கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், பாகலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கர்ணப்பள்ளி VHF லேஅவுட்டில் சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் அங்கு விரைந்து சென்று சோதனை செய்த போலீசார், சூதாடி கொண்டிருந்த மூன்று நபர்களை சுற்றிவளைத்து கைது செய்து அவர்களிடமிருந்து ₹ 2,07,000/- ரூபாய் பணம், சீட்டுக் கட்டுகள் மற்றும் 8 இருசக்கர வாகனங்கள்,6 செல்போன்கள் பறிமுதல் செய்து நிலையம் கொண்டு வந்து வழக்கு பதிவு செய்யப்பட்டது.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.S.அஸ்வின்