Admin2

Admin2

உணவக ஊழியரை வெகுவாக, பாராட்டிய  விருதுநகர் காவல்துறையினர்!

உணவக ஊழியரை வெகுவாக, பாராட்டிய  விருதுநகர் காவல்துறையினர்!

விருதுநகர் :   விருதுநகர் திருச்சுழி , அருகே நரிக்குடி இணைக்கநேரி கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (62), இவர் தனது குடும்ப மருத்துவ செலவிற்காக திருச்சுழி போலீஸ் நிலையம்...

துபாயில் இருந்து சென்னைக்கு, புளூ டூத் ஹெட்போனில் கடத்தபட்ட தங்கம்!

துபாயில் இருந்து சென்னைக்கு, புளூ டூத் ஹெட்போனில் கடத்தபட்ட தங்கம்!

சென்னை :  சென்னை மீனம்பாக்கம், பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா...

அதிரடி வேட்டை ஒரே நாளில், 433 ரவுடிகளிடம் நடவடிக்கை!

விதிமுறைகளை மீறினால், காவல் ஆணையர் அறிவிப்பு!

சென்னை :  சென்னை தீபாவளி பண்டிகை வருகிற 24-ந்தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இந்த பண்டிகையின்போது பட்டாசுகள் வெடிப்பதற்கான விதிமுறைகள், கட்டுப்பாடுகள், பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து சென்னை...

காவல்துறையினரின், வாகன சோதனையில் அதிரடி நடவடிக்கை!

காவல்துறையினரின், வாகன சோதனையில் அதிரடி நடவடிக்கை!

கிருஷ்ணகிரி :  கிருஷ்ணகிரி மாவட்டம்,  பாகலூர் காவல் நிலைய பகுதியில் அத்திப்பள்ளி To சேவகானப்பள்ளி ரோட்டில் சிச்சுருகானப்பள்ளி, எக்சைடு பேட்டரி கம்பெனிக்கு அருகே போலீசார் வாகன சோதனையில்,...

அரசு பள்ளிமாணவர்களுடன்,  அரியலூர் S.P

அரசு பள்ளிமாணவர்களுடன்,  அரியலூர் S.P

அரியலூர் :   அரியலூர் மாவட்டம், செந்துறை காவல்துறை சார்பில் 14.10.2022 இன்று முப்பெரும் விழா நடைபெற்றது. அதில் முதல் கட்டமாக போதைப்பொருள் ஒழிப்பு, இணைய குற்றத்தை தடுத்தல்,...

ஒரு வார கால பயிற்சியில், காவல்துறையினருக்கு, பாராட்டு சான்றிதழ்!

ஒரு வார கால பயிற்சியில், காவல்துறையினருக்கு, பாராட்டு சான்றிதழ்!

செங்கல்பட்டு :   செங்கல்பட்டு மாவட்ட காவல் துறையினருக்கு மாமல்லபுரத்தில் (Disaster management) பேரிடர் கால மீட்பு பணிகள் குறித்து காவல்துறையினருக்கு ஒரு வார கால பயிற்சி வழங்கப்பட்டது....

ஓசூரில் பரபரப்பு அரசு மருத்துவமனைக்கு,படையெடுத்து வரும் மாணவர்களின் பெற்றோர்கள்!

ஓசூரில் பரபரப்பு அரசு மருத்துவமனைக்கு,படையெடுத்து வரும் மாணவர்களின் பெற்றோர்கள்!

கிருஷ்ணகிரி :  ஓசூர் மாநகராட்சியின் காமராஜ் காலனியில், அரசு நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது இந்த பள்ளியில் 1300 பேர் பயின்று வருகின்றனர்.  இந்த பள்ளியில் மதியம் ஒரு...

ஹைதராபாத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அறிவிப்பு!

ஹைதராபாத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அறிவிப்பு!

  தெலுங்கானா :  ஹைதராபாத் விடுதலை நாள்’ கொண்டாட்டம் கண்டிப்பாக தொடரும், மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் கூறினார்.தெலுங்கானாவில் இன்று நடைபெற்ற 75 வது...

குற்றம் செய்த மர்ம நபர்களுக்கு, கோவை நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு!

குற்றம் செய்த மர்ம நபர்களுக்கு, கோவை நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு!

கோவை :   கோவை மாநகரம் கோவைப்புதூர், அறிவொளி நகர் ஹவுசிங் யூனிட் 15வது பிளாக்கை சேர்ந்த ஜேசுராஜ் (34), என்பவர் கடந்த (23/9/2022),-ம் தேதி அன்று குடியமுத்தூர்...

டி.என்.பி.எஸ்.சி., புது அறிவிப்பு, மீன்துறை சார் ஆய்வாளர் பதவிக்கான தேர்வு!

டி.என்.பி.எஸ்.சி., புது அறிவிப்பு, மீன்துறை சார் ஆய்வாளர் பதவிக்கான தேர்வு!

தமிழ்நாடு :  தமிழ்நாடு அரசின் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையில் காலியாக உள்ள மீன்துறை சார் ஆய்வாளர் பதவிக்கான தேர்வு கணினி வழியில் நடத்தப்படும் என, டி.என்.பி.எஸ்.சி.,...

தமிழகத்தில் ரேஷன் கடைகளில் வேலை அறிவிப்பு, எப்படி விண்ணப்பிப்பது!

தமிழகத்தில் ரேஷன் கடைகளில் வேலை அறிவிப்பு, எப்படி விண்ணப்பிப்பது!

தமிழ்நாடு :  தமிழ்நாடு ரேஷன் கடைகளுக்கு விற்பனையாளர்கள் (Sales man) மற்றும் கட்டுநர்கள் (Packer) பதவிகளுக்கு நேரடி நியமனம் செய்வதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழ்நாடு முழுவதிலும் உள்ள கூட்டுறவுத்துறை...

விருதுநகரில் 85 இலட்சம் மதிப்பில், ஊரணி மேம்பாடு பணி!

விருதுநகரில் 85 இலட்சம் மதிப்பில், ஊரணி மேம்பாடு பணி!

விருதுநகர் :  காரியாபட்டி அருகே மல்லாங்கிணறு பேரூராட்சியில், உள்ள சின்னக்குளம் ஊரணியில் கழிவுநீர் தேங்கி அசுத்தமாக இருந்து வந்தது. சின்னக்குளம் ஊரணியை தூர்வாரி மேம்பாடு செய்ய வேண்டும்...

ஓய்வு பெற்ற பணியாளர்கள், குறைதீர்க்கும் கூட்டம் ஆட்சித்தலைவர்  அறிவிப்பு!

ஓய்வு பெற்ற பணியாளர்கள், குறைதீர்க்கும் கூட்டம் ஆட்சித்தலைவர் அறிவிப்பு!

சிவகங்கை :   ஓய்வு பெற்ற அரசு பணியாளர்களுக்கான ஓய்வூதியர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற (18.10.2022), செவ்வாய்கிழமை அன்று நடைபெற உள்ளது. மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன்...

கஞ்சா வேட்டையில் 109 பேர் கைது, சேலம் காவல் துறையினரின் அதிரடியில் கிராம பஞ்சாயத்து!

கஞ்சா வேட்டையில் 109 பேர் கைது, சேலம் காவல் துறையினரின் அதிரடியில் கிராம பஞ்சாயத்து!

சேலம் :  சேலம் மாவட்டத்தில், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களின் நடமாட்டத்தை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்களை கைது செய்து சிறையில்...

நூதன முறையில் கடத்திய, லட்சக்கணக்கில் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்!

நூதன முறையில் கடத்திய, லட்சக்கணக்கில் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்!

மதுரை :  துபாயிலிருந்து மதுரை வரும் விமானத்தில், தங்கம் கடத்தப்படுவதாக வந்த தகவலை எடுத்து சுங்க இலக்க நுண்ணறிவு பிரிவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்குரிய...

மாணவ, மாணவிகளிடம் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர்!

மாணவ, மாணவிகளிடம் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர்!

 சிவகங்கை :  காரைக்குடி பழைய பேருந்து நிலையத்தில் கல்லூரி செல்வதற்காக காத்திருந்த மாணவ, மாணவிகளிடம் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் திரு. எஸ்.மாங்குடி, அவர்கள் நேரில் சென்று விசாரித்த...

மாணவர்களுக்கு கல்வி ஊக்க தொகையை, வழங்கிய காவல் கண்காணிப்பாளர்!

மாணவர்களுக்கு கல்வி ஊக்க தொகையை, வழங்கிய காவல் கண்காணிப்பாளர்!

செங்கல்பட்டு :  செங்கல்பட்டு காவல் கண்காணிப்பாளர் Dr.A. பிரதீப் I.P.S., அவர்கள் காவல் துறையில் பணிபுரியும் காவல்துறையினர், மற்றும் அமைச்சுப் பணியாளர்களின் மகன், மகள் இவர்களுக்கான 2020...

மதுரை கிரைம்ஸ் 05/10/2022

தொடர் வழிப்பறியில் மர்மநபர் கைது, தஞ்சை காவல்துறையினர்!

தஞ்சாவூர் :  தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ரவளி ப்ரியா கந்தபுனேனி.இ.கா.ப. அவர்களின் உத்தரவின்படி, திருவிடைமருதூர் உட்கோட்ட துணைக்காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர் திரு.ராஜேஷ்...

குட்கா பொருட்களை விற்பனை செய்தவர் கைது, திருவண்ணாமலை எஸ்.பி!

குட்கா பொருட்களை விற்பனை செய்தவர் கைது, திருவண்ணாமலை எஸ்.பி!

திருவண்ணாமலை :  திருவண்ணாமலை மாவட்டம், திருவண்ணாமலை (13/10/2022), மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கார்த்திகேயன், அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி திருவண்ணாமலை அருகே ஹான்ஸ் மற்றும் குட்கா...

தனிப்பிரிவு காவலருக்கு, மயிலாடுதுறை எஸ்.பி பாராட்டு சான்றிதழ்!

தனிப்பிரிவு காவலருக்கு, மயிலாடுதுறை எஸ்.பி பாராட்டு சான்றிதழ்!

மயிலாடுதுறை :  மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய குத்தாலம் தனிப்பிரிவு காவலரை, காவல் கண்காணிப்பாளர் திருமதி.என்.எஸ் நிஷா, அவர்கள் பாராட்டி சான்றிதழை வழங்கினார்.

Page 146 of 200 1 145 146 147 200
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.