சேலம் : சேலம் (1.4.2023), ஆம் தேதி காலை 6:30 மணி முதல் 8:00 மணி வரை சேலம் மாவட்ட ஆயுதப்படை மைதானம் குமாரசாமி பட்டியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு சிவகுமார் அவர்களின் அறிவுறுத்தலின்படி ஆயுதப்படை காவலர்களுக்கு மது அருந்துவதால் ஏற்படும் பாதிப்புகள், உடல் நலம் பாதிப்பு, மதுவினால் குடும்பம் சீரழிவது, மற்றும் மது பழக்கத்தை தவிர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்தும் ஆல்கஹாலில் அனானிமஸ் அமைப்பினர் திருவாளர்கள் செல்வராஜ் சீனிவாசன் மாரிசாமி மறுதலை மற்றும் சண்முகம் ஆகியோரால் விழிப்புணர்வு வகுப்பு நடத்தப்பட்டது அதில் ஆயுதப்படை காவல்துறை கண்காணிப்பாளர் காவல் ஆய்வாளர் காவல் உதவி ஆய்வாளர் மற்றும் ஆயுதப்படை காவலர்கள் உட்பட 150 பேர் கலந்து கொண்டனர்.
சேலத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ஜாபர்