Tag: Tiruvallur

அதிமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் மாபெரும் பொதுக்கூட்டம்

அதிமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் மாபெரும் பொதுக்கூட்டம்

திருவள்ளூர் : திருவள்ளூர் வடக்கு மாவட்டம் சோழவரம் ஒன்றியம் அருமந்தை கூட்டுச்சாலையில் அதிமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் 107-வது பிறந்த நாளை முன்னிட்டு ...

சென்னை வெள்ளத்தில் சிறப்பாக செயல்பட்ட காவல் ஆய்வாளர் அவர்களுக்கு சான்றிதழ்

சென்னை வெள்ளத்தில் சிறப்பாக செயல்பட்ட காவல் ஆய்வாளர் அவர்களுக்கு சான்றிதழ்

திருவள்ளூர் : ஆவடி காவல் ஆணையாளர் அவர்கள் மிக்ஜாம் புயலின்போது வெள்ளத்தில் காரில் தத்தளித்த குடும்பத்தினரை மீட்ட காவலர்,களவு வழக்கில் குற்றவாளிகளை மோட்டார் சைக்கிளில் துரத்தி பிடித்த ...

தலைமறைவாக இருந்த குற்றவாளியை கண்டுபிடித்த  காவல்துறையினரை பாராட்டிய டிஜிபி

தலைமறைவாக இருந்த குற்றவாளியை கண்டுபிடித்த காவல்துறையினரை பாராட்டிய டிஜிபி

திருவள்ளூர் : 23 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த குற்றவாளியை கண்டுபிடித்த தனிப்படை காவல்துறையினரை பாராட்டிய டிஜிபி ஆவடி மாநகரம், பூந்தமல்லி காவல் நிலைய குற்ற எண்.628/2000 ச.பி.341, ...

போலீசார் அதிரடி சோதனை

போலீசார் அதிரடி சோதனை

திருவள்ளூர் : ஆவடி காவல் ஆணையர் சங்கர் உத்தரவின் படி காவல் துணை ஆணையர் பாலகிருஷ்ணன் தலைமையில் மீஞ்சூர் காவல் நிலைய சட்ட ஒழுங்கு ஆய்வாளர் காளி ...

சாலை அமைப்பதற்கு இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றம்

சாலை அமைப்பதற்கு இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றம்

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வரும் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிக்கென பொதுமக்கள் ...

லாரி மீது பைக் மோதி விபத்து

ஏரியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்த நாலூர் ஏரியில் சடலம் போன்று ஒன்று மிதப்பதாக பொதுமக்கள் மீஞ்சூர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு ...

போக்குவரத்து நெரிசலால் மக்கள் பிரதிநிதிகள் இணைந்து ஆய்வு கூட்டம்

போக்குவரத்து நெரிசலால் மக்கள் பிரதிநிதிகள் இணைந்து ஆய்வு கூட்டம்

திருவள்ளூர் : மீஞ்சூர் அரியன் வாயல் பகுதி போக்குவரத்து நெரிசல் நிறைந்த பகுதி. குறிப்பாக காலை மாலை வேலைகளில் தினம் நெரிசலால் பொதுமக்கள் மிகந்த சிரமம் அடைந்த ...

மீஞ்சூர் பகுதியில் ஆவடி ஆணையர் திடிர் ஆய்வு

மீஞ்சூர் பகுதியில் ஆவடி ஆணையர் திடிர் ஆய்வு

திருவள்ளூர் : மீஞ்சூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஆவடி காவல் ஆணையர் சங்கர் மீஞ்சூர் பஜார் வீதி அத்திப்பட்டு, அத்திப்பட்டு புது நகர் பகுதிகளில் ...

கணவன் மனைவி தூக்கிட்டு தற்கொலை

தூளியில் விளையாடிக் கொண்டிருந்த வாலிபர் துரதிஷ்டவசமாக கயிறு சுருங்கியதால் மரணம்

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரை அடுத்த அத்திப்பட்டு இருளர் காலணியை சேர்ந்த ஆறுமுகம் செல்வி இவர்களின் மூத்த மகன் ராசையா வயது 14. அத்திப்பட்டில் உள்ள ...

போலீசார் அதிரடி சோதனை

போலீசார் அதிரடி சோதனை

திருவள்ளூர் : செங்குன்ற காவல் மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து பல்வேறு குற்ற சம்பவங்கள் நடைபெறுவதால் ஆவடி கமிஷனர் சங்கர் ஐ.பி.எஸ் உத்தரவின் பேரில் செங்குன்றம் துணை ...

மர்ம நபர்கள் கொள்ளை போலீசார் அதிரடி

மர்ம நபர்கள் கொள்ளை போலீசார் அதிரடி

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பகுதியை சேர்ந்த தேன் பிரபாகர் செல்போன் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி பிரசவத்திற்காக கடந்த சில நாட்களுக்கு முன் ...

மர்ம நபர்கள் கொள்ளை போலீசார் அதிரடி

நகை பணம் திருட்டு போலீசார் விசாரணை

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில் டி. கே .ஆர் என்ற தெருவில் வசித்து வருபவர் தேன் பிரபாகரன் வயது (31) சொந்தமாக மீஞ்சூரில் மொபைல் விற்கும் ...

200 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்

200 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அருகே உள்ள அரியன் வாயில் பகுதியில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை ...

மின் கம்பம் உடைந்து விழுந்ததில் பெண்கள் குழந்தைக்கு காயம் உறவினர்கள் சாலை மறியல்

மின் கம்பம் உடைந்து விழுந்ததில் பெண்கள் குழந்தைக்கு காயம் உறவினர்கள் சாலை மறியல்

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பேரூராட்சி ஐந்தாவது வார்டு ஜெக ஜீவிராமன் நகர் பகுதியில் வசித்து வருபவர் ராஜா, இவரது மனைவி லாவண்யா (32). இவரும், ...

அரியன் வாயல் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம்

அரியன் வாயல் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர்: திருவள்ளூர் கிழக்கு மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் மணிப்பூரில் பெண்களுக்கு நடைபெறும் அநீதிகளை கண்டித்தும் கலவரங்களை நிறுத்த வலியுறுத்தி பதாகைகளை ஏந்தி கண்டன முழக்கத்துடன் ...

பேரூராட்சியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

பேரூராட்சியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளிலும் சேகரிக்கப்படும் குப்பைகளை 2-வது வார்டு பகுதியான அரியன்வாயல் பகுதியில், வளம் மீட்பு பூங்கா ஏற்படுத்தி ...

10ஆம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு உறவினர்கள் சாலை மறியல்

10ஆம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு உறவினர்கள் சாலை மறியல்

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பேரூராட்சிக்குட்பட்ட புதுப்பேடு பகுதியை சேர்ந்த ரூபேஷ் (14) அங்குள்ள அரசு பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மாலை ...

தனியாருக்கு சொந்தமான மரக்கடையில் பயங்கர தீ விபத்து

தனியாருக்கு சொந்தமான மரக்கடையில் பயங்கர தீ விபத்து

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில் தனியாருக்கு சொந்தமான மரக்கடை இயங்கி வருகிறது. வீடுகள் மற்றும் அலுவலகங்களுக்கு தேவையான கதவு, ஜன்னல், உள்ளிட்ட பல்வேறு மரச்சாமான்கள் இங்கு ...

காவல்துறை கல்லூரி மாணவர்கள் இணைந்து நடத்திய சிறப்பு பிரச்சாரம்

காவல்துறை கல்லூரி மாணவர்கள் இணைந்து நடத்திய சிறப்பு பிரச்சாரம்

திருவள்ளூர் : சர்வதேச போதை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு ஆவடி காவல் ஆணயகரம் செங்குன்றம் சரக மதுவிலக்கு அமல்பிரிவு மற்றும் மீஞ்சூர் ஸ்ரீ சந்திரபிரபு ஜெயின் கல்லூரி ...

மூட்டை கணக்கில் ரேஷன் அரிசி வாலிபர் கைது!

8.29 லட்சம் மதிப்பிலான 495 டயர்களை திருடிய ஓட்டுநர் உள்ளிட்ட இருவர் கைது

சென்னை : சென்னை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் உள்ள பிரபல டயர் தொழிற்சாலையில் இருந்து டயர்களை ஏற்றுமதி செய்வதற்காக கன்டைனரில் ஏற்றப்பட்டு சுங்கத்துறை அதிகாரிகள் மூலம் சீலிடப்பட்டு கண்டைனர் லாரி மூலம் கடந்த பிப்ரவரி ...

Page 2 of 7 1 2 3 7

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.