கள்ளத்தனமாக அரசு மதுபாட்டில்கள் விற்பனை செய்த நபர் கைது
தஞ்சை : தஞ்சை மாவட்டம், பாபநாசம் உட்கோட்டம் பகுதியில் இரு சக்கர வாகனத்தில் அரசு மது பாட்டில்கள் விற்பனை நடைபெற்று வருவதாக காவல்துறை துணை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு...
தஞ்சை : தஞ்சை மாவட்டம், பாபநாசம் உட்கோட்டம் பகுதியில் இரு சக்கர வாகனத்தில் அரசு மது பாட்டில்கள் விற்பனை நடைபெற்று வருவதாக காவல்துறை துணை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு...
நாமக்கல் : நாமக்கல் மாவட்டம், மல்ல சமுத்திரம் காவல் நிலைய எல்லையை சேர்ந்த இரண்டு தரப்பினர் பேக்கரி முன்பு வாய் தகராறு செய்து கொண்டிருந்தனர். அதன் தொடர்ச்சியாக...
மதுரை : மதுரை அருகே, திருவேடகம் விவேகானந்த கல்லூரியில், அகத்தர மதிப்பீடு மையம், உடற்கல்வி துறை, தேசிய மாணவர் படை மற்றும் நாட்டு நலப்பணித் திட்டம் ஆகியவை...
திண்டுக்கல் : திண்டுக்கல், வேடசந்தூர் அருகே உண்டார்பட்டி செல்லா நகரை சேர்ந்தவர் எட்வின் ஜோஸ்வா(28), இவரின் ,மாமியாரிடம் மர்ம நபர்கள் 3 பேர் பணம் கேட்டு மிரட்டி...
மதுரை : மதுரை பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி வரிச்சூர் செல்வம், கொலை வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு, சாத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். பிரபல ரவுடி...
திண்டுக்கல் : சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட உள்விளையாட்டு அரங்கில் இன்று திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V. பாஸ்கரன் அவர்களின் தலைமையில் யோகா...
மதுரை : நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் தாலுகா, தேத்தாகுடி தெற்கு, மேலவெளி, க.எண்.12/165-ஐ சேர்ந்த காளிமுத்து மகன் குணசேகரன் என்பவர் மனித உயிருக்கு ஊறு விளைவித்து சமூகத்தைச்...
கோவை : உலக யோகா தினத்தை முன்னிட்டு கோவை மாநகர காவல் ஆணையாளர் திரு V. பாலகிருஷ்ணன் தலைமையில் கோவை மாநகர ஆயுதப்படை மைதானத்தில் கோவை மாநகர...
மதுரை : மதுரை கோயம்புத்தூர் சூலூர் தாலுகா அரசூரை சேர்ந்தவர் நல்லையா மகன் ராமசாமி (43) இவரிடம் வில்லாபுரம் வேலுப்பிள்ளை தெருவை சேர்ந்த குணாளன் மகன் ராஜா...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பொருளூர் பேருந்து நிலையம் அருகே உள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டிக்கு அடியில் கழுத்தறுக்கப்பட்ட நிலையில்...
விருதுநகர் : விருதுநகர் சுற்றுவட்டாரப் பகுதியில் சட்ட விரோதமாக சிலர், பட்டாசுகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் வச்சக்காரப்பட்டி காவல்நிலைய...
திண்டுக்கல் : திண்டுக்கல் பெரிய பொன்னுமாந்துறை பகுதியை சேர்ந்த அந்தோணிசாமி ஜான் கென்னடி (28), சேசுராஜ் (32), ஆகிய 2 பேரும் கடந்த 2016 ஆம் ஆண்டில்...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் பகுதியில், தடை செய்யப்பட்டுள்ள குட்கா விற்பனை அதிகரித்து இருப்பதாகவும், கர்நாடகா மாநிலத்திலிருந்து குட்கா பொருட்கள் கடத்தி வரப்பட்டு விருதுநகர் மாவட்டத்தின்...
சேலம் : சேலம் மாவட்டம், பூலாம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கல்லு கடை என்ற இடத்தில் டாஸ்மாக் மதுபான கடை எண் 7415 செயல்பட்டு வருகிறது. அத்துடன்...
திருப்புத்தூர் : திருப்புத்தூர் நகர் காவல் நிலையத்தில் பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது. முகாமில் திருப்புத்தூர், கண்டவராயன் பட்டி, நாச்சியாபுரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட...
மதுரை : மதுரை மாவட்ட காவல்துறையின் துரித நடவடிக்கையால் பல்வேறு குற்றச் சம்பவங்கள் மதுரை மாவட்டத்தில் குறைந்துள்ளது. குறிப்பாக பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க பல்வேறு சிறப்பு...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டுவில் தனியார் மஹாலில் தங்கியிருந்த வட மாநில தொழிலாளர்களின் செல்போனை திருடிய பால்பாண்டி என்ற சுடுகாடு(27), என்பவரை வத்தலகுண்டு காவல் துறையினர்...
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் பயங்கரம். ஜாமீனில் வந்த வாலிபர் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை காரைக்குடியில் பட்டப்பகலில் வினீத் என்ற இளைஞர் ஒருவர் ஓட...
சென்னை : சென்னை எழும்பூரிலுள்ள காவல் மருத்துவமனை (01.04.1928) அன்று காவல் அதிகாரிகள், ஆளிநர்கள் மற்றும் ஓய்வு பெற்ற காவலர்கள் உட்பட அவர்களது குடும்பத்தினர் மருத்துவ சிகிச்சை...
விருதுநகர்: ராஜபாளையத்தில் நகராட்சி சார்பில் வினியோகம் செய்யப்பட்ட குடிநீரில், கழிவுநீர் கலந்து வந்ததால்,பொது மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து அளித்த புகாருக்கு முறையான பதில் அளிக்கவில்லை...
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்காக, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (TVK) வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் இதோ: 1. இளைஞர் மற்றும்...
Read more© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.