கத்தியால் தாக்கி கொலை செய்தவர் கைது
சென்னை: மாதவரம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (வ/29) என்பவர் 16.6.2021 அன்று மாலை தனது நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்திவிட்டு உடையார் தோட்டம், ஜடா முனீஸ்வரர் கோயில் ...
சென்னை: மாதவரம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (வ/29) என்பவர் 16.6.2021 அன்று மாலை தனது நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்திவிட்டு உடையார் தோட்டம், ஜடா முனீஸ்வரர் கோயில் ...
சென்னை: திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்த பாபு, (வ/47) என்பவர் ஐஸ்ஹவுஸ், நடேசன் ரோடு அருகில் உள்ள தீர்த்தபாலீஸ்வரர் கோவிலில் காவலாளியாக வேலை செய்து வருகிறார். பாபு 17.06.2021 ...
சென்னை: சென்னையில் ஆதரவற்ற நிலையில் பொது இடங்களில் தங்கியுள்ள நபர்கள், பெண்கள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்ட நபர்களை மீட்டு உதவ "காவல் கரங்கள்" என்ற ஒருங்கிணைந்த உதவி ...
சென்னை: காவல் துறை தலைமை அலுவலக முதன்மை நிர்வாக அதிகாரி S.நடராஜன் அவர்கள் உடல்நல குறைவால் மரணம் அடைந்தார். இன்று 18.06.2021- ம் தேதியன்று காவல் துறை ...
சென்னை: அண்ணாநகர் காவல் மாவட்டத்தில் வசித்து வந்த சிறுமியின் தாய் இறந்துவிட்டதால், அச்சிறுமியின் தாத்தா, பாட்டி சிறுமியை வளர்த்து வந்தனர். இந்நிலையில், 24.12.2020 அன்று "சிறுமி காணவில்லை" ...
சென்னை: புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த சூர்யா (எ) ஜெயசூர்யா, வ/21, என்பவர் கடந்த 14.06.2021 அன்று இரவு நரசிம்மன் நகர், 4வது தெருவில் நடந்து சென்று கொண்டிருந்த ...
சென்னை, மேற்கு தாம்பரம் பகுதியைச் சேர்ந்த சுனிதா, பெ/வ.41, என்பவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் 21.5.2021 அன்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ...
சென்னை: கொரோனா சிகிச்சைக்கு அளிக்கப்படும் உயிர் காக்கும் ரெம்டெசிவர் மருந்து மற்றும் கருப்பு பூஞ்சை சிகிச்சைக்கு பயன்படும் Lipsomal – Amphotericin மருந்தை வியாபார நோக்கத்திற்காகவும், மற்ற ...
சென்னை: சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்களின் உத்தரவான “போதைக்கெதிரான தடுப்பு நடவடிக்கையான "DAD - DRIVE AGAINST DRUGS ” –ன் ...
சென்னை: கல்லுக்குட்டை பகுதியைச் சேர்ந்த ராஜபிரியன், (வ/25) என்பவர் 15.6.2021 அன்று இரவு துரைப்பாக்கம், அண்ணா நெடுஞ்சாலை பகுதியில் உள்ள காய்கறி கடை அருகே நடந்து வந்து ...
சென்னை: சென்னை, நுங்கம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சஞ்சய் மங்கல், (வ/25), என்பவர் கடந்த 13.06.2021 அன்று இரவு கல்லூரி சாலை, சுபாராவ் ரோடு சந்திப்பு அருகில் நடந்து ...
சென்னை: சமீபத்தில் சென்னை சேத்துப்பட்டு தொகுதியில் போலீசாருடன் பெண் வழக்கறிஞர் தனுஜா என்பவர் ஆவேசமாக வாக்குவாதம் செய்தார். அவர் போலீசார்களை மரியாதை குறைவாக பேசியதும் மிரட்டியதுமான காட்சி ...
சென்னை: முகக்கவசம் அணியாத 2,480 நபர்கள் மற்றும் சமூக இடைவெளி கடைபிடிக்காத 149 நபர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவுதலை ...
சென்னை: சென்னையை அடுத்துள்ள கேளம்பாக்கம் பகுதியில் சுஷில் ஹரி என்ற சர்வதேச பள்ளியை நடத்தி வரும் சிவசங்கர் பாபா மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்தது. மாணவிகள் அளித்த ...
சென்னை: சென்னையில் வேலை தேடி கொண்டிருக்கும் பெண்கள் மற்றும் சென்னை நகருக்கு வேலை தேடி வரும் அப்பாவி இளம் பெண்களிடம் வேலை வாங்கித் தருவதாக, ஆசை வார்த்தைகள் ...
சென்னை: மேற்கு தாம்பரம் பகுதியைச் சேர்ந்த சாகுல், வ/20, என்பவர் 13.06.2021 அன்று மதியம் சேலையூர், அகரம்தென் சந்திப்பில் உள்ள தனியார் நீச்சல் குளம் அருகில் இருசக்கர ...
சென்னை: சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்களின் உத்தரவான போதைக்கெதிரான தடுப்பு நடவடிக்கையான "DAD-DRIVE AGAINST DRUGS”–ன் தொடர்ச்சியாக, H6 ஆர்.கே.நகர் காவல் ...
சென்னை: கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவுதலை தடுக்கும் பொருட்டு, தமிழக அரசால் 10.5.2021 முதல் 24.5.2021 காலை வரையில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நடைமுறையில் ...
சென்னை: தண்டையார்பேட்டையைச் சேர்ந்த சரண்யா, வ/27, என்பவர் 09.6.2021 அன்று தூங்கிக் கொண்டிருந்ததாகவும், யாரோ சிலர் வீட்டிற்குள் புகுந்து வீட்டில் வைத்திருந்த 2 செல்போன்கள், 12 கிராம் ...
சென்னை: வானகரம் பகுதியை சேர்ந்த ஆனந்தன், வ/28, கடந்த 07.3.2021 அன்று இராமாபுரம், பாரதி சாலையிலுள்ள SRM கல்லூரி அருகில் சென்று கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த ...
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்காக, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (TVK) வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் இதோ: 1. இளைஞர் மற்றும்...
Read more© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.