Admin3

Admin3

கஞ்சா வழக்கில் குற்றவாளிக்கு குண்டாஸ்

கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு குண்டாஸ்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கடந்த (10.10.2025) அன்று மெஞ்ஞானபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளான திருச்செந்தூர் லட்சுமிபுரம் பகுதியைச் சேர்ந்த...

ஓய்வு பெற்ற காவல் அதிகாரி வீட்டிற்கு தீவைப்பு

பெண்ணை தாக்கிய நபருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகேயுள்ள K.சத்திரம் பகுதியில் மாரியம்மாள் என்ற பெண்ணை தாக்கி காயப்படுத்தியதாக, அதே பகுதியைச் சேர்ந்த முத்துமணி என்பவர் மீது சாயல்குடி காவல்...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

கஞ்சா பறிமுதல் வழக்கில் மேலும் ஒருவர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மேலப்பாளையம் காவல் நிலைய பகுதியில் காவல் உதவி ஆய்வாளர், முகம்மது இஸ்மாயில் தலைமையிலான காவலர்கள் கடந்த புதன்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது...

பொக்லைன் இயந்திரம் திருடிய நபர் கைது

பொக்லைன் இயந்திரம் திருடிய நபர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி தாழையூத்து அருகே சங்கர் நகரைச் சேர்ந்தவர் செந்தில்வேல் (45). இவர் கங்கைகொண்டான் சிப்காட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 13...

கழிவு செய்யப்பட்ட 14 வாகனங்கள் பொது ஏலம்

கழிவு செய்யப்பட்ட 14 வாகனங்கள் பொது ஏலம்

மதுரை : மதுரை மாவட்ட காவல் துறையில் பயன்படுத்தப்பட்டு, பயன்பாட்டிலிருந்து கழிவு செய்யப்பட்ட 14 வாகனங்கள் (8 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 6 இருசக்கர வாகனங்கள்)...

தொழிலாளிக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை

பாலியல் குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் கீழத்தூவல் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் 2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த செல்லூரைச் சேர்ந்த விஜய் என்பவர் மீது காவல்துறையினர் போக்சோ...

இரண்டு நபர்களை கொலை செய்த குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை

இரண்டு நபர்களை கொலை செய்த குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை காவல் நிலைய பகுதியில் (15.04.2023) ஆம் தேதி நடந்த கொலை வழக்கினை விசாரித்து வந்த கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை நீதிமன்ற...

சரக காவல்துறை துணைத்தலைவர் வருடாந்திர ஆய்வு

சரக காவல்துறை துணைத்தலைவர் வருடாந்திர ஆய்வு

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட ஆயுதப்படையில் (15.11.2025) இராமநாதபுரம் சரக காவல்துறை துணைத்தலைவர் முனைவர் பா.மூர்த்தி. இ.கா.ப., அவர்கள் வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார்கள். ஆய்வின்போது, ஆயுதப்படை காவலர்கள் பயன்படுத்தும்...

தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் மூவர் கைது

தலை மறைவு குற்றவாளி கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் சீதபற்பநல்லூர் காவல் நிலைய சரகத்துக்குள்பட்ட பகுதியில் கடந்த 2011 ஆம் ஆண்டு அம்பாசமுத்திரத்தைச் சேர் ந்த பாலசுப்பிரமணியன் என்ற சங்கர் (38)....

லாரியில் மணல் திருடிய இருவர் கைது

குற்றச் செயல்களில் ஈடுபட்ட மூவருக்கு குண்டாஸ்

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து காவல் நிலைய சரகத்துக்குள்பட்ட பகுதியில் குற்ற செயல்களில் ஈடுபட்டதாக ராஜவல்லிபுரத்தைச் சேர்ந்த தளவாய் மகன் பெருமாள்(25). கணேசன் மகன் அஜித்குமார்(30)....

பாஜக மாநில தலைவர் வீட்டை மர்ம நபர்கள் நோட்டமிட்டதாக பரவிய செய்தி. காவல் துறை விளக்கம்

திருநெல்வேலி : திருநெல்வேலி பாளையங்கோட்டை பெருமாள்புரத்தில் உள்ள தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வீட்டை கடந்த 12ஆம் தேதி இரவு இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு...

வெளிமாநில மதுபானம் கடத்திய நபர்கள் கைது

காவல் உதவி ஆய்வாளரை தாக்க முயன்ற இருவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி சுத்தமல்லி பாரதியார் நகர் பகுதியில் காவல் உதவி ஆய்வாளர் சினேகாந்த் தலைமையிலான காவலர்கள் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த...

மதுபானம் கடத்தி வந்த நபர் கைது

கேளை ஆடு வேட்டையாடிய 3 பேர் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் சிறுமலை வனப்பகுதியில் மர்மநபர்கள் சிலர் வனவிலங்குகளை வேட்டையாடுவதாக கிடைத்த தகவலின் பேரில் சிறுமலை வனச்சரகர் பாஸ்கர் தலைமையில் வனத்துறையினர் சாணார்பட்டியை அடுத்த தவசிமடையில்...

சிறப்பாக பணியாற்றிய 57 காவல்துறையினருக்கு சான்றிதழ் வழங்கிய எஸ்.பி

சிறப்பாக பணியாற்றிய 57 காவல்துறையினருக்கு சான்றிதழ் வழங்கிய எஸ்.பி

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் காவல் நிலைய குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்து சொத்துக்களை பறிமுதல் செய்தும், நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள வழக்குகளில் குற்றவாளிகளுக்கு...

வீட்டிற்கு தீ வைப்பு . 5 பேர் கைது

சட்ட விரோதமாக சூதாடிய நான்கு நபர்கள் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம்  மத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து பணியில் இருந்த போது கவுண்டனூர் கிராமத்தில் உள்ள பரமசிவம் வீட்டின் அருகே உள்ள வாழைத்தோட்டத்தில்...

முதியோரை தாக்கி நகையை பறித்த இருவர் கைது

சந்தன மரத்தை வெட்டி திருடி சென்ற நபர் கைது*

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் விஜய் என்பவர் கோலட்டி கிராமத்தில் உள்ளJVK ஆர்கானிக் பாம்மில் மேனேஜராக பணிபுரிந்து வருவதாகவும் (24.10.2025) ஆம்...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மதுவிலக்கு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் மலைச்சாமி மற்றும் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது மேற்கு மீனாட்சி நாயக்கன்பட்டியை அடுத்த குரும்பபட்டி சுடுகாடு...

கஞ்சா வழக்கில் குற்றவாளிக்கு குண்டாஸ்

குண்டர் தடுப்பு சட்டத்தில் இளைஞர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு எதிர்மறை கண்காணிப்பிற்கு வந்து, பொது ஒழுங்கு, அமைதிக்கு குந்தகம் விளைவித்து வந்த பாளையங்கோட்டை, சமாதானபுரம், சத்யா தெருவைச்...

சைபர் கிரைம் விழிப்புணர்வு குறும்படங்கள் வெளியீடு

சைபர் கிரைம் விழிப்புணர்வு குறும்படங்கள் வெளியீடு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர காவல் துறையின் சைபர் கிரைம் தடுப்பு பிரிவு சார்பாக 8 இணைய வழி குற்றங்கள் பற்றிய விழிப்புணர்வு குறும்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. OTP SCAM,...

Page 105 of 460 1 104 105 106 460

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.