கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் டவுன் காவல் நிலைய பகுதியில் மோகன் என்பவருக்கு அரசால் தடை செய்யப்பட்ட கேரளா லாட்டரி சீட்டில் அதிகமான பணம் விழுவதாகவும் அதை வாங்கி பணம் சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தை கூறி குற்றவாளி லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்ததாகவும் (25.02.2023) ஆம் தேதி 11.00 மணிக்கு திகிலர் பேட்டை குற்றவாளி வீட்டின் அருகே இருந்து மோகன் லாட்டரி சீட்டுகளை வாங்கி பணம் விழுந்துள்ளதா என பார்க்க நெம்பர்களை அனுப்பியதில் பணம் விழவில்லை என ஏமாற்றியதாகவும், அதேபோல் பலரை ஏமாற்றி வருவதாகவும் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்று அதிக பணம் சம்பாதிக்கலாம் என்று ஏமாற்றி மோசடி செய்ததாக மோகன் என்பவர் காவல் நிலையம் ஆஜராகி குற்றவாளி மீது கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிந்து குற்றவாளியை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.S.அஸ்வின்