அரசு பேருந்து மோதி விபத்து
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே மதுரை சாலையில் பூசாரிபட்டி பிரிவில் அரசு பேருந்து சாலையோர கடைக்குள் புகுந்தது. இச்சம்பவத்தில் கடையில் அமர்ந்திருந்த ஒருவர் நசுங்கி ...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே மதுரை சாலையில் பூசாரிபட்டி பிரிவில் அரசு பேருந்து சாலையோர கடைக்குள் புகுந்தது. இச்சம்பவத்தில் கடையில் அமர்ந்திருந்த ஒருவர் நசுங்கி ...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பேத்துப்பாறை அருகே உள்ள வனத்துறைக்கு கட்டுப்பட்ட அஞ்சு வீடு அருவியில் குளிக்க சென்ற கல்லூரி மாணவர்கள் இருவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழப்பு ...
திண்டுக்கல்: திண்டுக்கல் காவலர் குடியிருப்பில் பொங்கல் விளையாட்டு போட்டியை புறநகர் டி.எஸ்.பி உதயகுமார் துவக்கி வைத்தார். இந்த பொங்கல் விளையாட்டு போட்டியில் கால்பந்து, கோலப்போட்டி, ரிலே, லெமன் ...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டி அருகேயுள்ள அம்பாத்துரை காவல் நிலையத்தில் தமிழர் பாரம்பரிய முறைப்படி (வேஷ்டி, சட்டை, சேலை அணிந்து) காவல் ஆய்வாளர் வெங்கடாசலம் தலைமையில் ...
திண்டுக்கல் : திண்டுக்கல் நகர் ஆர்த்தி தியேட்டர் ரோட்டில் உள்ள மயூரி அரோமா பியூட்டி பார்லர் கடையில் உரிமையாளர் நோபல் ஜெர்மன்மேரி என்பவரிடம் ஆசை வார்த்தை கூறி ...
திண்டுக்கல் : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திண்டுக்கல் ரயில் நிலையத்தில் திண்டுக்கல் ஆய்வாளர் தூய மணி வெள்ளைச்சாமி தலைமையில் சார்பு ஆய்வாளர், காவலர்கள் திண்டுக்கல் ரயில் நிலைய ...
திண்டுக்கல் : திண்டுக்கல் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலைய எல்லைக்குட்பட்ட ரயில்வே ஸ்டேஷன் ரோடு தாமரைப்பாடி அருகே தனியாருக்கு சொந்தமான கிணற்றில் அடையாளம் தெரியாத சுமார் ...
திண்டுக்கல்: 10 மற்றும் 12 ம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற 20 காவலர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்களின் பிள்ளைகளுக்கு கல்வி ஊக்கத்தொகையை மாவட்ட ...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட காவல் அலுவலகத்தில் (10.01.2024) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர்.பிரதீப் தலைமையில் நடைபெற்ற வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமில் பொதுமக்களின் தீர்வு காணப்படாத புகார் ...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவரிடம் மர்ம நபர் ஆன்லைன் மூலம் மோசடியாக பணம் ரூ.1,40,000/- பெற்றுக்கொண்டு ஏமாற்றியதாக திண்டுக்கல் மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் ...
திண்டுக்கல் : திண்டுக்கல் ஆர்.எம்.காலனி மின் மயானம் எதிரே 8-வது குறுக்கு தெரு பகுதியில் நின்று பேசிக் கொண்டிருந்த பெண்ணிடம் சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் ...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் இணையவழியில் மோசடி செய்யப்பட்ட ரூ.11,25,000/- பணம் மீட்டு உரியவரிடம் ஒப்படைப்பு.திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தனியார் வங்கி ஊழியரிடம் ஆன்லைனில் கமிஷன் அடிப்படையில் ...
திண்டுக்கல் : திண்டுக்கல்லில் தீ விபத்து திண்டுக்கல் நகரின் மத்தியில் அமைந்துள்ள வெள்ளை விநாயகர் கோவில் எதிரே உள்ள சக்திவிநாயகர் சப்பாத்தி ஸ்டால் கடையில் தீ விபத்து. ...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் நத்தம் நல்லாகுளம் தெருவை சேர்ந்த சித்திக் (35). என்ற வாலிபர் குடும்ப பிரச்சினை காரணமாக நேற்று இரவு தூக்கிட்டு தற்கொலை. சம்பவம் ...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் ஆயுதப்படை காவலர்களின் 2024 ம் ஆண்டுக்கான நினைவூட்டும் கவாத்து பயிற்சி நடைபெற்று வருகிறது. இப்பயிற்சியினை (06.01.2024) மாவட்ட ...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு பழனி தண்டாயுதபாணி திருக்கோயில் தைப்பூசத் திருவிழாவிற்கு பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் பாதுகாப்பாக நடை பயணம் மேற்கொள்ள ஒளிரும் குச்சிகள் ...
திண்டுக்கல் : திண்டுக்கல்லை அடுத்த சிறுமலையில் விலங்குகளை வேட்டையாடுவதோடு கருங்காலி மரங்களை தேடி அலைகின்றனர். இதை கண்காணிக்கும் விதமாகவும், வன விலங்குகள் வேட்டையை தடுக்கவும் சிறுமலை வனத்துறை ...
திண்டுக்கல் : திண்டுக்கல் மேற்கு தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு அனைத்து கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக டிஜிட்டல் சர்வே பணிக்கான உபகரணங்களை வழங்க ...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கடைவீதி பகுதியில் கடந்த 2012-ஆம் ஆண்டு பாக்கியலட்சுமி (60). என்பவரின் வீட்டில் வேலை செய்து அவரது ...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலில் தைப்பூசம் திருவிழா வரும் 19ம் தேதி துவங்குகிறது. இது குறித்து காவல்துறை அதிகாரிகள் கூறியதாவது, தைப்பூச திருவிழாவை ...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.