உணவக ஊழியரை வெகுவாக, பாராட்டிய விருதுநகர் காவல்துறையினர்!
விருதுநகர் : விருதுநகர் திருச்சுழி , அருகே நரிக்குடி இணைக்கநேரி கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (62), இவர் தனது குடும்ப மருத்துவ செலவிற்காக திருச்சுழி போலீஸ் நிலையம்...
விருதுநகர் : விருதுநகர் திருச்சுழி , அருகே நரிக்குடி இணைக்கநேரி கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (62), இவர் தனது குடும்ப மருத்துவ செலவிற்காக திருச்சுழி போலீஸ் நிலையம்...
சென்னை : சென்னை மீனம்பாக்கம், பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா...
சென்னை : சென்னை தீபாவளி பண்டிகை வருகிற 24-ந்தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இந்த பண்டிகையின்போது பட்டாசுகள் வெடிப்பதற்கான விதிமுறைகள், கட்டுப்பாடுகள், பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து சென்னை...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், பாகலூர் காவல் நிலைய பகுதியில் அத்திப்பள்ளி To சேவகானப்பள்ளி ரோட்டில் சிச்சுருகானப்பள்ளி, எக்சைடு பேட்டரி கம்பெனிக்கு அருகே போலீசார் வாகன சோதனையில்,...
அரியலூர் : அரியலூர் மாவட்டம், செந்துறை காவல்துறை சார்பில் 14.10.2022 இன்று முப்பெரும் விழா நடைபெற்றது. அதில் முதல் கட்டமாக போதைப்பொருள் ஒழிப்பு, இணைய குற்றத்தை தடுத்தல்,...
செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்ட காவல் துறையினருக்கு மாமல்லபுரத்தில் (Disaster management) பேரிடர் கால மீட்பு பணிகள் குறித்து காவல்துறையினருக்கு ஒரு வார கால பயிற்சி வழங்கப்பட்டது....
கிருஷ்ணகிரி : ஓசூர் மாநகராட்சியின் காமராஜ் காலனியில், அரசு நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது இந்த பள்ளியில் 1300 பேர் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் மதியம் ஒரு...
தெலுங்கானா : ஹைதராபாத் விடுதலை நாள்’ கொண்டாட்டம் கண்டிப்பாக தொடரும், மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் கூறினார்.தெலுங்கானாவில் இன்று நடைபெற்ற 75 வது...
கோவை : கோவை மாநகரம் கோவைப்புதூர், அறிவொளி நகர் ஹவுசிங் யூனிட் 15வது பிளாக்கை சேர்ந்த ஜேசுராஜ் (34), என்பவர் கடந்த (23/9/2022),-ம் தேதி அன்று குடியமுத்தூர்...
தமிழ்நாடு : தமிழ்நாடு அரசின் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையில் காலியாக உள்ள மீன்துறை சார் ஆய்வாளர் பதவிக்கான தேர்வு கணினி வழியில் நடத்தப்படும் என, டி.என்.பி.எஸ்.சி.,...
தமிழ்நாடு : தமிழ்நாடு ரேஷன் கடைகளுக்கு விற்பனையாளர்கள் (Sales man) மற்றும் கட்டுநர்கள் (Packer) பதவிகளுக்கு நேரடி நியமனம் செய்வதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழ்நாடு முழுவதிலும் உள்ள கூட்டுறவுத்துறை...
விருதுநகர் : காரியாபட்டி அருகே மல்லாங்கிணறு பேரூராட்சியில், உள்ள சின்னக்குளம் ஊரணியில் கழிவுநீர் தேங்கி அசுத்தமாக இருந்து வந்தது. சின்னக்குளம் ஊரணியை தூர்வாரி மேம்பாடு செய்ய வேண்டும்...
சிவகங்கை : ஓய்வு பெற்ற அரசு பணியாளர்களுக்கான ஓய்வூதியர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற (18.10.2022), செவ்வாய்கிழமை அன்று நடைபெற உள்ளது. மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன்...
சேலம் : சேலம் மாவட்டத்தில், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களின் நடமாட்டத்தை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்களை கைது செய்து சிறையில்...
மதுரை : துபாயிலிருந்து மதுரை வரும் விமானத்தில், தங்கம் கடத்தப்படுவதாக வந்த தகவலை எடுத்து சுங்க இலக்க நுண்ணறிவு பிரிவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்குரிய...
சிவகங்கை : காரைக்குடி பழைய பேருந்து நிலையத்தில் கல்லூரி செல்வதற்காக காத்திருந்த மாணவ, மாணவிகளிடம் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் திரு. எஸ்.மாங்குடி, அவர்கள் நேரில் சென்று விசாரித்த...
செங்கல்பட்டு : செங்கல்பட்டு காவல் கண்காணிப்பாளர் Dr.A. பிரதீப் I.P.S., அவர்கள் காவல் துறையில் பணிபுரியும் காவல்துறையினர், மற்றும் அமைச்சுப் பணியாளர்களின் மகன், மகள் இவர்களுக்கான 2020...
தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ரவளி ப்ரியா கந்தபுனேனி.இ.கா.ப. அவர்களின் உத்தரவின்படி, திருவிடைமருதூர் உட்கோட்ட துணைக்காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர் திரு.ராஜேஷ்...
திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டம், திருவண்ணாமலை (13/10/2022), மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கார்த்திகேயன், அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி திருவண்ணாமலை அருகே ஹான்ஸ் மற்றும் குட்கா...
மயிலாடுதுறை : மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய குத்தாலம் தனிப்பிரிவு காவலரை, காவல் கண்காணிப்பாளர் திருமதி.என்.எஸ் நிஷா, அவர்கள் பாராட்டி சான்றிதழை வழங்கினார்.
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.