விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார் MSc Agri அவர்கள் காவல்துறை சம்மந்தப்பட்ட சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு பவ்டா ரேடியோவில் மார்ச் 01.03.2020 தேதி காலை 10 மணி முதல் 11 மணி வரை நேயர்களுடன் நேரலையில் பங்கேற்கிறார்.
உங்களுக்கு காவல்துறை குறித்ததான சந்தேகங்கள் இருப்பின் பின்வரும் தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு தங்களது சந்தேகங்களை நிறைவு செய்து கொள்ளலாம். தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் 8870353804.