அரியலூர் : அரியலூர் மாவட்டம், திருமானூரில் காவல்உதவி ஆய்வாளர் திரு. பார்த்திபன், மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது கஞ்சா பொட்டலங்கள் வைத்திருந்த அதே கிராமத்தை சேர்ந்த நாகராஜனின் மகன் சிவனேஸ்வரனை (19), பிடித்து கைது செய்தனர். அவர் வைத்திருந்த 2 கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.