சி.சி.டிவி கேமராக்கள் மற்றும் போக்குவரத்து நிழற்குடை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் திறந்து வைத்தார்.
திருப்பூர்: திருப்பூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு.கோ.சசாங் சாய் இ.கா.ப., அவர்கள் மாவட்டத்தில் நடக்கும் குற்றங்களை எளிதில் கண்காணிக்கவும் குற்றங்கள் நடைபெறாமல் தடுக்கும் விதமாக தாராபுரம், அலங்கியம் ...