Tag: Madurai District Police

கிராம நிர்வாக அலுவலகம் மர்ம நபரால் தீ வைத்து எரிக்கப்பட்டது

மதுரையில் பத்திரிகை அலுவலகத்தில் தீ விபத்து

மதுரை : மதுரையில் பிரபல நாளிதழ் அலுவலகத்தில் தீ விபத்து - சில மணி நேரங்களில் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. மதுரை மாநகர் பைபாஸ் சாலை பகுதியில் ...

கிராம நிர்வாக அலுவலகம் மர்ம நபரால் தீ வைத்து எரிக்கப்பட்டது

வீட்டை உடைத்து மர்ம நபர் கொள்ளை

மதுரை : திருப்பரங்குன்றத்தில், வீட்டை உடைத்து ரூபாய் ஒருலட்சம் கொள்ளையடித்துச்சென்ற ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர். திருப்பரங்குன்றம் பாலசுப்பிரமணி நகர் சாம்பசிவம் நகரைச் சேர்ந்தவர். முத்துக்கண்ணன் மனைவி ...

தேசிய போட்டியில் சாதனை புரிந்த கிளப் மாணவி

தேசிய போட்டியில் சாதனை புரிந்த கிளப் மாணவி

மதுரை : தேசிய போட்டியில் சாதனை புரிந்த மதுரை ஆயுதப்படை தடகள கிளப் மாணவியை தென்மண்டல காவல்துறை தலைவர் திரு.K.S.நரேந்திரன் நாயர் IPS., அவர்கள், மதுரை சரக ...

கிராம நிர்வாக அலுவலகம் மர்ம நபரால் தீ வைத்து எரிக்கப்பட்டது

வீட்டை உடைத்து தங்கம் வெள்ளி நகைகள் கொள்ளை

மதுரை : மதுரை அருகே ஆனையூரில், வீட்டை உடைத்து தங்கம் வெள்ளி நகைகள் கொள்ளை அடித்துச்சென்ற ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர். ஆனையூர் இமயம் நகரைச்சேர்ந்தவர் ரவி ...

போக்குவரத்து பாதுகாப்பு பணியில் இருந்த சிறப்பு ஆய்வாளர் அரசு பேருந்து மோதி பலி

போக்குவரத்து பாதுகாப்பு பணியில் இருந்த சிறப்பு ஆய்வாளர் அரசு பேருந்து மோதி பலி

மதுரை : மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தாலுகா, திருப்பரங்குன்றம் காவலர் குடியிருப்பில் குடியிருந்து வருபவர் முருகன் (வயது 52). தெற்கு வாசல் காவல் நிலையத்தில் சிறப்பு சார்பு ...

கடந்த இரண்டு ஆண்டுகளில் அதிக அளவில் எஸ் சி எஸ் டி வன்கொடுமை சமூக ஆர்வலர் வேதனை

கடந்த இரண்டு ஆண்டுகளில் அதிக அளவில் எஸ் சி எஸ் டி வன்கொடுமை சமூக ஆர்வலர் வேதனை

மதுரை : கடந்த 2021/2022 ஆகிய இரண்டு ஆண்டுகளில் நான்கு மாவட்டங்களில் 465 எஸ்சி எஸ்டி வன்கொடுமை வழக்கு பதிவு அதிகபட்சமாக மதுரை மாவட்டத்தில், 165 வழக்கு ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

தனிப்படையினரை பாராட்டிய மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

மதுரை : மதுரை மாவட்ட காவல்துறையின் துரித நடவடிக்கையால் பல்வேறு குற்றச்சம்பவங்கள் மதுரை புறநகர் மாவட்டத்தில் குறைந்துள்ளது. மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள், மதுரை மாவட்டத்தில் ...

இளைஞர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை

இளைஞர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை

மதுரை : மதுரை மாவட்டம், சமயநல்லூர் காவல் நிலையத்திற்குட்பட்ட பரவை காய்கறி மார்க்கெட் அருகே மீனாட்சி குறுக்கு தெருவில், மதுரை தத்தனேரி பகுதியைச் சார்ந்த ராம்குமார் என்பவர் ...

இதுவரை 249 பேருக்கு குண்டாஸ் தீவிர நடவடிக்கை!

11 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த வாலிபர், மதுரை விமான நிலையத்தில் கைது

மதுரை: மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள அய்யாபட்டி,ஓட்ட கோவில்பட்டியை சேர்ந்த மணிமுத்து என்பவரின் மகன் ராஜேஷ் வயது 36. இவர், துபாயில் பிளம்பர் ஆக பணிபுரிந்து ...

180 பவுன் தங்கம், ஒன்பது லட்சம் பறிமுதல் செய்துள்ள மதுரை காவல்துறையினர்

180 பவுன் தங்கம், ஒன்பது லட்சம் பறிமுதல் செய்துள்ள மதுரை காவல்துறையினர்

கடந்த 2021-ம் ஆண்டுமுதல் ஊமச்சிகுளம் உட்கோட்டத்தில் உள்ள காவல் நிலைய சரகங்களில் குறிப்பாக சிலைமான் மற்றும் கருப்பாயூரணி காவல் நிலைய சரகங்களில் இரவு நேரங்களில் தங்களது வீட்டில் ...

பாலியல் வழக்கு குற்றவாளிக்கு 22 வருட சிறை!

ஆபாச வீடியோ வெளியிடுவதாக மிரட்டி பணம் கேட்டு மிரட்டிய போலி நிருபர்கள் கைது, அலங்காநல்லூர் பகுதியில் பரபரப்பு

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ளபூதகுடி கிராமத்தைசேர்ந்த மலைப்பாண்டி அஜித்குமார் (வயது 30 )இவர் (காவல் பார்வை) என்ற நாளிதழ் நிருபராக உள்ளதாக கூறப்படுகிறது. இதேபோல் மதுரை ...

ஆவலபள்ளி ஏரியில் சிதைந்த நிலையில் சடலம் தீவிர விசாரணை!

பிரபல ரவுடி மதுரையில் வெட்டி படுகொலை

திருப்பரங்குன்றம் அருகே கருவேலம்பட்டி ரயில்வே கேட் அருகில் இரு சக்கர வாகனத்தில் சென்ற கிருஷ்ண குமாரை காரில் பின் தொடர்ந்து வந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் ...

1207 மொபைல் போன்களை மீட்டுள்ள மதுரை காவல்துறையினர்

1207 மொபைல் போன்களை மீட்டுள்ள மதுரை காவல்துறையினர்

மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.R.சிவபிரசாத்,IPS., அவர்கள் உத்தரவின் பேரில் மதுரை மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் பதிவான தொலைந்து போன மொபைல் போன்; சம்பந்தமான புகார்களில் ...

லாரிபேட்டையில், லாட்டரி வேட்டை!

பணம் கேட்டு மிரட்டியவர் கைது

மதுரை மாவட்டம் திருமங்கலம் ஆலம்பட்டி பகுதியில் இயங்கிவரும் பாராமவுண்ட் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்திற்கு, கடந்த 12.08.2023-ம் தேதி அமைச்சர் அவர்களின் உதவியாளர் பேசுவது போன்றும் அமைச்சர் அவர்கள் பேசுவது ...

பாலியல் தொல்லை அளித்த 2 பேருக்கு, கடுங்காவல் தண்டனை!

நவீன தொழில் நுட்ப உதவியுடன் 8 ஆண்டுகளுக்கு பிறகு ஒருவர் கைது

மதுரை மாவட்ட காவல்துறையின் துரித நடவடிக்கையால் பல்வேறு குற்றச் சம்பவங்கள் மதுரை புறநகர் மாவட்டத்தில் குறைந்துள்ளது. மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மதுரை மாவட்டத்தில் திருட்டு, ...

6 லட்சம் மதிப்புள்ள போதை, கூரியர் மூலம் கொள்முதல்!

தனிப்படையினரை பாராட்டிய மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

மதுரை மாவட்ட காவல்துறையின் துரித நடவடிக்கையால் பல்வேறு குற்றச் சம்பவங்கள் மதுரை புறநகர் மாவட்டத்தில் குறைந்துள்ளது. மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மதுரை மாவட்டத்தில் கொலை, ...

கிராம நிர்வாக அலுவலகருக்கு மதுரை SP பாராட்டு

கிராம நிர்வாக அலுவலகருக்கு மதுரை SP பாராட்டு

மதுரை மாவட்டம், திருமங்கலம் உட்கோட்டம், கள்ளிக்குடி காவல் நிலைய சரகத்தில் கள்ளிக்குடி உட்கடை பொட்டல்பட்டி கிராமத்தில் பிறந்த சில மணி நேரங்களிலே ஆன ஆண் குழந்தை ஒன்று ...

515 இருசக்கர மோட்டார் வாகனங்கள் பொது ஏலம்

13 நான்கு சக்கர வாகனங்கள், ஏலம் எடுக்க தேதி அறிவிப்பு

மதுரை: மதுரை மாவட்ட காவல்துறையில் பயன்படுத்தப்பட்டு, கழிவு செய்யப்பட்ட 13 நான்கு சக்கர வாகனங்கள் பொது ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளது. வருகின்ற 22.08.2023-ம் தேதி ...

மதுரை துரித நடவடிக்கையால் திருட்டு போன 1107 மொபைல்கள் கண்டுபிடிப்பு

மதுரை துரித நடவடிக்கையால் திருட்டு போன 1107 மொபைல்கள் கண்டுபிடிப்பு

மதுரை மாவட்டத்தில் சைபர் கிரைம் காவல் நிலையமானது கடந்த 01.03.2021-ம் தேதி முதல் ஆரம்பிக்கப்பட்டு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அவர்களின் மேற்பார்வையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் ...

சமூக வலைத்தளத்தில் பெண் போல நடித்து, லட்சக்கணக்கில் மோசடி!

அதிரடி நடவடிக்கை எடுத்து வரும் மதுரை சைபர் கிரைம் காவல்துறையினர்

மதுரை: மதுரை மாவட்ட காவல்துறையின் துரித நடவடிக்கையால் பல்வேறு குற்றச் சம்பவங்கள் மதுரை மாவட்டத்தில் குறைந்துள்ளது. குறிப்பாக சைபர் குற்றங்களை தடுக்க பல்வேறு சிறப்பு தடுப்பு நடவடிக்கைகள் ...

Page 16 of 17 1 15 16 17
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.