Tag: Ramanathapuram District police

புறக்காவல் நிலையத்தில் எஸ்.பி கேமரா திறந்து வைப்பு

புறக்காவல் நிலையத்தில் எஸ்.பி கேமரா திறந்து வைப்பு

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் குற்றச் செயல்களை தடுக்கும் நோக்கில் புதிதாக கட்டப்பட்ட 24 மணிநேரமும் CCTV கேமராவுடன் செயல்படக்கூடிய புறக்காவல் ...

பள்ளியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட எஸ்.பி

பள்ளியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட எஸ்.பி

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் அமிர்தா வித்தியாலயம் பள்ளியில் நடைபெற்ற “ANNUAL SPORTS MEET” நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்,IPS., அவர்கள் கலந்து ...

உயிரிழந்த சார்பு ஆய்வாளர் குடும்பத்தினருக்கு நிதி உதவி

உயிரிழந்த சார்பு ஆய்வாளர் குடும்பத்தினருக்கு நிதி உதவி

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகர் பகுதியில் இரவு நேர ரோந்து பணியின் போது மின்சாரம் தாக்கி உயிரிழந்த சார்பு ஆய்வாளர் திரு.சரவணன் அவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் ...

மின்சாரம் தாக்கி எஸ்.ஐ உயிரிழப்பு

மின்சாரம் தாக்கி எஸ்.ஐ உயிரிழப்பு

இராமநாதபுரம் : முத்துராமலிங்க தேவர் குருபூஜை பாதுகாப்பு பணியில் இருந்த போது பிளக்ஸ் பேனரை அகற்ற முயன்றதில் மின்சார டிரான்ஸ்பார்மர் மீது சாய்ந்ததில் பரமக்குடி எஸ். ஐ ...

ஜெயந்தி விழா பாதுகாப்பு குறித்து ஆலோசனைக் கூட்டம்

ஜெயந்தி விழா பாதுகாப்பு குறித்து ஆலோசனைக் கூட்டம்

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழா பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் இராமநாதபுரம் சரக ...

பசும்பொன்னில் ஏ.டி.ஜி.பி., ஆய்வு

பசும்பொன்னில் ஏ.டி.ஜி.பி., ஆய்வு

இராமநாதபுரம்: கமுதி அருகே பசும்பொன்னில் அக்.28-30ல் நடைபெறவுள்ள முத்து ராமலிங்கத்தேவர் 62வது குருபூஜை மற்றும் 117வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி., டேவிட்சன் தேவாசீர்வாதம் ...

பதக்கங்களைப் பெற்ற காவலர்களை பாராட்டிய எஸ்.பி

பதக்கங்களைப் பெற்ற காவலர்களை பாராட்டிய எஸ்.பி

இராமநாதபுரம்: தமிழ்நாடு காவல்துறையின் மாநில அளவில் நடைபெற்ற துப்பாக்கி சுடும் போட்டியில் தென்மண்டல அணியினர் ரைபிள் துப்பாக்கி சுடுதல் பிரிவில் 2-ம் இடமும், கார்பைன் துப்பாக்கி சுடுதல் ...

மறைந்த காவலர் குடும்பத்திற்கு நிதி உதவி

மறைந்த காவலர் குடும்பத்திற்கு நிதி உதவி

இராமநாதபுரம்: தமிழ்நாடு காவல்துறையில் 2011 ஆம் ஆண்டு காவல்துறை பணியில் சேர்ந்த மாநிலம் முழுவதும் உள்ள காவலர்கள் 5,500 நபர்கள் ஒன்று சேர்ந்து 2011 காக்கி உதவும் ...

காவலர் சிறப்பாக பணியாற்றியதற்காக S.P பரிசளிப்பு

காவலர் சிறப்பாக பணியாற்றியதற்காக S.P பரிசளிப்பு

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை உட்கோட்டம் ஆர்எஸ் மங்கலம் காவல் நிலைய தனிப்பிரிவு தலைமை நிலை காவலர் கலைவாணன் அவர்களுக்கு இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G. ...

தனிப்படையினரை பாராட்டிய S.P

தனிப்படையினரை பாராட்டிய S.P

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்டுத் தலைமறைவாக இருந்த A+ Rowdy-யை பல்வேறு முயற்சிகள் செய்து கைது செய்த கமுதி தனிப்படையினரை இராமநாதபுரம் மாவட்ட ...

பொதுமக்களிடம் புகார் மனுக்களை பெற்ற S.P

பொதுமக்களிடம் புகார் மனுக்களை பெற்ற S.P

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்ப்பு முகாமில் இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G.சந்தீஷ்.இகாப அவர்கள் பொதுமக்களிடம் புகார் மனுக்களை பெற்று உடனுக்குடன் ...

ரோந்து வாகனங்களை தொடங்கி வைத்த S.P

ரோந்து வாகனங்களை தொடங்கி வைத்த S.P

இராமநாதபுரம்: இராமநாதபுரம் உட்கோட்டம், இராமநாதபுரம் நகரில் பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காகவும், குற்றச் செயல்களை தடுப்பதற்காகவும், குற்ற நிகழ்வுகளை கண்டறிவதற்காகவும், நீதிமன்றங்களில் புகைப்படக் காட்சிகள் மூலமாக நிரூபிக்கப்படுவதற்காக இராமநாதபுரம் ...

மணல் அள்ளிய நபர்கள் மீது வழக்குப் பதிவு

மணல் அள்ளிய நபர்கள் மீது வழக்குப் பதிவு

இராமநாதபுரம்: R.S.மங்கலம் வட்ட மண்டல துணை வட்டாட்சியரான திரு.உதயகுமார் என்பவருக்கு (02.09.2024) ஆம் தேதி அதிகாலையில் ஓடைக்கால் கோட்டக்கரை ஆற்றுப்படுகையில் அனுமதியின்றி மணல் அள்ளப்படுவதாக கிடைத்த தகவலின் ...

காவலரை பாராட்டிய எஸ்பி

காவலரை பாராட்டிய எஸ்பி

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட ஏர்வாடி தர்கா காவல் நிலையத்தில் இரண்டாம் நிலைக் காவலராக பணிபுரிந்து வரும் திரு.கனகசபாபதி என்பவர் காவல்துறையில் பணிபுரிந்து கொண்டே தனது கடின உழைப்பால் ...

தவறிவிட்ட பணம்  ஒப்படைப்பு

தவறிவிட்ட பணம் ஒப்படைப்பு

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே காக்கூர் கிராமத்தை சேர்ந்த நித்யா தவறிவிட்ட பர்ஸ் ஐ அதை கிராமத்தை சேர்ந்த ஜெயச்சந்திரன், ரஞ்சன் ஆகியோர் எடுத்து டிஎஸ்பி ...

S.P தலைமையில் மாதாந்திர குற்றத் தடுப்பு கூட்டம்

S.P தலைமையில் மாதாந்திர குற்றத் தடுப்பு கூட்டம்

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட காவல் அலுவலகத்தில் இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் அவர்கள் தலைமையில் மாதாந்திர குற்றத் தடுப்பு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை ...

கடற்கரைப் பகுதியில் போலீசார் தீவிர சோதனை

கடற்கரைப் பகுதியில் போலீசார் தீவிர சோதனை

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே M.V.பட்டிணம் கடற்கரை பகுதியில் தடை செய்யப்பட்ட கடல் அட்டைகளை பதுக்கி வைத்திருப்பதாக தொண்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதனடிப்படையில் ...

புகையிலை பொருட்கள் பறிமுதல் குற்றவாளிகள் கைது

புகையிலை பொருட்கள் பறிமுதல் குற்றவாளிகள் கைது

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை உட்கோட்டம் ஆர்எஸ் மங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆர். எஸ். மங்கலம் பகுதியில் மளிகை பெட்டிக் கடைகளில் விற்பனை செய்யப்பட்ட தடை ...

சிறப்பான பணியினை பாராட்டி ஆட்சியர் சான்றிதழ்

சிறப்பான பணியினை பாராட்டி ஆட்சியர் சான்றிதழ்

இராமநாதபுரம்: இந்திய திருநாட்டின் 78-வது சுதந்திர தினவிழாவில் திருவாடானை உட்கோட்ட துணை கண்காணிப்பாளர் நிரேஷ் குமாரின் சிறப்பான பணியினை பாராட்டி இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத்சிங் ...

புகையிலை வைத்திருந்தவர் மீது போலீசார் விசாரணை

புகையிலை வைத்திருந்தவர் மீது போலீசார் விசாரணை

இராமநாதபுரம்: சட்ட விரோதமாக வீட்டில் புகையிலை வைத்திருந்தவரை பிடித்தது தொடர்பாக R.S மங்கலம் காவல் நிலையத்திற்க்குட்பட்டD.D மெயின் ரோட்டில் உள்ள முத்துராஜா (56/24).S/o ஆறுமுகம் பிள்ளை தெய்வம்மாள் ...

Page 9 of 12 1 8 9 10 12
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.