திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் அவிநாசி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இறந்து பல மாதங்களாகியும் உரிமை கோரப்படாத பெயர், விலாசம் தெரியாத உடலை அவிநாசி காவல்துறையினர் தாமாக முன்வந்து உடலை நல்லடக்கம் செய்து அஞ்சலி செலுத்தினர். அவிநாசி காவல் துறையினரின் இச்செயலை காவல்துறை உயரதிகாரிகளும், பொதுமக்களும் பாராட்டினார்கள்.
திருப்பூரிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
M.வெங்கடாசல மூர்த்தி
திருப்பூர்