கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், சிங்காரப்பேட்டை காவல் நிலைய பகுதியில் சின்ன தள்ளப்பாடி கிராம பகுதியில் சாராயம் விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீஸார்குற்றவாளியின் வீட்டின் அருகில் சோதனை செய்தபோது சாராயம் விற்பனைக்காக வைத்திருந்தார்,சாராயம் வைத்திருந்தவரை கைது செய்து அவரிடமிருந்து 5 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்து சம்பவ இடத்திலேயே கொட்டி அழித்து குற்றவாளியுடன் காவல் நிலையம் வந்து வழக்கு பதிந்து குற்றவாளியை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.