நாகப்பட்டினம் : 464 வது நாகூர் தர்கா கந்தூரி விழா சந்தனக் கூடு ஊர்வலத்தை மாவட்ட ஆட்சியர் திரு பிரவீன் நாயர் இஆப அவர்கள் மற்றும் மத்திய மண்டல காவல்துறை தலைவர் திரு எச்.எம். ஜெயராம்இகாப அவர்கள் தஞ்சை சரக காவல்துறை துணைத் தலைவர் திரு ரூபேஷ்குமார் மீனா இகாப அவர்கள் மற்றும் நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு ஓம்பிரகாஷ் மீனா இகாப அவர்கள் மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு ஸ்ரீநாத் இகாப ஆகியோர் சந்தனக்கூடு ஊர்வலத்தை தொடங்கி வைத்தனர்.
திருவாரூரிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.P.சோமாஸ் கந்தன்
மாநில தலைவர் – குடியுரிமை நிருபர்கள் பிரிவு
நியூஸ்மீடியா அசோசியேஷன் ஆஃப் இந்தியா