Tag: திருப்பூர்

வினோதமான கொள்ளை முயற்சி:

வினோதமான கொள்ளை முயற்சி:

 திருப்பூர்: திருப்பூரின் பிரதான கடைவீதியில் உள்ள கடைகளில்  பண பரிவர்த்தனை க்காக ஒட்டப்பட்டுள்ள gpay PhonePe போன்ற நிறுவனங்களின் QR code ஸ்டிக்கர் மீது மர்ம நபர்களால் ...

பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் சேயூர் பகுதியில் 07 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு 20 ஆண்டுகள் சிறை மற்றும் 15000/- ரூபாய் அபராதம் விதித்து ...

குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான ஏற்படும் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு

குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான ஏற்படும் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் அவிநாசி உட்கோட்டம் பெருமாநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கணக்கம்பாளையம் பகுதியில் உள்ள அரசு உயர்நிலை பள்ளியில் பெருமாநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் அவர்கள் ...

திருப்பூர் கிரைம்ஸ். 07.10,2021

ஊர்க்காவல் படையில் சேர விரும்புவோருக்கான ஒரு அரிய வாய்ப்பு. திருப்பூர்: திருப்பூர் மாவட்ட ஊர்க்காவல் படையில் மண்டல தளபதி மற்றும் மண்டல துணை தளபதி பதவிகளுக்கு பணி ...

மூதாட்டியை தாக்கி நகை பறிப்பு

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம்  ஏ.ஆர்.ஜி நகரைச் சேர்ந்தவர் ரங்கநாயகி  65. இவர் வீட்டில் இரவு தனியாக இருந்துள்ளார். அப்போது வீட்டிற்கு வந்த 2 நபர்கள் அதில் ஒருவர்  ரங்கநாயகி ...

குழந்தைகளை விற்ற தாய் உள்பட 7 பேர் மீது வழக்கு

 திருப்பூர்: திருப்பூரை சேர்ந்தவர் ராஜேஷ்குமார். இவரது மனைவி தேவி  27. இவர்களது மகள் தர்‌ஷனா 2. தேவி தனது குழந்தையை வளர்க்க முடியாததால் ரூ.30 ஆயிரம் பணத்துக்காக ...

அதிரடி வேட்டையில் அசத்திய காவல்துறை பொதுமக்கள் பாராட்டு

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதியில் 3, கோடி ரூபாய் பணம் கேட்டு அரிசி ஆலை தொழிலதிபரின் மகன் கடத்தல். தனிப் படையினர் சுற்றி வளைத்து குற்றவாளிகளை ...

தவறவிட்ட செல்போனை உரியவரிடம் ஒப்படைத்த காவலர்

திருப்பூர்: திருப்பூர் மாநகர தெற்கு காவல் நிலைய இரண்டாம் நிலை காவலர் திரு.தனபால் (PC 858) அவர்கள் ரூபாய் 12000 மதிப்புள்ள புதிய செல்போனை தவறவிட்ட அங்கித் ...

சட்டத்தின் முன் அனைவரும் சமம். திருப்பூர் SP சசாங் சாய்.

திருப்பூர்:  கடந்த 2019 ஆம் ஆண்டிற்கானதமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் தேர்வு குடும்பம் நடத்தியதில் உதவி ஆய்வாளர் நேரடி தேர்வில் தேர்ச்சி பெற்று காவல்நிலையங்களில் பொறுப்பேற்க உள்ள புதிய ...

தமிழகம் முழுவதும் வாகனங்களை திருடிய ஆசாமி கைது

திருப்பூர்: திருப்பூர் மாநகர வடக்கு காவல் நிலையத்திற்கு உட்பட்ட சூசையாபுரம் கடந்த மாதம் 11ஆம் தேதி அங்கு உள்ள அரிசி கடை அருகில் நிறுத்தப்பட்டிருந்த காரை மர்ம ...

பசுமையை பராமரித்து வரும் IAS மற்றும் IPS

வனத்திற்குள் திருப்பூர்  அமைப்போடு இணைந்து  ஆட்சியர் மற்றும் கண்காணிப்பாளர் பசுமை காக்கும் முயற்சி,    திருப்பூர்:  திருப்பூர்மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில் 10.07.2021 ஆம் தேதி  07.00 ...

குழந்தை தொழிலாளர் முறையினை அகற்றுவதற்கான உறுதிமொழி

திருப்பூர்:  இந்திய அரசியலமைப்பு விதிகளின்படி கல்வி பெறுவது குழந்தைகளின் அடிப்படை உரிமை என்பதால் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை ஒருபோதும் எந்தவித பணிகளிலும் ஈடுபடுத்த மாட்டேன் எனவும், அவர்கள் ...

400 காவலர்களுக்கு மதியம் மற்றும் இரவு உணவு, ஆணையர் பாராட்டு

திருப்பூர்: திருப்பூர் மாநகரில் பணியாற்றும் 400 காவலர்களுக்கு மதியம் மற்றும் இரவு உணவு வழங்கிய மாநகர கட்டுப்பாட்டு அறை உதவி ஆணையர் உயர்திரு.செல்வதங்கம் அவர்களை மாநகர காவல் ...

காசோலையை வழங்கிய திருப்பூர் காவல் ஆணையர்

திருப்பூர்: திருப்பூர் மாநகரம் அனுப்பர்பாளையம் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த உதவி ஆய்வாளர் திரு.மணி அவர்கள் உடல் நலம் சரியில்லாமல் கடந்த பிப்ரவரி மாதம் உயிரிழந்தார். அவரது ...

உரிய நபரிடம் சேர்த்த தலைமை காவலருக்கு பாராட்டு

திருப்பூர்: திருப்பூர் மாநகர திருமுருகன் பூண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்டதேவராயன் பாளையத்தில் மாலை 18:30 மணிக்கு மகேஷ் (34)  W/O ஜெனி  என்பவர்களின் மகள் ஜனனி என்பவர் ...

பட்டா கத்தியுடன் பாடி வீடியோ சிறையில் அடைத்த போலிசார்

திருப்பூர்: திருப்பூர் பெரிய தோட்டம் பகுதியை சேர்ந்த பீர் முகமது, ரகுமான் (எ) அப்பாஸ் ஆகிய இருவர் தங்களது இன்ஸ்டாகிராமில் பக்கத்தில் கத்தி,பட்டா கத்தியுடன் பாட்டு பாடி ...

சரமாரி கல்வீச்சு 3 பேர் மீது வழக்கு பதிவு

திருப்பூர்:  உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உடுமலை அமராவதி கொழுமம் வனச்சரகங்கள் அமைந்துள்ளன. இங்கு யானை, புலி, சிறுத்தை, மான், காட்டெருமை பன்றி உள்ளிட்ட ஏராளமான ...

கடத்தப்பட்ட சென்னை ரியல் எஸ்டேட் அதிபரின் கதி என்ன?

  திருப்பூர்: திருப்பூர்மாவட்டம் தாராபுரம் பஸ்நிலையம் அருகே போலீசார் நேற்று வாகன சோதனை நடத்திக்கொண்டிருந்தனர். அப்போது சென்னை ரியல் எஸ்டேட் அதிபர் ஒருவரை கடத்தி செல்ல பயன்படுத்தப்பட்ட ...

கனரக வாகனத்தில் அடிபட்ட பெண்ணுக்கு உதவிய காவலருக்கு பாராட்டு.

கனரக வாகனத்தில் அடிபட்ட பெண்ணுக்கு உதவிய காவலருக்கு பாராட்டு.

திருப்பூர் : திருப்பூர் மாநகர வடக்கு போக்குவரத்து காவலர் திரு.ராம்குமார் (கா எண்349) புஷ்பா ஜங்ஷன் அருகில் உள்ள சிக்னலில் பணியில் இருக்கும்போது அவ்வழியாக வந்த கனரக ...

ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist