திருவள்ளூர்: காவல்துறை மற்றும் கல்வித் துறை இணைந்து பள்ளி மாணவர்களிடையே நல்லொழுக்கத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் மாணவர் காவல் படை (SPC) துவக்க விழாவிற்கு ஊத்துக்கோட்டை துணை காவல் கண்காணிப்பாளர் திரு. சந்திரதாசன் அவர்கள் தலைமையில் ஆய்வாளர்கள் உதவி ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர் பள்ளி மாணவர்களுக்கு பரிசு,சான்றிதழ் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினர்.
திருவள்ளூரிலிருந்து
நமது குடியுரிமை நிருபர்கள்
திரு. J. மில்டன்
மற்றும்
திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்