Tag: Tirunelveli District Police

புகையிலை கடத்திய நபர் கைது

புகையிலை கடத்திய நபர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், உவரி காவல் ஆய்வாளர் சிவகலை, தலைமையில் உதவி ஆய்வாளர் சங்கர், தலைமை காவலர், மணிகண்டன் இரண்டாம் நிலை காவலர் பிரபு ஆகியோர் உவரி ...

இரும்பு ராடுகளை திருடிய இரண்டு நபர்கள் கைது

முகநூலில் பிரச்சனைக்குரிய வீடியோ பதிவிட்ட நபர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், களக்காடு ஜெ.ஜெ.நகர், தெற்கு தெருவை சேர்ந்த அக்பர் அலி (20). என்பவர் சமூக வலைதளமான Instagram யில் இருதரப்பினருக்கிடையே பிரச்சனையை தூண்டும் வகையில் ...

குண்டர் சட்டத்தில் இரண்டு நபர்கள் கைது

கொலை சம்பவத்தில் ஈடுபட்ட 3 நபர்கள் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூர் முக்கூடலை சேர்ந்த உலகநாதன் (39). என்பவருக்கும் கபாலிபாறையை சேர்ந்த பாலமுருகன் (37). என்பவருக்கும் இடையே பிரச்சனை இருந்துள்ளது. இதன் அடிப்படையில் (04.12.2024) ...

பள்ளி மாணவி ஓட முயற்சி

பள்ளி மாணவி ஓட முயற்சி

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் வி.கே.புரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியின் விடுதியில் இருந்து, தகவல் எதுவும் தெரிவிக்காமல் கேரளாவிற்கு செல்ல (12) வயதுடைய மாணவி முயற்சி செய்துள்ளார். ...

சைபர் கிரைம் காவல்துறை விழிப்புணர்வு பேரணி

சைபர் கிரைம் காவல்துறை விழிப்புணர்வு பேரணி

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன், இ.கா.ப., உத்தரவின் பேரில், காவல்கிணறு ஜாய் பல்கலைக்கழகத்தில் மாணவ மாணவிகளுக்கான சைபர் கிரைம் விழிப்புணர்வு நடத்தப்பட்டது. ஓவிய ...

எஸ்.பி அலுவலகத்தில் குறைதீர் முகாம்

எஸ்.பி அலுவலகத்தில் குறைதீர் முகாம்

திருநெல்வேலி : தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் உத்தரவுப்படி பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் வாரத்தின் ஒவ்வொரு புதன் கிழமையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடந்து வருகிறது. ...

குண்டர் சட்டத்தில் மூவர் கைது

குண்டர் சட்டத்தில் மூவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மானூர் பகுதியில் கொலை முயற்சி மற்றும் அடிதடி வழக்கில் ஈடுபட்ட தாழையூத்து, செல்வம் என்ற தமிழ்செல்வம் (25). சுபாஷ் (23). பல்லிகோட்டை, ராஜகோபால் என்ற ...

வீட்டிற்குள் புகுந்து தாக்குதல் நடத்திய மூவர் கைது

தலை மறைவு குற்றவாளி கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், சீதபற்பநல்லூர் பகுதியில் கடந்த 2022 -ம் வருடம் கொலை முயற்சி மற்றும் அடிதடி வழக்கில் ஈடுபட்ட புதூரை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (44). கைது ...

கஞ்சா விற்பனையில் மூவர் கைது

மது விற்பனையில் ஈடுபட்ட நபர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகரம் தச்சநல்லூர் பகுதியில் (03.12.2024)- அன்று தச்சநல்லூர் காவல் உதவி ஆய்வாளர் மகேந்திரகுமார், மற்றும் போலீசார் ரோந்து சென்ற போது நயினார்குளம் மார்க்கெட் ...

இரும்பு ராடுகளை திருடிய இரண்டு நபர்கள் கைது

காதல் விவகாரத்தில் கொலையில் இருவர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகரம் பாளையங்கோட்டை சாந்தி நகர் 18-வது தெருவை சேர்ந்த ஜெனிபர் சரோஜா(23). என்ற இளம் பெண்ணிற்கும் கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் பகுதியைச் சேர்ந்த ...

சட்ட விரோதமாக சாராயம் விற்பனை செய்த நபர் கைது

முன் விரோதத்தில் பெண்ணிற்கு மிரட்டல்

திருநெல்வேலி : திருநெல்வேலி முக்கூடல் சடையப்பபுரத்தை சேர்ந்த அம்பிகா(39). (01.12.2024) அன்று அவருடைய வீட்டிற்கு முன்பு நின்று கொண்டிருந்த போது, அதே ஊரைச் சேர்ந்த கோவில்ராஜ் (39). ...

கஞ்சா விற்பனையில் மூவர் கைது

பெண்ணிற்கு மிரட்டல் விடுத்த இளைஞர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மூன்றடைப்பு அருகே மருதகுளம், தெற்குத் தெருவை சேர்ந்த லீமா ரோஸ் (39) என்பவர் (01.12.2024) அன்று இரவு தும்பு கம்பெனி பணி முடிந்து வீட்டு ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

ஆடு திருட்டில் ஈடுபட்ட நபர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் கௌதமபுரி, தெற்கு தெருவை சேர்ந்த சுப்பையா(52). என்பவர் ஆடுகள் வளர்த்து வருகிறார். (14.11.2024) அன்று சுப்பையா வீட்டிற்கு முன்பு உள்ள ஆடுகளில் ...

திருச்சியில் ஒருவருக்கு குண்டாஸ்

கணவன் மனைவியை வெட்டிய மர்ம நபர்கள்

திருநெல்வேலி : திருநெல்வேலி பாளையங்கோட்டை அருகேயுள்ள அவனாப்பேரியை சோ்ந்தவா் முத்துராமலிங்கம் (36). பானுப்பிரியா, தம்பதியினர். (32) இவா்கள் இருவரும் சனிக்கிழமை மாலை வயலில் வேலை செய்துகொண்டிருந்தனா். அப்போது ...

கஞ்சா விற்பனையில் மூவர் கைது

சூதாட்டத்தில் ஈடுபட்ட ஆறு நபர்கள் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரம் மேலப்பாளையம் பகுதியில் (29.11.2024) அன்று காவல் உதவி ஆய்வாளர், விமலன் மற்றும் போலீசார் ரோந்து சென்ற போது அன்னை ஹாஜீரா கல்லூரி அருகே ...

பொதுமக்களுக்கான குறைதீர் கூட்டம்

பொதுமக்களுக்கான குறைதீர் கூட்டம்

திருநெல்வேலி: தமிழக காவல்துறை தலைமை இயக்குனர், உத்தரவுப்படி பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் வாரத்தின் ஒவ்வொரு புதன் கிழமையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், நடைபெற்று வரும் நிலையில், ...

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் முகப்புரை வாசிப்பு

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் முகப்புரை வாசிப்பு

திருநெல்வேலி: 75 ஆம் ஆண்டு இந்திய அரசியலமைப்பு தினம் நவம்பர் 26 ஆம் தேதி அனுசரிக்கப்பட்டு வருவதை முன்னிட்டு, திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் ...

இரும்பு ராடுகளை திருடிய இரண்டு நபர்கள் கைது

கஞ்சா விற்பனையில் குற்றவாளி கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, கோவில்குளம் சாஸ்தா கோவில் அருகே சந்தேகிக்கப்படும்படி நின்று கொண்டிருந்த இசக்கிமுத்து என்ற ...

மணல் அள்ளிய நபர்கள் மீது வழக்குப் பதிவு

அரசு பேருந்தை சேதப்படுத்திய நபர்கள் மீது வழக்கு பதிவு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரம், சந்திப்பு பேருந்து நிறுத்தத்தில் (23.11.2024)ஆம் தேதி அரசு போக்குவரத்து கழகத்தின் தற்காலிக ஓட்டுநரான ரெட்டியார்பட்டியை சேர்ந்த ராஜதுரை(21). என்பவரின் பேருந்திற்கு வழி விடாமல் ...

ஊர்க்காவல் படை பயிற்சி நிறைவு விழா

ஊர்க்காவல் படை பயிற்சி நிறைவு விழா

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன்.இ.கா.ப., உத்தரவின் படி, திருநெல்வேலியில் ஊர் காவல் படையினருக்கு தேர்வு நடைபெற்றது. இதில் தேர்வான (20). ஊர்க்காவல் படை ...

Page 34 of 49 1 33 34 35 49

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.