Tag: Madurai District Police

குற்றவாளி தப்பிக்க முயன்றபோது கால் முறிவு

குற்றவாளி தப்பிக்க முயன்றபோது கால் முறிவு

மதுரை: கடந்த (14.06.2025)ம் தேதி அதிகாலை 01.00 மணியளவில் மதுரை மாவட்டம் V.சத்திரப்பட்டி காவல் நிலையத்திற்குள் இருவர் அத்துமீறி நுழைந்து பணியில் இருந்த தலைமை காவலருடன் வாய்தகராறில் ...

தலைமறைவு குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படையினர் விசாரணை

மதுரை : 14.06.2025) அதிகாலை சுமார் 01.00 மணியளவில் மதுரை மாவட்டம், V.சத்திரப்பட்டி காவல் நிலையத்தில் தலைமை காவலர் பால்பாண்டி (HC 300) என்பவர் பணியில் ஈடுபட்டிருந்தபோது ...

உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு நிதி உதவி

உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு நிதி உதவி

மதுரை: தமிழ்நாடு காவல் துறையில் 1999 ஆம் ஆண்டு இரண்டாம் நிலைக்காவலர்களாக பணியில் சேர்ந்த காவலர்கள் தற்போது தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பணிபுரிந்து வருகின்றனர். அதே ...

கடை உரிமையாளர்களுடன் காவல்துறையினர் ஆலோசனை கூட்டம்

கடை உரிமையாளர்களுடன் காவல்துறையினர் ஆலோசனை கூட்டம்

மதுரை: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பட்டாசு வெடிப்பதாலும், அனுமதியின்றி வைக்கப்படும் ப்ளக்ஸ் பேனர்கள், கூம்பு வடிவ ஒலிப்பெருக்கி உள்ளிட்ட வற்றால் பொதுமக்கள் ...

கார் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழப்பு

கார் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழப்பு

மதுரை: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே குஞ்சாம்பட்டியைச் சேர்ந்த லட்சுமி, கருப்பாயி, பாண்டிச்செல்வி உள்ளட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உசிலம்பட்டியில் உள்ள பெருமாள் கோவிலுக்கு ...

வருடாந்திர ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர்

வருடாந்திர ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர்

மதுரை: மதுரை காவல் ஆயுதப்படை மைதானத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் திறக்கப்படவுள்ள நிலையில் மாணவ மாணவியர்களை ஏற்றிச் செல்லும் பள்ளி வாகனங்களின் நிலை குறித்த ...

தீயணைப்பு நிலைய பணியாளர்களுக்கு மாவட்ட அலுவலர் பாராட்டு

தீயணைப்பு நிலைய பணியாளர்களுக்கு மாவட்ட அலுவலர் பாராட்டு

மதுரை : மதுரை மாவட்டம் சோழவந்தான் வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் தினத்தில் நீரில் மூழ்கிய நிலையில் சோழவந்தான் தீயணைப்புத்துறையினரால் காப்பாற்றப்பட்ட பிளஸ் ஒன் மாணவன் அய்யனாரின் ...

மாவட்ட ஆட்சியர் அலுவலக வாசலில் போலீசார் சோதணை

மாவட்ட ஆட்சியர் அலுவலக வாசலில் போலீசார் சோதணை

மதுரை: மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வாசலில் திங்கள்கிழமை போலீசார் கடும் சோதனைக்கு பிறகு பொதுமக்களை அனுமதித்தனர். மக்கள் குறைதீர்க்கும் நாள் என்பதால், பொது மக்கள், மாவட்ட ...

சட்டவிரோதமாக மண் கடத்திய வாகனம் பறிமுதல்

கார் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழப்பு

மதுரை : மதுரை மாவட்டம், பாலமேடு அருகே கோடாங்கிபட்டியை சேர்ந்தவர் கணேசன் (வயது30). கட்டிட தொழிலாளி. இவருக்கு ,திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. இந்தநிலையில்,காலை மோட்டார் சைக்கிளில் ...

மின்னல்  தாக்கியதில் விவசாயி உயிரிழப்பு

மின்னல் தாக்கியதில் விவசாயி உயிரிழப்பு

மதுரை: மதுரை மாவட்டம், திருமங்கலம் அடுத்த கரிசல்கலாம்பட்டியை சேர்ந்த விவசாயி இருளப்பன் (47) . இவரது மனைவி சூரக்காள் இத்தம்பதிக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். ...

சட்டவிரோத வெளிநாட்டு  வேலை முகவர்களுக்கு எதிராக சோதனை

மதுரை: மதுரையின் மேலூரில் சட்டவிரோத வெளிநாட்டு முகவர்களுக்கு எதிராக சென்னை மற்றும் மதுரை காவல் துறை சோதனைகளை நடத்துகிறது. இந்திய அரசின் வெளியுறவு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ...

சாலையை சீரமைக்க வலியுறுத்தி கிராம மக்கள் போராட்டம்

சாலையை சீரமைக்க வலியுறுத்தி கிராம மக்கள் போராட்டம்

மதுரை: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே கொக்குடையான்பட்டி கிராமத்தில் 200க்கும் அதிகமான குடும்பத்தினர்வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில், முறையான சாக்கடை வசதி இல்லாத சூழலில் சாக்கடை கழிவு ...

நீரில் மூழ்கி மாணவன் உயிரிழப்பு

நீரில் மூழ்கி மாணவன் உயிரிழப்பு

மதுரை: மதுரை மாவட்டம் சோழவந்தானில் சித்திரை திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெற்றது. கள்ளழகர் முதல் முறையாக தங்க குதிரை ...

கள்ளழகர் புறப்பாடு நிகழ்வை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம்

கள்ளழகர் புறப்பாடு நிகழ்வை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம்

மதுரை: வரும் மே (10- 05- 2025)-ஆம் தேதி நடைபெறும் கள்ளழகர் புறப்பாடு நிகழ்வை முன்னிட்டு, மதுரை மாவட்டத்தில் போக்குவரத்து காவல்துறையினர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். பத்திரமாகவும் ...

ஆன்லைன் மோசடியில் ஈடுபட்ட குற்றவாளிகள் கைது

ஆன்லைன் மோசடியில் ஈடுபட்ட குற்றவாளிகள் கைது

மதுரை : மதுரை மாவட்ட காவல்துறையின் துரித நடவடிக்கையால் பல்வேறு குற்றச் சம்பவங்கள் மதுரை புறநகர் மாவட்டத்தில் குறைந்துள்ளன. மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மதுரை ...

கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியல் போராட்டம்

கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியல் போராட்டம்

மதுரை: உசிலம்பட்டி அருகே, ஊரணி பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

லஞ்சம் பெற்ற சர்வேயர் கைது

மதுரை: மதுரை மாவட்டம் ,மதுரை திருப்பரங்குன்றம் தாலுகா வலையங்குளம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் . இவரது மனைவி லாவன்யா தேவி பெயரில் உள்ள உள்ள 10.63 சென்ட் ...

சாலையை சீரமைக்க கோரி விவசாயிகள் போராட்டம்

சாலையை சீரமைக்க கோரி விவசாயிகள் போராட்டம்

மதுரை: துரை, உசிலம்பட்டியின் மையப்பகுதியில் அமைந்துள்ள சந்தை பகுதிக்கு செல்லும் சாலையை சீரமைக்க கோரி திடீர் சாலை மறியலில் ஈடுபட்ட 30க்கும் மேற்பட்ட விவசாயிகளை போலீசார் கைது ...

மாணவன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

மண்வெட்டியால் தொழிலாளி வெட்டிக்கொலை

மதுரை: மதுரை ஜெயந்திபுரம் நேதாஜி தெருவை சேர்ந்தவர் பாலகுமார் மகன் சரவணபாண்டி (வயது 24). இவர் மொசைக்கு தரைக்குபால் சீலிங் செய்யும் தொழிலாளி. இவர் வாடிப்பட்டி அருகேஆண்டிபட்டி ...

Page 5 of 18 1 4 5 6 18
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.