Tag: Virudhunagar District Police

சட்டமன்ற தேர்தல் முன்னிட்டு சோதனைச் சாவடிகளில் எஸ்.பி. ஆய்வு

சட்டமன்ற தேர்தல் முன்னிட்டு சோதனைச் சாவடிகளில் எஸ்.பி. ஆய்வு

விருதுநகர்: 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, விருதுநகர் மாவட்டத்தின் எல்லைப் பகுதிகளில் அமைந்துள்ள அனைத்து சோதனைச் சாவடிகளிலும் மாவட்ட காவல்துறையினர் தீவிர வாகனத் தணிக்கை மற்றும் கண்காணிப்பு ...

77-வது குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை

77-வது குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை

விருதுநகர்: 77-வது குடியரசு தினத்தை முன்னிட்டு, விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கில் மாவட்ட ஆயுதப்படை காவலர்களின் குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி இன்று (25.01.2026) நடைபெற்றது. ...

தொழிலாளிக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை

சிறுமி பாலியல் வழக்கு. குற்றவாளிக்கு 20 ஆண்டு சிறை

விருதுநகர்: சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த வழக்கில் குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூ.10,000/- அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கை ...

பட்டாசுகளை விபத்தில்லாமல் பயன்படுத்த விழிப்புனர்வு பிரச்சாரம்

பட்டாசுகளை விபத்தில்லாமல் பயன்படுத்த விழிப்புனர்வு பிரச்சாரம்

விருதுநகர்: விருதுநகர், காரியாபட்டியில் பட்டாசு களை பாதுகாப்பாக பயன்படுத்த வலியுறுத்து பள்ளி மாணவர்கள், மற்றும் பொதுமக்களிடம் பிரச்சாரம் செய்யப் பட்டது. விருதுநகர் மாவட்டம், திருச்சுழி தீயணைப்பு மற்றும் ...

வெடி விபத்தில் தொழிலாளர்கள் உயிரிழப்பு

வெடி விபத்தில் தொழிலாளர்கள் உயிரிழப்பு

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே, வடகரை கிராமத்தில் ராஜா சந்திரசேகர் என்பவருக்கு சொந்தமான யுவராஜ் பட்டாசு ஆலையில் வழக்கம்போல் 175 பேர் வேலை செய்து ...

ரேஷன் அரிசி பதுக்கிய வாலிபர் கைது

புகைப்படத்தை ஆபாசமாக பதிவிட்ட நபர் கைது

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் கடந்த (31.03.2025) ஆம் தேதி (25). வயது மதிக்கத்தக்க இளம்பெண் விருதுநகர் கணிணிவழி குற்றப்பிரிவு காவல் நிலையத்தை அணுகி யாரோ ஒரு அடையாளம் ...

மாணவன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

வெடி விபத்தில் 2 தொழிலாளர்கள் பலி

விருதுநகர்: சிவகாசி அருகே எம்.புதுப்பட்டியில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 தொழிலாளர்கள் பலி இந்த கோர சம்பவம் நிகழ்ந்துள்ளது. பட்டாசு விபத்தில் ...

ஏடிஜிபி  திடீர் ஆய்வு

ஏடிஜிபி திடீர் ஆய்வு

விருதுநகர் : காரியாபட்டி காவல் நிலையத்தில்,சட்ட ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் திடீர் ஆய்வு செய்து காவலர்களை பாராட்டினர். விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி காவல் நிலையத்தில் சட்ட ...

விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீசார்

குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே, ஏ.நெடுங்குளம் பகுதியில், காரியாபட்டி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் பா. அசோக்குமார், நேரடியாக சென்று 100 நாள் வேலை செய்யும் ...

விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீசார்

விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீசார்

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே, ஏ.நெடுங்குளம் பகுதியில், காரியாபட்டி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் பா. அசோக்குமார், நேரடியாக சென்று 100 நாள் வேலை செய்யும் ...

பள்ளி மாணவர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம்

பள்ளி மாணவர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம்

விருதுநகர் : காரியாபட்டி அருகே, பள்ளி மாணவர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் பி. புதுப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி காவல் நிலையம் சார்பாக ...

சமூக நீதிக்கான விழிப்புணர்வு கூட்டம்

சமூக நீதிக்கான விழிப்புணர்வு கூட்டம்

விருதுநகர்: திருச்சுழியில், சமூக நீதிக்கான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. விருதுநகர் காவல் நிலையம் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவின் சார்பாக, சமூகநீதி விழிப்புணர்வு கூட்டம் ...

தலைமை காவலருக்கு பாராட்டு

தலைமை காவலருக்கு பாராட்டு

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வரும் சிவபாலன் , ராஜபாளையம் பகுதியில், பல்வேறுதொடர் குற்ற வழக்குகளில் ஈடுபட்ட நபர்களைகைது நடவடிக்கை ...

வீட்டில் இருந்த செல்போன் திருடிய நபர் கைது

தங்க செயினை திருடிய குற்றவாளி கைது

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சிவகாசி உட்கோட்டம், சிவகாசி நகர் காவல் நிலைய சரகம், பூவநாதபுரம் மேற்குத் தெருவைச் சேர்ந்த இராமசாமி என்பவரது மனைவி கோசலை 65. என்பவர் ...

கொலைக் குற்ற வழக்கில் திருப்பூர் PDJ நீதிமன்றத்தில் தீர்ப்பு

கொலை செய்து விட்டு தலைமறைவாக இருந்த குற்றவாளிகைது

விருதுநகர்: விருதுநகர் உட்கோட்டம், விருதுநகர் கிழக்கு காவல் நிலைய சரகம், இராமமூர்த்தி ரோடு, திருவேங்கடம் மருத்துவமனை அருகில் குருசாமி என்பவரின் மனைவி வேலம்மாள் 75. என்பவர் வயது ...

பட்டாசு ஆலையில் வெடிவிபத்து

பட்டாசு ஆலையில் வெடிவிபத்து

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே, நாரணாபுரம் புதூரில் உள்ள பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டது. பட்டாசு தயாரிப்பதற்கான ரசாயன மூலப்பொருள் வைக்கப்பட்டிருந்த அறையில், ஏற்பட்ட ...

மரணமடைந்த சிறப்பு சார்பு ஆய்வாளருக்கு காவலர்கள் இறுதி மரியாதை

மரணமடைந்த சிறப்பு சார்பு ஆய்வாளருக்கு காவலர்கள் இறுதி மரியாதை

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி காவல் நிலையத்தில் சிறப்பு சார்பு ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் சங்கர் ராஜ் . இவர், சிறுது காலம் உடல் நலமில்லாமல் ...

மருந்து வாங்க நின்றிருந்த ஆண் கீழே விழுந்து உயிரிழப்பு

மருந்து வாங்க நின்றிருந்த ஆண் கீழே விழுந்து உயிரிழப்பு

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் காந்தி சிலை அருகே உள்ள தனியார் மருந்து கடை (மெடிக்கல் ஷாப்பில் ) பூபால்பட்டி பகுதியைச் சேர்ந்த பொன் அருளப்பன் என்பவர், ...

பறக்கும் படை தேர்தல் அதிகாரி தலைமையில் தீவிர வாகன சோதனை

பறக்கும் படை தேர்தல் அதிகாரி தலைமையில் தீவிர வாகன சோதனை

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் அருகே தளவாய்புரம் புத்தூர் விளக்கு பகுதியில் தேர்தல் பறக்கும் படை தேர்தல் அதிகாரி ஆண்டாள் மற்றும் சிறப்பு சார்பு ஆய்வாளர் ...

தேர்தல் பறக்கும் படையினர் நடவடிக்கை

தேர்தல் பறக்கும் படையினர் நடவடிக்கை

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், இராஜபாளையத்தில் உரிய ஆவணங்களில் இன்றி கொண்டு வரப்பட்ட ரூ.1.54 லட்சம் பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து, வருவாய்த் துறையினரிடம் ...

Page 1 of 3 1 2 3
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.