பட்டாசுகளை விபத்தில்லாமல் பயன்படுத்த விழிப்புனர்வு பிரச்சாரம்
விருதுநகர்: விருதுநகர், காரியாபட்டியில் பட்டாசு களை பாதுகாப்பாக பயன்படுத்த வலியுறுத்து பள்ளி மாணவர்கள், மற்றும் பொதுமக்களிடம் பிரச்சாரம் செய்யப் பட்டது. விருதுநகர் மாவட்டம், திருச்சுழி தீயணைப்பு மற்றும் ...






























