சேலம் : சேலம் மாவட்டம் ,கருமந்துறை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வழிப்பறி மற்றும் ஆள்கடத்தல் வழக்கில் ஈடுபட்ட குற்றவாளி அருள்மணி(32), செங்கதட்டுபுபுதூர், கோவில்புதூர் என்பவரை கருமந்துறை காவல் ஆய்வாளர் அவர்களால் கைதுசெய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் இருந்தவர்கள் மீது மாவட்ட காவல்கண்காணிப்பாளர் திரு.ம.ஸ்ரீஅபிநவ் இ.கா.ப, அவர்கள் பரிந்துறை செய்ததின் பேரில் (08/09/2022), ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் திரு.கார்மேகம் இ.ஆ.ப, அவர்கள் குற்றவாளிகளை குண்டர்தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையிரடைக்க உத்தரவிட்டார்.
சேலத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ஜாபர்