Tag: தேனி

குழந்தைகளுக்கான உரிமை, பாதுகாப்பு, நட்பு, குறித்து பயிற்சிகள்

குழந்தைகளுக்கான உரிமை, பாதுகாப்பு, நட்பு, குறித்து பயிற்சிகள்

தேனி: தேனி மாவட்டம் வீரபாண்டி காவலர் சமுதாயக் கூடத்தில் குழந்தைகளுக்கான உரிமை, பாதுகாப்பு, நட்பு, அணுகுமுறை மற்றும் காவல்துறையினருக்கான மன அழுத்த மேலாண்மை குறித்து பயிற்சிகள் வழங்கப்பட்டது. ...

சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு

சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு

தேனி: சைபர் கிரைம் தொடர்பான குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் குற்றங்களை தடுக்க தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.டோங்கரே பிரவின் உமேஷ்,இ.கா.ப., அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் ...

குற்றச் செயல்களை தடுக்க தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் அதிரடி நடவடிக்கை

தேனி: தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.டோங்கரே பிரவிண் உமேஷ்,இ.கா.ப., அவர்கள் உத்தரவின் பேரில் இன்று தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்கள் ...

கேரளாவுக்கு ரேசன் அரிசியை கடத்த முயன்றவர் கைது

தேனி:  நேற்று அதிகாலை பிக் அப் வாகனத்தில் ரேசன் அரிசி கடத்துவதாக உத்தமபாளையம் ஏ.எஸ்.பி.திரு.ஸ்ரேயா குப்தாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.அதனையடுத்து கம்பம் வடக்கு போலிசார் கம்ப்மெட்டு ரோட்டில் ...

திருமணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு காதல்ஜோடி தற்கொலை

தேனி: தேனி மாவட்டம் அருகே கேரள எல்லையில் அமைந்துள்ள குமுளியை சேர்ந்தவர் தினேஷ் (24). இவர் பெயிண்டர் வேலைக்கு சென்று வந்தார். இவருக்கு, எட்டாம் மைல் பகுதியில் ...

மணல் கடத்தியவர் மீது வழக்கு

தேனி: ஆண்டிபட்டி அருகே உள்ள மறவபட்டியை சேர்ந்தவர் அழகர்சாமி 47, இவர் டிராக்டர் ஒன்றில், காட்டு மணலை அள்ளிக்கொண்டு சென்றார். அப்போது, அந்த வழியே வந்த எஸ்.ஐ. ...

போக்சோவில்: ஒருவர் கைது

தேனி: தேனி அருகே ராயப்பன்பட்டியை சேர்ந்தவர் ராமர் இவரது மகன் ரஞ்சித்  24 கடந்த வருடம் 15 வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்தநிலையில் நேற்று அந்த சிறுமிக்கு ...

மதுபாட்டில்கள் பறிமுதல் இருவர் கைது

தேனி : போடி, ஜெயமங்கலம் பகுதியில், டாஸ்மாக் மதுபானகடைகள் திறப்பிற்கு முன்பே ஜெயமங்கலம், போடி உள்ளிட்ட ஊர்களில், போலீஸார் கண்காணிப்பை மீறி கள்ளதனமாக மதுபாட்டில்கள், விற்கப்படுவதாக கிடைத்த ...

மலையடிவாரத்தில் 52 கிலோ கஞ்சா சிக்கியது

தேனி: கம்பம் பகுதியில் இருந்து அதிகமான அளவில் கஞ்சா சப்ளை நடப்பதாக தேனி எஸ்.பி.திரு.பிரவீன் உமேஷ் டோங்ரேவிற்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் கஞ்சா விற்பவர்கள், ரகசியமாக ...

விபத்துக்களை தடுக்க சாலையின் ஓரங்களில் ஒளிரும் பட்டைகளை ஒட்டி வரும் தேனி காவல்துறையினர்

தேனி: தேனி மாவட்டம் முழுவதும் முக்கிய சாலை பகுதிகளில் இரவு நேர வாகன விபத்துக்களை தடுக்கும் வண்ணம் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.டோங்கரே பிரவிண் உமேஷ்,இ.கா.ப., ...

மது கடத்தலை தடுக்க சோதனை சாவடி

தேனி: தேனி- கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில், மதுபாட்டில்கள் கடத்தலை தடுத்திட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்காக, தேனி- கோடாங்கிபட்டி சாலையில், சோதனை சாவடி அமைக்கப்பட்டு வருகிறது. ...

610 மதுபாட்டில்கள் பறிமுதல்:15 பேர் கைது

 தேனி:  தேனிமாவட்டத்தில், கள்ளதனமாக மதுபாட்டில்கள் பதுக்கியதாக 15 பேர் கைது செய்யப்பட்டனர்.சுதந்திர தினத்தன்று, மாவட்டம் முழுவதும், டாஸ்மாக் மதுபானகடைகள் அடைப்பதற்கு, உத்தரவிடப்பட்டது. ஆனால் அதனையும், மீறி கள்ளதனமாக ...

டிப்பர் லாரிகளை சோதனை செய்த போலீசார்

தேனி: தேனிமாவட்டத்தில் எம்.சாண்ட் மணல் தட்டுப்பாடு ஏற்படுகிறது. இது குறித்து மாவட்ட புவியியல் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு புகார் சென்றது.அதன்பேரில்  கேரளாவிற்கு லாரிகளில் மறைத்து வைத்து எம்.சாண்ட் கடத்தப்படுவதாக ...

தற்கொலைக்கு முயன்றவரை காப்பாற்றிய காவலர்

தேனி:  குடும்ப பிரச்சனை காரணமாக ஏற்பட்ட தகராறில் பெண் ஒருவர் வீட்டிற்குள் சென்று கதவை அடைத்துக்கொண்டு எரிவாயு சிலிண்டரை திறந்து விட்டு தற்கொலை செய்ய முயன்றவரை போடி ...

ஆர்.டி.ஓ.வை அசிங்கமாக திட்டிய 2 பேர் கைது

 தேனி :  நேற்று முன்தினம் தாசில்தார் திரு.அர்ஜுனன், வருவாய்த்துறை துணை வட்டாட்சியர், திரு.முருகன், வி.ஏ.ஓ. திரு.சிவகுமார், ஆகியோருடன் இணைந்து, உத்தமபாளையத்தில் உள்ள முக்கிய இடங்களில் பொதுமக்களிடம் கொரானா ...

மனுக்கள் மீது துரித நடவடிக்கை எடுத்து வரும் காவல் கண்காணிப்பாளர்

தேனி: தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.டோங்கரே பிரவிண் உமேஷ்,இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில் உத்தமபாளையம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திருமதி.S.உமாதேவி அவர்கள் உத்தமபாளையம் உட்கோட்ட ...

சமூக ஒற்றுமையை மேம்படுத்துதல் மற்றும் கிராமப்புற சாதனையாளர்களை பாராட்டும் நிகழ்ச்சி

பெரியகுளம் உட்கோட்டம் ஜெயமங்கலம் காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பொம்மிநாயக்கன்பட்டி கிராம பகுதியில் பெரியகுளம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.K.முத்துகுமார் அவர்கள் மற்றும் உட்கோட்ட காவல்துறையினர் இணைந்து ...

கொரோனா வைரஸ் மூன்றாவது அலை பரவலை கட்டுப்படுத்த பாதுகாப்பு பணி

தேனி: தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.டோங்கரே பிரவிண் உமேஷ்,இ.கா.ப., அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் கொரோனா வைரஸ் மூன்றாவது அலை பரவலை கட்டுப்படுத்த பொதுமக்களின் பாதுகாப்பு நடவடிக்கைகள் ...

எல்லையில் தீவிர சோதனை.

தேனி : கேரளாவில் தொடர்ந்து கொரானா பரவல் அதிகரித்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேனி மாவட்டம் தமிழக கேரள எல்லைப் பகுதியில் அமைந்துள்ள குமுளி மற்றும் கம்பம்மெட்டு ...

Page 1 of 8 1 2 8
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist