Admin

Admin

காவல் துறையைச் சேர்ந்த 4 பேர் கொரோனாவுக்கு பலி

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இந்த மாதத்தில் காவல் துறையைச் சேர்ந்த 4 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளது காவல்துறையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மே...

ஆவணங்கள் பறிமுதல் செய்யப்படும், ராமநாதபுரம் SP எச்சரிக்கை

ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் ஊரடங்கு தடையை மீறி அத்தியாவசியமின்றி வாகனங்களில் சுற்றித்திரிந்த நபர்கள் மீது இதுவரை 59 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 57 இருசக்கர வாகனங்கள் மற்றும்...

தினமும் இரண்டு பேரிச்சம்பழம் சாப்பிட்டால் 10 நாட்களில் இவ்வளவு நன்மைகளா ? 

பேரிச்சம் பழத்தில் வைட்டமின் பி6, பி12, மெக்னீசியம், கால்சியம், இரும்புச்சத்து போன்றவை மிகுதியாக இருக்கின்றன. பண்டைய காலம் முதலே, எகிப்து மற்றும் இஸ்லாமிய மக்கள் பேரிச்சம் பழத்தை...

வயிற்றில் தேங்கியுள்ள கொழுப்புக்களை கரைத்து, உடல் எடையை குறைக்க இதை படிங்க..

முருங்கைக்கீரையில் பல்வேறு மருத்துவ நன்மைகள் உள்ளன என்பது நம் அனைவரும் அறிந்த ஒன்றுதான்.ஆனால் அது நமது வயிற்றில் தேங்கியுள்ள கொழுப்புக்களை கரைத்து, உடல் எடையை குறைக்க உதவுகிறது...

மதுரை மாநகர் முழுவதும் காவல்துறை அதிரடி சோதனை

மதுரை : உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் ஆனது இந்தியா முழுவதும் அச்சுறுத்தி வருகிறது இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது 12...

மதுரையில் இருந்து விமானப்படை விமானம் மூலம் சென்னை கொண்டு செல்லப்படுகிறது

மதுரை : 16 ஆயிரம் லிட்டர் கொள்ளவு கொண்ட காலி ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் தற்போது ஏற்பட்டுள்ள அவசரத் தேவைக்கு உற்பத்தி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது. மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம்...

ஊத்துக்கோட்டை சோதனைச்சாவடியில் தீவிர வாகன சோதனை

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம்: ஊத்துக்கோட்டையில்கொரோன இரண்டாம் அலை திவிரமாக மாறிவருவதால் தமிழ்நாடு, ஆந்திரா எல்லையான ஊத்துக்கோட்டையில் சோதனை சாவடி உள்ளது.இங்கு D.S.P திரு.சாரதி அவர்களின் உத்தரவு...

கோவை மாநகரில் DC ஸ்டாலின் தலைமையில் விழிப்புணர்வு

கோவை : கோவை மாநகர துணை ஆணையாளர் திரு.ஸ்டாலின் தலைமையில் அன்று 13.5.2021  கோவை மாநகரில் கொரானா விழிப்புணர்வை ஏற்படுத்தியும், மக்களுக்கு அறிவுரை கூறியும், தேவையில்லாமல் சுற்றும்...

காத்திருப்போர் பட்டியலில் இருந்த 15 IPS அதிகாரிகளை பணியில் நியமித்து தமிழக அரசு உத்தரவு

காத்திருப்போர் பட்டியலில் இருந்த 13 ஐபிஎஸ் அதிகாரிகளை புதிய பதவிகளில் நியமித்தும், 2 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்தும் உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக, தமிழக அரசின்...

பொதுமக்கள் வழங்கல் மற்றும் உளவுத்துறை (Civil Supplies, CID)

திரு.வினித் தேவ் வான்கடே, IPS காவல்துறை கூடுதல் இயக்குனர் (ADGP)பொதுமக்கள் வழங்கல் மற்றும் உளவுத்துறை (Civil Supplies, CID) Email: dgpcscid@gmail.com Phone: 044-24338878 Address: இ.வி.ஆர்...

மதுரை தெற்குமாசி வீதியில் திடீர் தீ விபத்து

மதுரை : மதுரை தெற்குமாசி வீதி மஹால் இரண்டாவது தெருவில் அமைந்துள்ள தனியார் துணிக்கடையில் நேற்று நள்ளிரவு சுமார் 11.30 அளவில் புகை வருவதை பார்த்த அப்பகுதி...

ஒரு மாத முழு ஊதியத்தை மனதார அளித்துள்ள கோவை காவலர்

கோவை : கோவை மாவட்ட ஆயுதப்படை முதல் நிலை காவலர் பாபு அவர்கள், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் தனது ஒரு மாத முழு ஊதியம்...

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 பேர் கைது

மதுரை : மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகாவிற்கு உட்பட்ட மேல அனுப்பானடி பகுதியில் ராஜமான் நகர் கண்மாய் கரையோரம் பகுதியில் நேற்று அவனியாபுரம் சார்பு ஆய்வாளர் அதிகுந்த...

திருவள்ளூர் SP உட்பட்ட 9 காவல் உயர் அதிகாரிகள் பணி இடமாற்றம்

தமிழக முதல்வராக மே 7 அன்று மு.க.ஸ்டாலின் பதவியேற்ற நிலையில், உடனடியாகத் தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இருந்த ராஜீவ் ரஞ்சன் மாற்றப்பட்டு வெ.இறையன்பு நியமிக்கப்பட்டார். தமிழகத்தில்...

பாகற்காய் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?

பாகற்காய் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?

இந்தி மொழியில் பாகற்காயைக் கரேலா என்று குறிப்பிடுவார்கள். இதனை ஆங்கிலத்தில் Bitter Gourd, Bitter Melon மற்றும் Bitter Squash என்று அழைப்பார்கள். இதன் பொருள் கசப்பான...

11ம் வகுப்பு மாணவர் பரிதாபமாக உயிரிழப்பு, பாலமேடு போலீசார் வழக்கு

மதுரை : மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள முடுவார்பட்டி கிழக்கு தெருவை சேர்ந்தவர் கண்ணன் இவரது மகன் கருப்பனகுமார் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 11ம் வகுப்பு...

மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் பல காவல் நிலையங்களில் மூன்று ஆண்டுகளாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ள அன்றே குற்ற விசாரணை இறுதி அறிக்கையும் தயார்...

வழக்குப் பதியலாம்; வாகனங்களைப் பறிமுதல் செய்யக் கூடாது -தமிழக டிஜிபி அறிவுறுத்தல்

முழு ஊரடங்கு காலத்தில் விதிமீறலில் ஈடுபட்டால் வழக்குப் பதிய வேண்டுமே தவிர வாகனங்களைப் பறிமுதல் செய்யக் கூடாது எனத் தமிழகக் காவல்துறைத் தலைமை இயக்குநர் திரு.திரிபாதி,IPS அறிவுறுத்தியுள்ளார்....

Page 48 of 241 1 47 48 49 241
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.