Tag: திருப்பூர் மாநகர காவல்

வடமாநில கொள்ளையர்களை விரைந்து கைது செய்த திருப்பூர் மாநகர போலீஸ் பொதுமக்கள் பாராட்டு

வடமாநில கொள்ளையர்களை விரைந்து கைது செய்த திருப்பூர் மாநகர போலீஸ் பொதுமக்கள் பாராட்டு

திருப்பூர்: திருப்பூர் புதுராம கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் ஜெயகுமார், 45; கே.பி.என்., காலனியில் நகை கடை வைத்துள்ளார். கடந்த, 3ம் தேதி இரவு கடையின் பின்புற கதவை உடைத்து, ...

குற்றங்களை தடுக்கும் பொருட்டு சி.சி.டிவி கேமரா பொருத்தப்பட்டது.

குற்றங்களை தடுக்கும் பொருட்டு சி.சி.டிவி கேமரா பொருத்தப்பட்டது.

திருப்பூர்: திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சசாங் சாய் இ.கா.ப., அவர்களின் உத்தரவுப்படி உடுமலை உட்கோட்டம் அமராவதி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மீன் மார்க்கெட் பகுதியில் அமராவதி ...

வீட்டின் பூட்டை உடைத்து திருடிவந்த மூன்று நபர்கள்  கைது

ஆம்புலன்சில் கஞ்சா கடத்திய இருவருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை

திருப்பூர்: 2019 -ஆம் ஆண்டு ஆந்திராவில் இருந்து திருப்பூருக்கு 500 கிலோ கஞ்சாவை ஆம்புலன்சில் கடத்திய இருவருக்கு தலா இரண்டு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை. ...

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு

திருப்பூர்: திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சசாங் சாய் இ.கா.ப., அவர்களின் அறிவுரைப்படி பெருமாநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நியூ திருப்பூர் பகுதி பொதுமக்களிடம் கொரோனா வைரஸ் ...

கொலைக் குற்ற வழக்கில் திருப்பூர் PDJ நீதிமன்றத்தில் தீர்ப்பு

கொலைக் குற்ற வழக்கில் திருப்பூர் PDJ நீதிமன்றத்தில் தீர்ப்பு

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் கொமரலிங்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட RG நகர் பகுதியைச் சேர்ந்த மணிபிரபு35. என்பவர் உடுமலை T.N.E.B இல் இளநிலை பொறியாளராக பணிபுரிந்து வந்ததாகவும், ...

கொலை வழக்கில் குற்றவாளி கைது செய்து சிறையில் அடைப்பு

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் ஊதியூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முதலிபாளையம் பகுதியில் வசித்து வந்த செந்தில்குமார்42. என்பவர் 31.01.2022 ஆம் தேதி இரவு 08.45 மணியளவில் தனது ...

புகார் அளித்த ஒரு மணி நேரத்திற்குள் தவறவிட்ட கைப்பையை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த  காவலர்கள்

புகார் அளித்த ஒரு மணி நேரத்திற்குள் தவறவிட்ட கைப்பையை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த காவலர்கள்

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியைச் சேர்ந்த லதா ராணி என்பவர் 02.02.2022 ஆம் தேதி இரவு ஆட்டோவில் சென்ற போது தனது கைப்பையை தவற விட்டதாக ...

வாகன ஓட்டிகளுக்கு தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு

வாகன ஓட்டிகளுக்கு தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு

திருப்பூர்: திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கோ.சசாங் சாய். இ.கா.ப., அவர்களின் வழிகாட்டுதலின்படி பெருமாநல்லூர் போக்குவரத்து காவல்துறையினர் 4 ரோடு ஜங்ஷன் பகுதியில் வாகன ஓட்டிகளுக்கு சிக்னலில் ...

சாலை விபத்துக்களை தடுக்கும் பொருட்டு தடுப்புகள் அமைத்தல் திருப்பூர் காவல்துறை

சாலை விபத்துக்களை தடுக்கும் பொருட்டு தடுப்புகள் அமைத்தல் திருப்பூர் காவல்துறை

திருப்பூர்: திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கோ.சசாங் சாய்.இ.கா.ப., அவர்களின் வழிகாட்டுதலின்படி பல்லடம் போக்குவரத்து காவல்துறையினர் விபத்துக்கள் ஏற்படும் பகுதியில் விபத்துக்களை தடுக்கும் பொருட்டு தடுப்புகள் அமைத்து ...

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர் POCSO சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையிலடைப்பு

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர் POCSO சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையிலடைப்பு

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை உட்கோட்டம் அமராவதி நகர் பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கோகுல கண்ணன் ...

தமிழகத்தில் சிறந்த காவல் நிலையமாக திருப்பூர் மாநகர தெற்கு காவல் நிலையம் தேர்வு

தமிழகத்தில் சிறந்த காவல் நிலையமாக திருப்பூர் மாநகர தெற்கு காவல் நிலையம் தேர்வு

திருப்பூர்: குடியரசு தினமான 26/01/22 அன்று தமிழகத்தில் சிறந்த காவல் நிலையமாக தேர்வு செய்யப்பட்ட திருப்பூர் மாநகர தெற்கு காவல் நிலையம் சார்பாக திருப்பூர் மாநகர தெற்கு ...

டி.ஜி.பி உதவியால் தடுப்பூசி பெற்ற முதியவர்

டி.ஜி.பி உதவியால் தடுப்பூசி பெற்ற முதியவர்

திருப்பூர்: திருப்பூர் மாநகரில் அடையாள அட்டை இல்லாததால் கொரோனா முதல் தவணை தடுப்பூசி கூட போட முடியாமல் தவித்து வந்த 93 வயது ஆதரவற்ற முதியவர் திரு. ...

கொரோனா நோய்த் தொற்றில் இருந்து தற்காத்துக் கொள்ள விழிப்புணர்வு

கொரோனா நோய்த் தொற்றில் இருந்து தற்காத்துக் கொள்ள விழிப்புணர்வு

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் அவிநாசி உட்கோட்டம் சேயூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் அவர்கள் கைகாட்டி பகுதியில் உள்ள பொது மக்களிடம் முக கவசம் அணிவது மற்றும் ...

ஆடு திருடிய நபர் சிறையில் அடைப்பு

ஆடு திருடிய நபர் சிறையில் அடைப்பு

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முருகேசன் தோட்டம் அருகே ஆடு திருடிய மோகன் என்பவரை ஊத்துக்குளி காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.பாரதிராஜா ...

டி.ஜி.பி உதவியால் தடுப்பூசி பெற்ற முதியவர்

டி.ஜி.பி உதவியால் தடுப்பூசி பெற்ற முதியவர்

திருப்பூர்: திருப்பூர் மாநகரில் அடையாள அட்டை இல்லாததால் கொரோனா முதல் தவணை தடுப்பூசி கூட போட முடியாமல் தவித்து வந்த 93 வயது ஆதரவற்ற முதியவர் திரு. ...

திருப்பூர் காவல்துறையினரின் அதிரடி வேட்டை – 33 கிலோ கஞ்சா சாக்லேட்டுகள்  பறிமுதல்

திருப்பூர் காவல்துறையினரின் அதிரடி வேட்டை – 33 கிலோ கஞ்சா சாக்லேட்டுகள்  பறிமுதல்

திருப்பூர்: பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு அருகே கஞ்சா, குட்கா போன்ற போதை பொருட்கள் மற்றும் லாட்டரி விற்பனையை ஒருமாத காலத்திற்குள் ஒழிக்க ‘கஞ்சா மற்றும் லாட்டரி ஒழிப்பு ...

செல்போன் காணாமல் போனால் உடனே சைபர்கிரைம் போலீசாருக்கு புகார் தெரிவியுங்கள்  எஸ்.பி வலியுறுத்தல்

செல்போன் காணாமல் போனால் உடனே சைபர்கிரைம் போலீசாருக்கு புகார் தெரிவியுங்கள்  எஸ்.பி வலியுறுத்தல்

திருப்பூர்: திருடுபோன செல்போன்கள் கண்டுபிடித்து பொதுமக்களுக்கு வழங்கி வரும் திருப்பூர் மாவட்ட காவல்துறை. மாவட்டத்தில் கடந்த 2 மாதத்தில் காணாமல் மற்றும் திருடுபோன ஐந்து லட்சம் மதிப்புள்ள ...

தாயை விட்டு பிரிந்த சிறுவனை, பெற்றோரிடம் ஒப்படைத்த காவலர்

திருப்பூர் : திருப்பூர் மாநகரம் வடக்கு காவல் நிலைய ரோந்து காவலர் திரு.ஜெயபால் (கா எண் 866) என்பவர் ரோந்து பணியில் இருக்கும் போது ஒரு சிறுவன் ...

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.