Tag: Tirunelveli District Police

போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது

போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி பேட்டையை சேர்ந்த (15). வயது சிறுமி பாளையங்கோட்டையில் உள்ள ஒரு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கடந்த ஆறாம் தேதி ...

குற்றவாளிக்கு நான்கு வருடம் சிறை தண்டனை

குற்றவாளிக்கு நான்கு வருடம் சிறை தண்டனை

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், தேவர்குளம் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட வன்னிகோனேந்தல், சிட்டி யூனியன் வங்கி தெருவை சேர்ந்த பாப்பா (55). என்பவரின் வீட்டில் 21 கிராம் தங்க ...

போட்டியில் வென்ற காவல் உதவி ஆய்வாளர்

போட்டியில் வென்ற காவல் உதவி ஆய்வாளர்

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் பாளையம்கோட்டை அண்ணா விளையாட்டு மைதானத்தில் (24.09.2024) -ஆம் தேதி நடைபெற்ற முதலமைச்சர் கோப்பை போட்டிகளில் அரசு ஊழியர்களுக்கான கைப்பந்து போட்டியில் முதலிடம் ...

S.P தலைமையில் மாதாந்திர ஆய்வு கூட்டம்

S.P தலைமையில் மாதாந்திர ஆய்வு கூட்டம்

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள உதவி காவல் கண்காணிப்பாளர் மற்றும் காவல் துணை கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்களுக்கான மாதாந்திர ஆய்வு கூட்டம் மாவட்ட காவல் அலுவலகத்தில், ...

போக்குவரத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல்துறையினர்

போக்குவரத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல்துறையினர்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் ரூபேஷ் குமார் மீனா, இ.கா.ப., வழிகாட்டுதலின்படி, காவல் துணை ஆணையர், S.விஜயகுமார் தலைமையில், (06.10.2024)ஆம் தேதி பாளையம்கோட்டை காவல் நிலைய ...

போதை பொருளுக்கு எதிரான கலந்தாய்வு கூட்டம்

போதை பொருளுக்கு எதிரான கலந்தாய்வு கூட்டம்

திருநெல்வேலி: தென் தமிழகத்தில் உள்ள திருநெல்வேலி தூத்துக்குடி தென்காசி கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளில் போதை பொருட்கள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்குகள் நடத்துவது பற்றிய கலந்தாய்வு ...

குண்டர் தடுப்பு சட்டத்தில் ஒருவர் கைது

குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் 6 நபர்கள் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி, முன்னீர்பள்ளம் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் கொலை மற்றும் அடிதடி வழக்கில் ஈடுபட்ட முன்னீர்பள்ளம், ஜே.ஜே.நகரை சேர்ந்த செல்லப்பா என்பவரின் மகன் செல்வசங்கர் (24). ...

காவல்துறை நடத்திய விழிப்புணர்வு நிகழ்ச்சி

காவல்துறை நடத்திய விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் ரூபேஷ் குமார் மீனா, இ.கா.ப., உத்தரவின் பேரில் மாநகர காவல் துணை ஆணையர் V.கீதா (மேற்கு) வழிகாட்டுதலின் படி 05-10-2024 ...

கொலை வழக்கில் கைது

மிரட்டல் விடுத்த நபர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி தாழையூத்து காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட மேல தாழையூத்து, ரைஸ் மில் தெருவை சேர்ந்த வேலம்மாள்(39). என்பவரின் மகளிடம் (03.10.2024) அன்று அதே பகுதியை ...

முதலமைச்சர் கோப்பை போட்டிகளில் வெற்றி

முதலமைச்சர் கோப்பை போட்டிகளில் வெற்றி

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், பாளையம்கோட்டை வ.உ.சி மைதானத்தில் (24.09.2024) ஆம் தேதி நடைபெற்ற முதலமைச்சர் கோப்பை போட்டிகளில் அரசு ஊழியர்களுக்கான இறகு பந்து தனிநபர் மற்றும் ...

மது விற்பனை செய்த மூவர் மீது வழக்கு பதிவு

மது விற்பனை செய்த மூவர் மீது வழக்கு பதிவு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரம் பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நரிக்குறவர் காலனி பகுதியில் (02.10.2024) ஆம் தேதி மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் ஆய்வாளர், இந்திரா தலைமையில் ...

பொதுமக்களுக்கு சைபர் கிரைம் காவல்துறை எச்சரிக்கை

கொலை முயற்சி வழக்கில் குற்றவாளிகளுக்கு குண்டாஸ்

திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகரப் பகுதியில், கொலை முயற்சி வழக்குகளில் சம்பந்தப்பட்டு பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்த திருநெல்வேலி டவுன் பகுதியைச் ...

பொதுமக்களுக்கு சைபர் கிரைம் காவல்துறை எச்சரிக்கை

குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் இருவர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகரப் பகுதியில், கொலை முயற்சி வழக்குகளில் சம்பந்தப்பட்டு பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்த திருநெல்வேலி டவுன் பகுதியைச் ...

பொதுமக்களுக்கு சைபர் கிரைம் காவல்துறை எச்சரிக்கை

குண்டர் தடுப்பு சட்டத்தில் இருவர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகரப் பகுதியில், கொலை முயற்சி வழக்குகளில் சம்பந்தப்பட்டு பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்த திருநெல்வேலி டவுன் பகுதியைச் ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

கம்பியால் தாக்கி மிரட்டல் விடுத்த நபர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், வி.கே.புரம் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட வி.கே.புரம், டாணா, தெற்கு தெருவை சேர்ந்த அன்னுமியான் (45). என்பவருக்கு சொந்தமான வீட்டில் அதே ஊரைச் ...

இராணிப்பேட்டை வாலிபர் போக்சோவில் கைது

திருட்டில் ஈடுபட்ட நபர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட கோலியான்குளத்தை சேர்ந்த மகாலட்சுமி (32). என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் இருந்த காப்பர் வயர் மற்றும் 3HP மின் ...

வீட்டை அபகரிக்க நினைத்த நபர் கைது

வீட்டை அபகரிக்க நினைத்த நபர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், உவரி காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட நவ்வலடி மெயின் ரோடு அருகே தற்பொழுது கோயம்புத்தூரில் வசித்து வரும் பாலசுப்பிரமணியன்(54). என்பவர் 3 சென்ட் இடத்தில் ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

கஞ்சா வைத்திருந்த 5 நபர்கள் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், வி.கே.புரம் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட கோடாரங்குளம் அருகே வி.கே.புரம் காவல் ஆய்வாளர், சுஜித் ஆனந்த் தலைமையிலான காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ...

போக்சோ சட்டத்தில் ஒருவர் கைது

கஞ்சா வியாபாரிகள் இருவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி, சுத்தமல்லி காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட கொண்டாநகரம் ரயில்வே கேட் அருகே உதவி ஆய்வாளர், மேகலா தலைமையிலான காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது ...

நேர்மையுடன் பணத்தை ஒப்படைத்த நபருக்கு பாராட்டு

நேர்மையுடன் பணத்தை ஒப்படைத்த நபருக்கு பாராட்டு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்திற்கு, திருவாரூர் மாவட்டம், கன்டிரமாணிக்கம், மெயின் ரோடு பகுதியை சேர்ந்த சிவா (29). என்பவர் குடும்பத்துடன் சுற்றுலா பயணமாக வந்துள்ளார். அப்போது பாபநாசம் ...

Page 34 of 42 1 33 34 35 42
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.