Tag: சிவகங்கை

காவல்துறையினர் தீவிர வாகன தணிக்கை

காவல்துறையினர் தீவிர வாகன தணிக்கை

 சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் சிங்கம்புனரி செட்டியார் குளம் பகுதியில் இன்று காலை வாகன தணிக்கையில் சிங்கம்புணரி காவல் சார்பு ஆய்வாளர்  திரு.குகன் தலைமையிலான காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர். ...

இருசக்கர வாகன திருடர்கள் கைது

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி உட்கோட்டத்தில் கடந்த மூன்று மாதங்களாக தொடர்ச்சியாக Two wheeler திருடப்பட்டு வந்த நிலையில் காரைக்குடி காவல் நிலைய கு. எண்கள் 420,534 ...

தவறவிட்ட பணத்தை உரிமையாளரிடம் ஒப்படைத்த தலைமை காவலர்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் உசேன் அம்பலம் தெருவைச் சேர்ந்த அனிதா என்பவர் தனது கட்டைப்பையில் ரூபாய் 36000 பணத்தை வைத்து திருப்புத்தூர் பேருந்து நிலையத்தில் தவறவிட்டார், ...

உங்கள் சொந்த இல்லம் வாங்க மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் காவல்துறையினருக்கு இனிய வாய்ப்பு

சிவகங்கை: உங்கள் ஊராகிய சிவகங்கை சீமை நகரில், தொடர் வண்டி நிலையம் மற்றும் நகர் பேருந்து நிலையத்திலிருந்து 2.7 கிலோமீட்டர் தூரத்தில் சிவகங்கை ஆயுதப்படைவளாகத்தின் பின்புறம் உள்ள ...

நடைபாதை கடைகளுக்கு சம்மன்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகரில் வீதியின் இருபுறமும் 100க்கும் மேற்பட்ட கடைகள் அமைந்துள்ளன. இந்த கடைகளின் முன் வைக்கப்பட்டுள்ள பெயர் பலகை மற்றும் சாலை ஆக்கிரமிப்புகளால், ...

பெண் கொலை:4 பேர் மீது வழக்குப்பதிவு

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே  நேற்று கிருஷ்ணாபுரத்தில் மாரியமன் கோயில் திருவிழா நடந்தது.அப்போது ஜெயராணி வீட்டின் முன்பாக சிலர் பட்டாசு வெடித்தனர். இதனால் ஜெயராணிக்கும், சிலருக்கும் ...

பெற்றோர்கள் மாணவர்களை கண்காணிக்க வேண்டும் – காவல் ஆய்வாளர் வேண்டுகோள்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகர காவல் நிலைய ஆய்வாளர் சரவணன் பள்ளி மாணவர்களின் பெற்றோர்களிடம் தமிழக அரசின் விலையில்லா சீருடைகள் வழங்கி பேசுகையில்,  நான் அரசுப் ...

பெண்ணை அவமானப்படுத்திய வழக்கில், குற்றவாளி உடனடி கைது

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில், ஒரு பெண்ணிடம் தகராறு செய்து, மிக மோசமான வார்த்தைகளால் பெண்ணை அவமானப்படுத்திய வழக்கில்,   குற்றவாளியை உடனடியாக கைது  செய்து ,வாக்குமூலங்கள் மற்றும் வழக்கு ...

மனுக்கள் உடனடியாக தீர்வு காணப்பட்டதில் பொதுமக்கள் மகிழ்ச்சி

சிவகங்கை: சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் த. செந்தில்குமார் அவர்கள் அறிவுறுத்தலின்படி மாவட்டத்தில் உள்ள 43 காவல் நிலையங்களிலும் இன்று 5.8.2021 பொது மக்களுக்கு விரைவாக ...

சிறப்பாக பணியாற்றிய காவலர்கள்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் பணியை சிறப்பாக செய்த காவலர்கள் திருமதி. அருள்ரோஸ், திருமதி. ராஜ சுந்தரி , திரு. முத்துராமன். ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் ...

கொலை சம்பவத்தில் ஈடுபட்ட இரண்டு குற்றவாளி ஒரு மணி நேரத்தில் கைது

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி உட்கோட்டம், மகாலிங்கம் 45, செஞ்சை, காரைக்குடி என்பவர் இன்று 30.07.21-ம் தேதி காலை 08.00 முதல் 09.00 மணிக்குள் அருளானந்தர் சர்ச் ...

10-லட்சம் மோசடி வழக்கில் பெண் காவல் ஆய்வாளர்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே இந்திராநகரை சேர்ந்த அர்ஷத் என்ற நபர் கடந்த 5ஆம் தேதியன்று தனது நிறுவனத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக தேனிக்கு சென்று ...

மருத்துவ மாணவர் குத்தி கொலை

சிவகங்கை: சிவகங்கை அண்ணாமலை நகரில்  இருதயராஜ், இவரது மகன்கள், ஜோசப்சேவியர் (25), கிறிஸ்டோபர் (22) ஆகியோருடன் வசித்து வருகிறார். அப்போது அவரது தோட்டத்தில் ஒரு கும்பல் மது ...

காவல் துறையின் சார்பில், ரத்ததான முகாம்

சிவகங்கை: சிவகங்கை மாவட்ட காவல் துறையின் சார்பில் இன்று சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரத்ததான முகாம் நடைபெற்றது. தற்போது கொரானா தொற்று பரவலால் சமூக அமைப்பினர், ...

எஸ்.பி திரு.செந்தில்குமார் புதிய டி.ஜி.பி.க்கு வாழ்த்து மடல்

சிவகங்கை:  தமிழ்நாட்டின் புதிய காவல் துறை தலைவராக நியமிக்கப்பட்டதிரு. சைலேந்திர பாபு அவர்களுக்கு சிவகங்கை மாவட்ட போலீஸ் எஸ்.பி திரு.செந்தில்குமார் வாழ்த்து கூறியிருக்கிறார். அவர் கூறியிருக்கும் வாழ்த்து ...

பெண்கள் சேவை மையம்

சிவகங்கை: சிவகங்கை மாவட்ட காவல் நிலையங்களில் தொடங்கப்பட்டுள்ள பெண்கள் சேவை மையம் பற்றிய பயிற்சி முகாமை மாவட்ட காவல் கண்காணிப்பாளர். முனைவர் .திரு செந்தில்குமார் IPS அவர்கள் ...

உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு நிவாரணத் தொகை

சிவகங்கை: கொரோனா தொற்றால் உயிரிழந்த புழுதிபட்டி காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு. சங்கரலிங்கம் என்பவரின் குடும்பத்திற்கு தமிழக அரசால் வழங்கப்படும் நிவாரணத் தொகை ரூபாய் ...

ரூ 4.78 லட்சம் மோசடி, ஒர்க்ஷாப் அதிபருக்கு வலை

சிவகங்கை: ஜெயம் கொண்டான் நிலை கிராமத்தைச் சேர்ந்தவர் திரு.குகன்  29இவர் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காந்தவராயன்பட்டி காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். குறைந்த கட்டணத்தில் 4 ...

மனைவியை தவறாக பேசிய தந்தை வெட்டிக் கொலை

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே சிறுபாலை கிராமத்தை சேர்ந்தவர் கணேசன். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மதுபழக்கம் உடைய கணேசன் தினமும் குடித்துவிட்டு வந்து தனது ...

ரத்தத்தை தானமாக வழங்கிய. ஊர்க்காவல் படை வீரர்

சிவகங்கை: சிவகங்கை மாவட்ட ஊர்க்காவல் படையில் பூவந்தி காவல் நிலையத்தில் பணிபுரியும் ஊர்க்காவல் படை வீரர் திரு நீலகண்டன் அவர்கள் தாமாக முன்வந்து சிவகங்கை அரசு மருத்துவமனை ...

Page 1 of 2 1 2
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist