Tag: சென்னை மாவட்டம்

இன்ஸ்டாகிராமில் பெண்ணின் ஆபாச படங்களை பதிவிட்டவர் காவல் குழுவினரால் கைது

சென்னை: சென்னை திருவான்மியூரில் வசித்து வரும் சித்ரா (பெயர் மாற்றப்பட்டுள்ளது), 23. என்பவர் பெயரில் இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் போலியான கணக்கு துவங்கி அதில் சித்ராவின் படங்களை ...

போக்சோ சட்டத்தில்  வலிபர் கைது

போக்சோ சட்டத்தில் வலிபர் கைது

சென்னை: சென்னை அண்ணாநகர் காவல் மாவட்டத்தில் வசித்து வரும் 12 வயது சிறுமி கடந்த 06.12.2021 அன்று இரவு வீட்டினருகே கடைக்கு சென்றுவிட்டு திரும்பும்போது, இருசக்கர வாகனத்தில் ...

காவலர்கள் குறை தீர்க்கும் முகாம்

காவலர்கள் குறை தீர்க்கும் முகாம்

சென்னை:  உங்கள் துறையில் முதலமைச்சர்“ திட்டத்தின் கீழ் காவலர்கள் குறை தீர்க்கும் முகாமில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் இன்று (28.12.2021) 3வது நாளாக காவல் ...

போலீஸ் குடும்பத்தை சேர்ந்த 1,046 பேருக்கு வேலை வாய்ப்பு டி.ஜி.பி.  ஏற்பாடு!

சென்னை: போலீஸ் குடும்பத்தைச் சேர்ந்த படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்க, டி.ஜி.பி.  திரு.சைலேந்திரபாபு சிறப்பு வேலை வாய்ப்பு முகாம்களை நடத்த உத்தரவிட்டு உள்ளார். அதன்படி ...

சிறைச்சாலையில்  கைதி தற்கொலை முயற்சி

சிறைச்சாலையில் கைதி தற்கொலை முயற்சி

சென்னை: சென்னை பட்டாபிராம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட பெருங்களத்தூர் ஐ சேர்ந்த பிரபாகரன் வயது 46 இவர் இன்று திருவள்ளூர் கிளை ...

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட திரிபுராவை சேர்ந்த மூவர் கைது.

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட திரிபுராவை சேர்ந்த மூவர் கைது.

சென்னை: சென்னை சோழிங்கநல்லூர், நேரு தெருவில் கடந்த 1 மாத காலமாக வாடகைக்கு வீடு எடுத்து குடியிருந்து வரும் திரிபுரா மாநிலத்தை சேர்ந்த இளைஞர்கள் கஞ்சாவை கடத்தி ...

பட்டப்பகலில் வீடுகளில் புகுந்து கொள்ளையடித்து வந்த அண்ணன் தம்பி இருவர் கைது

பட்டப்பகலில் வீடுகளில் புகுந்து கொள்ளையடித்து வந்த அண்ணன் தம்பி இருவர் கைது

சென்னை: சென்னை சோழிங்கநல்லூர், லால்பகதூர் சாஸ்திரி தெருவை சேர்ந்த முத்துப்பாண்டி 32.  என்பவர் கடந்த 3ம் தேதி அவரது சொந்த ஊருக்கு சென்று உள்ளார். ஊருக்குச் சென்ற ...

விழிப்புணர்வு வாகனங்களை கொடியசைத்து துவக்கி வைத்த தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்.

விழிப்புணர்வு வாகனங்களை கொடியசைத்து துவக்கி வைத்த தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்.

சென்னை: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமைச் செயலகத்தில் காவல்துறை நவீன மயமாக்கல் திட்டத்தின் கீழ், குழந்தைகள் மீதான குற்ற நடவடிக்கை தடுப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் ...

கஞ்சா விற்பனை செய்து வந்த இளைஞர்கள் கைது

கஞ்சா விற்பனை செய்து வந்த இளைஞர்கள் கைது

சென்னை: சென்னை அடுத்த பெரும்பாக்கம் காவல் உதவி ஆய்வாளர் திரு.திருநாவுக்கரசு தலைமையில் காவலர்கள் திரு.ரவிவர்மன்,திரு.நரேஷ், ஆகியோர் பெரும்பாக்கம் சர்ச் பகுதியில் இரவு வாகன தனிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ...

முனைவர் பட்டம் பெற்ற சென்னை முதல் நிலை  காவலர்

முனைவர் பட்டம் பெற்ற சென்னை முதல் நிலை காவலர்

சென்னை: முனைவர் பட்டம் வழங்கும் விழா 05/12/21 ஞாயிற்றுக்கிழமை முத்தமிழ்ப் பேரவை TN.ராஜரத்தினம் கலை அரங்கம் நடைபெற்றது. இவ் விழாவில் சென்னை மாவட்ட காவல் துறையில் பணிபுரியும் ...

சென்னை சூப்பர் சரவணா ஸ்டோர்ஸில் வருமான வரித்துறை சோதனை

சென்னை சூப்பர் சரவணா ஸ்டோர்ஸில் வருமான வரித்துறை சோதனை

சென்னை: சென்னையிலுள்ள சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் ஜவுளிக்கடைக்கு பல கிளைகள் உள்ள நிலையில் தி.நகர், புரசைவாக்கம், குரோம்பேட்டை, போரூர் ஆகிய இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. வரி ...

நடுரோட்டில்,கேக் வெட்டி ரகளை தட்டிகேட்ட போலீஸ் மீது தாக்குதல்

சென்னை: சென்னை, வியசர்பாடி, எம்.கே.பி நகர் ,நான்காவது மெயின் தெரு, 15 வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் மரிய ஜோசப், இவரின் மகன் மார்ட்டின் 24, இவர், ...

அம்பத்தூரில் 9 ஆயிரம் லிட்டர் கலப்பட ஆயில் பறிமுதல்!

சென்னை: சென்னை அம்பத்தூரில் இயந்திரங்களில் பயன்படுத்தப்படும் 9 ஆயிரம் லிட்டர் கலப்பட ஆயில் பறிமுதல் சட்டவிரோதமாக டேங்கர் லாரியில் கடத்தி வரப்பட்ட கலப்பட ஆயிலை குடிமைப்பொருள் வழங்கல் ...

வீரமரணம் அடைந்த சிறப்பு உதவி ஆய்வாளர் அவருக்கு வீர வணக்கம்

வீரமரணம் அடைந்த சிறப்பு உதவி ஆய்வாளர் அவருக்கு வீர வணக்கம்

சென்னை: கடமை உணர்வு, வீரம், நெஞ்சில் ஈரம் உள்ளவர்கள் தமிழ்நாடு காவல் துறையினர் என்பதை வீரமரணம் அடைந்த சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.பூமிநாதன் நிரூபித்துள்ளார். அவருக்கு வீர ...

கொலை செய்யும் நோக்கத்துடன் கத்தியுடன் சுற்றி திரிந்த 2 குற்றவாளிகள் கைது

கொலை செய்யும் நோக்கத்துடன் கத்தியுடன் சுற்றி திரிந்த 2 குற்றவாளிகள் கைது

சென்னை:    S-9 பழவந்தாங்கல் காவல் நிலைய முதல்நிலைக் காவலர் திரு.வினோத்குமார் (மு.நி.கா. 45068) என்பவர் 17.10.2021 அன்று இரவு ரோந்து பணியிலிருந்தபோது, அதிகாலை சுமார் 03.00 ...

இருசக்கர வாகனங்களை திருடிக் கொண்டு வந்த 2 குற்றவாளிகள் கைது

இருசக்கர வாகனங்களை திருடிக் கொண்டு வந்த 2 குற்றவாளிகள் கைது

சென்னை:J-11 கண்ணகிநகர் காவல் நிலைய முதல்நிலைக் காவலர் திரு.கௌதம் (மு.நி.கா.40207), ஆயுதப்படை காவலர் திரு.சிலம்பரசன் (கா.52297) (ரோந்து வாகன ஓட்டுநர்) மற்றும் ஊர்க்காவல் படை வீரர் திரு.மணிகண்டன் ...

காவல் ஆளிநர்களின் நலனை மேம்படுத்த, ஆயுதப்படை காவலர்களுக்காக பயிற்சி முகாம்

காவல் ஆளிநர்களின் நலனை மேம்படுத்த, ஆயுதப்படை காவலர்களுக்காக பயிற்சி முகாம்

சென்னை: சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால் இ.கா.ப அவர்கள் காவல் ஆளிநர்களின் நலனை மேம்படுத்த, ஆயுதப்படை காவலர்களுக்காக Women Empowerment Refreshing Training என்ற ...

செயின் பறிப்பில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது

காசிமேட்டில் படகுகளில் இருந்து ஜிபிஎஸ் கருவிகளை திருடிய 2 பேர் கைது

சென்னை: சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் படகுகளில் இருந்து ஜி.பி.எஸ் கருவி மற்றும் டீசல் போன்ற பல பொருட்கள் திருடு போவதாக மீனவர்கள் தகவல் ...

செயின் பறிப்பில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது

லிப்ட் கொடுத்து பணம் கேட்டு மிரட்டிய இருவர் கைது

சென்னை: சென்னை மணலி, சின்னசேக்காடு, கிருஷ்ணன் தெருவைச் சேர்ந்தவர் பாதல் பெகரா, 27, ஓட்டலில் வேலை பார்க்கிறார். கடந்த, 8 ம் தேதி, இரவு, 10:30 மணிக்கு, ...

ஓய்வுபெற்ற எஸ்ஐயை காரில் கடத்தி 25 லட்சம் பறித்த பிரபல ரவுடி கைது

சென்னை: சென்னையில் ஓய்வுபெற்ற எஸ்ஐயை காரில் கடத்தி 25 லட்சம் பறித்த விவகாரத்தில் தலைமறைவாக இருந்த ரவுடி மோகனை போலீசார் கைது செய்தனர். அவர் மீது பல்வேறு ...

Page 2 of 4 1 2 3 4
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist