Admin5

Admin5

டாஸ்மாக் கடையில் கொள்ளை 3 பேர் கைது

இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்த நபர் கைது

திருவாரூர்: திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc, (Agri)., அவர்கள் உத்தரவின் படி திருவாரூர் மாவட்டத்தில் பொதுமக்களின் உயிருக்கு அச்சம் ஏற்படுத்தும் வகையில் சாலைகள் மற்றும்...

போக்சோ: 25 ஆண்டுகள் சிறை தண்டனை

குட்கா பொருட்கள், வெளிமாநில மதுபானம் பறிமுதல்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம பேரிகை காவல் நிலைய பகுதியில் அத்திமுகம் To சூளகிரி ரோட்டில் போலீசார் வாகன சோதனை செய்த போது அவ்வழியாக வந்த காரை நிறுத்திய...

டாஸ்மாக் கடையில் கொள்ளை 3 பேர் கைது

கஞ்சா விற்பனை செய்த நபர் அதிரடி கைது

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அத்திக்கடை பாலகுடி ஆர்ச் அருகில் கஞ்சா விற்பனை செய்த - அத்திக்கடை, வடக்குத்தெருவை சேர்ந்த முகம்மது ரபீக்...

150 லிட்டர் சாராயத்துடன் கார் பறிமுதல்

150 லிட்டர் சாராயத்துடன் கார் பறிமுதல்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்ட காவல்துறையினர் மயிலாடுதுறை மாதா கோயில் ஆஸ்பத்திரி அருகில் வாகனச்சோதனையில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை காவல் ஆய்வாளர், நெடுஞ்சாலை ரோந்து காவலர் மற்றும் காவல் ஆளுநர்கள்...

சிறுமியை வன்புணர்வு செய்தவருக்கு 20 வருட சிறைத்தண்டனை

வழிப்பறி சம்பவம் நடைபெற்ற மூன்று மணி நேரத்தில் குற்றவாளிகள் கைது

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் காவல் சரகம் கடக்கம் பாலம் அருகில் மகாலிங்கம், 44, என்பவரிடமிருந்து 3 பவுன் செயின், பணம் ரூபாய் 2000, மற்றும் 01...

இருசக்கர வாகனம் திருடிய நபரை கைது செய்த காவல் துறையினர்

இருசக்கர வாகனம் திருடிய நபரை கைது செய்த காவல் துறையினர்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டை காவல் நிலைய பகுதியில் சுரேந்தர் என்பவர் மேஸ்திரி வேலை செய்து வருவதாகவும் எக்குர் To காமாட்சி கொட்டாய் ரோட்டில் உள்ள சக்கரவர்த்தி...

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரிரிக்கை

346 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு.எல். பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்படி கோவில்பட்டி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு. வெங்கடேஷ் மேற்பார்வையில் கோவில்பட்டி...

மதுரை விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு

மதுரை விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு

மதுரை: கொல்கத்தா சர்வதேச விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் மெயில் வந்ததை எடுத்து மதுரை விமான நிலையத்தில் பாதுகாப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. விமான நிலையத்தில் பாதுகாப்பு...

குட்கா புகையிலை கடத்தல், 3 பேர் கைது

பெண்ணிடம் நகையை பறித்த மதுரை வாலிபர்கள் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த ராஜாமணிக்கம் இவரது மனைவி அமுதவள்ளி வயது 51 இவர்கடந்த 26 ஆம் தேதி திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் திருச்சி செல்லும்...

சிறுமியை வன்புணர்வு செய்தவருக்கு 20 வருட சிறைத்தண்டனை

5 லட்சம் பணம் மோசடி செய்தவர் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு IMO என்ற செயலி மூலமாக சொக்கநாதன் என்ற IDல் இருந்து தொடர்பு கொண்டு பேசியவர் அவரிடம் இந்து...

சைபர் கிரைம் காவல்துறையினர் அதிரடி  சுமார் 6,72,600,  பணம் பறிமுதல்

சைபர் கிரைம் காவல்துறையினர் அதிரடி சுமார் 6,72,600, பணம் பறிமுதல்

ஈரோடு: ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கு. ஜவகர் இ.கா.ப.,அவர்களின் உத்தரவின் பேரில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ( சைபர் கிரைம் பிரிவு) திரு. ராஜேந்திரன் அவர்களின்...

நாட்டு வெடிகுண்டு தயாரித்து வைத்திருந்த நான்கு நபர்கள் கைது

கஞ்சா, இருசக்கர வாகனம் பறிமுதல்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு.எல். பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்படி தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் திரு. கேல்கர் சுப்ரமண்ய...

பாதுகாப்பு பணியினை காவல் கண்காணிப்பாளர் தணிக்கை செய்தார்

பாதுகாப்பு பணியினை காவல் கண்காணிப்பாளர் தணிக்கை செய்தார்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை பாராளுமன்ற தேர்தல் முடிந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மயிலாடுதுறை AVC பொறியியல் கல்லூரி மற்றும் AVC கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் , 1....

காவலர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டு

காவலர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டு

குமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவை அமைதியாக நடத்தும் வகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E.சுந்தரவதனம் IPS அவர்களின் தலைமையில் மாவட்டம் முழுவதும் உள்ள...

மத்திய பாதுகாப்பு படையினருக்கு நேரில் சென்று வாழ்த்து கூறிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

மத்திய பாதுகாப்பு படையினருக்கு நேரில் சென்று வாழ்த்து கூறிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

திருவாரூர்: 2024 - பாராளுமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிக்காக திருவாரூர் மாவட்டத்திற்கு வருகை தந்த ஒடிசா காவலர்கள் தங்கி இருக்கும் மன்னார்குடி இராஜகோபால சுவாமி அரசு கல்லூரிக்கு...

மயிலாடுதுறை மாவட்டத்தில் மக்கள் அச்சமின்றி வாக்குப்பதிவு

மயிலாடுதுறை மாவட்டத்தில் மக்கள் அச்சமின்றி வாக்குப்பதிவு

மயிலாடுதுறை: இன்று 19.04.2024-ம் தேதி 3 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் உள்ள 860 வாக்குச்சாவடிகளில் காலை 07.00 மணி முதல் வாக்குப்பதிவு தக்க...

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் ஆய்வு

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் ஆய்வு

தூத்துக்குடி: பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவை முன்னிட்டு இன்று (19.04.2024) தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் 3 காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள் மேற்பார்வையில் டி.எஸ்.பிக்கள்,...

ஊர் காவல் படை  வீரர்களின் பயிற்சி நிறைவு விழாவின் அணிவகுப்பு

ஊர் காவல் படை வீரர்களின் பயிற்சி நிறைவு விழாவின் அணிவகுப்பு

தருமபுரி: தருமபுரி மாவட்ட காவல்துறை சார்பாக ஊர் காவல் படை வீரர்கள் பயிற்சி நிறைவு விழா வெண்ணாம்பட்டியில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது. பயிற்சி முடித்த 30...

அடையாளம் தெரியாத உடலை நல்லடக்கம் செய்த காவல்துறையினர்

அடையாளம் தெரியாத உடலை நல்லடக்கம் செய்த காவல்துறையினர்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் மூன்றடைப்பு காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியான பூலம் குளத்தில் அடையாளம் தெரியாத நபர் இறந்து கிடந்துள்ளார். பின் இறந்தவரின் உடலை யாரும் உரிமை...

சிறப்பு காவல் படையினரின் கொடி அணி வகுப்பு பேரணி

சிறப்பு காவல் படையினரின் கொடி அணி வகுப்பு பேரணி

இராணிப்பேட்டை: இராணிப்பேட்டை மாவட்டத்தில் நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வி D.V கிரண் ஸ்ருதி இ.கா.பா., அவர்களின் உத்தரவின்படி...

Page 20 of 243 1 19 20 21 243
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.