிய வழிகாட்டுதல்கள் குறித்து அனைத்து...

வத்தலகுண்டு அருகே அதிகாரிகள் தீவிர சோதனை

வத்தலகுண்டு அருகே அதிகாரிகள் தீவிர சோதனை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே கட்டக்காமன்பட்டி மாவட்ட எல்லையில் தேர்தல் நிலையான கண்காணிப்பு அதிகாரிகள் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். மாநில துணை வரி அலுவலர்...

வேடசந்தூர் அருகே உதயநிதி ஸ்டாலின் வாகனத்திற்கு சோதனை

வேடசந்தூர் அருகே உதயநிதி ஸ்டாலின் வாகனத்திற்கு சோதனை

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் நடைபெறவுள்ள இளைஞர் அணி நிர்வாகிகள் அறிமுக கூட்டத்தில் கலந்து கொள்ள கரூரிலிருந்து காரில் வந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பயணித்த வாகனத்திற்கு வேடசந்தூர்...

தேனியில் தேர்தல் பாதுகாப்பு படையினர் கொடி அணிவகுப்பு

தேனியில் தேர்தல் பாதுகாப்பு படையினர் கொடி அணிவகுப்பு

தேனி : தேனி மாவட்டத்தில் நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் – 2026 முன்னிட்டு பொதுமக்கள் அச்சமின்றி சுதந்திரமாக வாக்களிக்கவும், சட்டம் மற்றும் ஒழுங்கை உறுதி செய்யவும்...

காவல்துறை தேர்தல் பார்வையாளர் திடீர் ஆய்வு

காவல்துறை தேர்தல் பார்வையாளர் திடீர் ஆய்வு

தென்காசி: தென்காசி மாவட்டம் செங்கோட்டை காவல் நிலையத்திற்கு (23..3.2026) அன்று காவல்துறை தேர்தல் பார்வையாளர், சுஷாந்த் குமார் சக்சேனா இ.கா.ப., சட்டம் & ஒழுங்கு, குற்ற நிகழ்வுகள்...

நிலக்கோட்டை அருகே  பறக்கும் படையினர் வாகன சோதனை

நிலக்கோட்டை அருகே பறக்கும் படையினர் வாகன சோதனை

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே நள்ளிரவில் நடைபெற்ற வாகன சோதனையில் ரூ.4,68,000 பணம் பறிமுதல் செய்யப்பட்டது. வட்டார வளர்ச்சி அலுவலர் கண்ணன், எஸ்.எஸ்.ஐ. ரவிச்சந்திரன்...

நிலக்கோட்டையில் சோதனை. ஆவணமின்றி ₹1.06 லட்சம் பறிமுதல்

நிலக்கோட்டையில் சோதனை. ஆவணமின்றி ₹1.06 லட்சம் பறிமுதல்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வட்டம் சிலுக்குவார்பட்டி பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காரில் பயணம் செய்த பிரேமா என்பவரிடம் இருந்து...

தமிழ்நாடு,கேரளா எல்லை சோதனைச்சாவடிகளை ஆய்வு செய்த எஸ்.பி.

தமிழ்நாடு,கேரளா எல்லை சோதனைச்சாவடிகளை ஆய்வு செய்த எஸ்.பி.

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் சட்டமன்றத் தேர்தல் 2026 தொடர்பான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் R. ஸ்டாலின் IPS அவர்கள் எல்லைப்...

மதுரையில் முதியோருடன் உலக மகிழ்ச்சி தினம் கொண்டாட்டம்

மதுரையில் முதியோருடன் உலக மகிழ்ச்சி தினம் கொண்டாட்டம்

மதுரை: உலக மகிழ்ச்சி தினத்தை முன்னிட்டு மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில், தானப்ப முதலித் தெருவில் உள்ள மாநகராட்சி முதியோர் இல்லத்தில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது....

தீ விபத்தில் மூதாட்டி பலி

திண்டுக்கல் அருகே மாயமான இளைஞர் கல் குவாரியில் சடலமாக மீட்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே 10 நாட்களுக்கு முன்பு மாயமான இளைஞர் ஒருவர், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ மகனுக்குச் சொந்தமான கல் குவாரியில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் மாவட்ட மக்களிடையே...

Page 55 of 459 1 54 55 56 459

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.