Tag: சென்னை மாவட்டம்

காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி அவர்களை பாராட்டிய நீதியரசர்

காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி அவர்களை பாராட்டிய நீதியரசர்

 சென்னை:  மழை காரணமாக மரம் விழுந்ததால் காயம்பட்ட மனிதரை தோளில் சுமந்து கொண்டு ஓடி காப்பாற்றிய காவல்துறை ஆய்வாளர் திரும தி.ராஜேஸ்வரியை சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் திரு.ஆனந்த் ...

மயங்கிய நிலையில் கிடந்த வாலிபரை காப்பாற்றிய டி.பி. சத்திரம் காவல் நிலைய ஆய்வாளர்

காவல்துறை ஆய்வாளர் ராஜேஸ்வரிக்கு இணையத்தில் குவியும் பாராட்டுக்கள்

யார் இந்த ராஜேஸ்வரி..? தமிழ்நாடு காவல்துறையில் ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் வேலைக்கு சேர்ந்த இவர் ஒரு பழுதூக்கும் வீராங்கணை ஆவார்.. மனிதநேயத்துடன் இவர் உதவி செய்வது இது புதிதல்ல.. ...

காவல் ஆய்வாளரை நேரில் அழைத்து பாராட்டிய முதலமைச்சர்

காவல் ஆய்வாளரை நேரில் அழைத்து பாராட்டிய முதலமைச்சர்

சென்னை: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க ஸ்டாலின் அவர்கள் இன்று முகாம் அலுவலகத்தில் சென்னையில் பெய்து வரும் கனமழையின் போது கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்டத்தில் உடல்நிலை சரியில்லாமல் ...

மயங்கிய நிலையில் கிடந்த வாலிபரை காப்பாற்றிய டி.பி. சத்திரம் காவல் நிலைய ஆய்வாளர்

மயங்கிய நிலையில் கிடந்த வாலிபரை காப்பாற்றிய டி.பி. சத்திரம் காவல் நிலைய ஆய்வாளர்

சென்னை: சென்னை, டி.பி சத்திரம் பகுதியில் உள்ள கல்லறை தோட்டத்தில் மயங்கிய நிலையில் கிடந்த வாலிபரை டி.பி. சத்திரம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் ...

சைபர் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு

சைபர் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E.கார்த்திக்.IPS., அவர்கள் வழிகாட்டுதலின் பேரில் சைபர் கிரைம் காவல்துறையினர் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே சைபர் குற்றங்கள் குறித்து ...

விபத்தில்லா சென்னை பெருநகரை உருவாக்க ஆணையர் வேண்டுகோள்

காவல்துறை அருங்காட்சியகம் மூடல்

சென்னை: சென்னை எழும்பூரில் உள்ள காவல்துறை அருங்காட்சியகம் நாளை முதல் 3 நாள் மூடப்படுகிறது காவல்துறை ஆணையர் உத்தரவின் பேரில் வரும் 10ஆம் தேதி வரை அருங்காட்சியகம் ...

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆய்வு

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆய்வு

சென்னை: சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப அவர்கள் இன்று (07.11.2021) காலை எழும்பூர், ராஜரத்தினம் மைதான வளாகத்தில் காவல் துறை பேரிடர் மீட்பு ...

விற்பனைக்காக கஞ்சா பதுக்கி வைத்திருந்த 2 நபர்கள் கைது.

சென்னை:  சென்னை பெருநகரில் "போதை தடுப்புக்கான நடவடிக்கை (Drive against Drugs) மூலம் கஞ்சா, குட்கா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து ...

ஏசி இயந்திரங்களை திருடியவர் கைது

சென்னை: சென்னை, ஏழுகிணறு பகுதியைச் சேர்ந்த நிஜாம் 34. என்பவர் தனது வீட்டின் தரை தளத்தில் ஏசி சர்வீஸ் சென்டர் நடத்தி வருகிறார். வீட்டின் 2வது மாடியில் ...

14 வயது சிறுமியை திருமணம் செய்தவர் கைது.

சென்னை: சென்னை பூந்தமல்லி பகுதியில் வசிக்கும் 14 வயது சிறுமி கடந்த 01.11.2021 தினத்திலிருந்து காணவில்லை என சிறுமியின் பெற்றோர் T-12 பூந்தமல்லி காவல் நிலையத்தில் கொடுத்த ...

இன்ஸ்டாகிராம் மூலம் பழகி 14 வயது சிறுமி பலாத்காராம்

சென்னை: சென்னை மாதவரம் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி, காணாமல் போனார், மணலி போலீசில் புகார் கொடுக்கப்பட்டன, பின்னர், அந்த சிறுமி வீடு திரும்பினார், அப்போது, ...

மரம் சாய்ந்து விழுந்து பெண் காவலர் பலி

மரம் சாய்ந்து விழுந்து பெண் காவலர் பலி

சென்னை: சென்னை தலைமை செயலகத்தில் அரசு அலுவலக பணிகள் நடந்து வருகின்றன. கொரோனா பாதிப்புகளால் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ஊழியர்கள் பணிக்கு சென்று வந்தனர். இதன்பின்பு தமிழகத்தில் பரவல் ...

லாரி மோதி விபத்து ஒருவர் உயிரிழப்பு

சென்னை: சென்னை மணலி நெடுஞ்சாலையில் உள்ள எஸ் எம் நகர் அருகே இன்று அதிகாலையில் ஒப்பந்த துப்புரவு தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இரண்டு பெண்கள் மீது அச்சாலை ...

பசுமை சென்னை உருவாக்க 500 மரக் கன்றுகள் நடத் திட்டம்.

சென்னை: பசுமை சென்னை உருவாக்க காவல் துறையினர் பொதுப்பணித் துறையினர் மற்றும் நிறைய சமூக நலன் அமைப்புகளும் வெள்ளிக் கிழமை மாலை 3 மணிக்கு சென்னை கொளத்தூர் ...

டெலிவரி ஊழியர் வெட்டிக்கொலை

சென்னை: பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா நெய் குப்பம் பகுதியை சேர்ந்தவர் மணி வயது 37. இவருக்கு மோகனப்பிரியா என்ற மனைவியும் ஒரு குழந்தையும் உள்ளது. குடிக்கு ...

12.5 கிலோ கஞ்சா பறிமுதல் 2 பெண்கள் உட்பட 4 பேர் கைது.அம்பத்தூர் போலீசார் அதிரடி

சென்னை: சென்னை அம்பத்தூர் கள்ளிகுப்பம் சோதனை சாவடியில் ஆய்வாளர் திரு.ராமசாமி உதவி ஆய்வாளர்கள் திரு.சையதுமுபாரக், திரு.பாஸ்கர், திரு.ரமேஷ் ஆகியோர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அம்பத்தூர் ...

தங்கம் மற்றும் வெள்ளி பதக்கம் வென்ற லஞ்ச ஒழிப்புத்துறை காவல் கண்காணிப்பாளர்

சென்னை: சென்னை நேரு மைதானத்தில் நடந்த மாநில அளவிலான தடகள போட்டியில் சென்னை மேற்கு மண்டல லஞ்ச ஒழிப்பு துறை காவல் கண்காணிப்பாளராக மாமா திரு.அ.மயில்வாகணன் IPS,SP ...

கால்வாயில்,, தவறி விழுந்த பசுமாடு மீட்கப்பட்டது

சென்னை: சென்னை திருவொற்றியூர், கார்கில் நகர், பகிங்ஹாம் கால்வாயில், நேற்று மாலை, பசுமாடு ஒன்று தவறி விழுந்து விட்டது. அதை பார்த்த வாகன ஓட்டிகள், எண்ணுார் தீயணைப்பு ...

வீர வணக்க நாளை முன்னிட்டு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்

சென்னை: சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவின்பேரில், காவலர் வீர வணக்க நாளை முன்னிட்டு, சென்னை பெருநகர காவல்துறை சார்பில் இன்று 21.10.2021 முதல் 31.10.2021 வரை ...

இறந்த காவல் ஆளிநர்களுக்கு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அஞ்சலி

சென்னை : காவல் பணியின்போது இறந்த காவல் ஆளிநர்களுக்கு அஞ்சலி செலுத்தும் காவலர் வீர வணக்க நாளை முன்னிட்டு, கடந்த ஓராண்டில் இந்தியா முழுவதும் பணியின்போது இறந்த ...

Page 3 of 4 1 2 3 4
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist