Tag: Dindigul District Police

மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம்

மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று (08.07.2024) மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ.பிரதீப், இ.கா.ப அவர்களின் தலைமையில் நடைபெற்றது. ...

வாகனங்களை ஆய்வு செய்த துணைக் கண்காணிப்பாளர்

வாகனங்களை ஆய்வு செய்த துணைக் கண்காணிப்பாளர்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் அலுவலகம் அருகே உள்ள வளாகத்தில் காவல் வாகனங்களை திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ.பிரதீப், இ.கா.ப அவர்கள் அறிவுறுத்தலின்படி ஆயுதப்படை ...

இராணிப்பேட்டை வாலிபர் போக்சோவில் கைது

வரிப்பணத்தை கையாடல் செய்த நபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாநகராட்சியில் அன்றாடம் வரி வசூலை கணக்குபிரிவு அலுவலர்கள் சரிபார்த்து இரவில் கருவூலத்தில் வைத்து மறுநாள் காலை வங்கியில் செலுத்த வேண்டும். சரவணன் என்பவர் ரூ.2 ...

மர்ம கும்பல் வெட்டி கொலை

மர்ம நபர்கள் வெட்டி கொலை

திண்டுக்கல்: திண்டுக்கல் மேட்டுப்பட்டி மொட்டணம்பட்டி ரோடு பகுதியில் உள்ள தனது வீட்டில் இருந்த வினோத் என்பவரை மர்ம நபர்கள் வெட்டி கொலை செய்தனர். வினோத் ஏற்கனவே சுள்ளான் ...

லாரி கவிழ்ந்து விபத்து

லாரி கவிழ்ந்து விபத்து

திண்டுக்கல்: திண்டுக்கல் வேடசந்தூர் சாலையில் இடையகோட்டை பிரிவு அருகே லாரி கவிழ்ந்து விபத்து. இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேற்படி சம்பவம் ...

அச்சுறுத்தும் வகையில் வாகனம் இயக்கிய நபருக்கு அபராதம்

அச்சுறுத்தும் வகையில் வாகனம் இயக்கிய நபருக்கு அபராதம்

திண்டுக்கல்: திண்டுக்கல் சாலை பழனி நகர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி எதிர்புறம் வாகனத்தில் 1 இளைஞர் 3 பெண்களை ஏற்றிவிட்டு பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் வாகனம் இயக்கியதாக ...

இரும்பு ராடுகளை திருடிய இரண்டு நபர்கள் கைது

கல்லை போட்டு கொலை செய்த வழக்கில் 2 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் திருமலைசாமிபுரத்தை சேர்ந்த பாண்டி(40). இவர் நள்ளிரவு வேடப்பட்டி சுடுகாடு அருகே நண்பர்களுடன் மது அருந்து கொண்டிருந்தபோது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது இதில் ஆத்திரமடைந்த நண்பர்கள் ...

வீட்டுக்கு சீல் வைத்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள்

வீட்டுக்கு சீல் வைத்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள்

திண்டுக்கல்: திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் அருகே நாகனம்பட்டியில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக திண்டுக்கல் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் ...

மர்ம கும்பல் வெட்டி கொலை

கூலித்தொழிலாளி தலையில் கல்லை போட்டு கொலை

திண்டுக்கல் : திண்டுக்கல் வேடப்பட்டி சுடுகாடு அருகே திண்டுக்கல் திருமலைசாமிபுரம் பகுதியை சேர்ந்த சலவை தொழிலாளி பாண்டி(39). என்பவர் தலையில் கல்லை போட்டு கொலை, இது குறித்து ...

ரயில்வே காவல்துறையினர் விழிப்புணர்வு

ரயில்வே காவல்துறையினர் விழிப்புணர்வு

திண்டுக்கல்: திண்டுக்கல் ரயில்வே காவல் நிலைய ஆய்வாளர் தூயமணி வெள்ளைச்சாமி அறிவுறுத்தலின் பேரில் சிறப்பு சார்பு ஆய்வாளர் மணிகண்டன் மற்றும் காவலர்கள் திண்டுக்கல் மொட்டணம்பட்டிரோடு ரயில்வே கேட் ...

இராணிப்பேட்டை வாலிபர் போக்சோவில் கைது

நத்தத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பாப்பாபட்டி பிரிவு பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நத்தம் முஸ்லிம் தெருவை சேர்ந்த அன்சாரி(வயது.39). திண்டுக்கல் மேட்டுப்பட்டியை சேர்ந்த வேளாங்கண்ணி(வயது.54). ஆகிய ...

சமூக ஆர்வலர்கள்‌ கோரிக்கை

சமூக ஆர்வலர்கள்‌ கோரிக்கை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி பகுதியில் அதிகரிக்கும் கஞ்சா. பொதுவெளியில் கஞ்சாவை பயன்படுத்தி தலைக்கேறிய போதையில் சுற்றும் இளைஞர்கள். பழனியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை சீர்திருத்த போராடும் ...

லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிவிப்பு

லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிவிப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு அலுவலர்கள் தங்கள் பணியை செய்ய லஞ்சம் கேட்டாலோ வாங்கினாலோ வருமானத்திற்கு மீறி சொத்து சேர்த்தாலோ மக்கள் எந்த நேரமும் தகவல் தெரிவிக்கலாம் ...

2 வயது மகளை தீ வைத்துக் கொன்று தானும் தீக்குளித்து தற்கொலை செய்த தாய்

இரயிலில் அடிபட்டு முதியவர் உயிரிழப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனியருகே திருச்செந்தூர் செல்லும் இரயிலில் கணக்கம்பட்டி பகுதியை சேர்ந்த 58 வயது மதிக்கத்தக்க முதியவர் கோம்பைப்பட்டி செல்லும் நமக்கு நாமே ரயில்வே பாலத்தில் ...

இராணிப்பேட்டை வாலிபர் போக்சோவில் கைது

திண்டுக்கல்லில் கஞ்சா விற்பனை செய்த 2 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் நகர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் மோகன், சார்பு ஆய்வாளர் முனியாண்டி மற்றும் காவலர்கள் முத்தழகுபட்டி தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது அப்பகுதியில் கஞ்சா ...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

குட்கா பான் மசாலா பறிமுதல் இருவர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தடை செய்யப்பட்ட 50 கிலோ குட்கா பான் மசாலா பறிமுதல். சதாம் உசேன், மைதீன் பாட்ஷா ஆகிய இருவர் கைது செய்து ...

தங்க நகை கொள்ளை போலீசார் விசாரணை

பணம் மோசடி செய்த நபர் மீது காவல்துறையினர் விசாரணை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி குரும்பபட்டியைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர் சிட்பண்ட்ஸ் நடத்தியதில் பொதுமக்களிடமிருந்து பணம் மோசடி செய்ததாக பொதுமக்கள் சிறைபிடித்து அவரை அடிவார காவல் நிலையத்தில் ...

காவல்துறையினரின் உதவும் கரங்கள் சார்பாக பங்களிப்பு நிகழ்ச்சி

காவல்துறையினரின் உதவும் கரங்கள் சார்பாக பங்களிப்பு நிகழ்ச்சி

திண்டுக்கல் : தமிழ் நாடு காவல்துறையில் கடந்த (1.12.2003), ஆண்டு பணியில் சேர்ந்து கடந்த (1.3.2024), ம் தேதி உடல் நல குறைவால் இறைவனடி சேர்ந்த திண்டுக்கல் ...

இராணிப்பேட்டை வாலிபர் போக்சோவில் கைது

தாலுகா அலுவலகத்தில் வி.ஏ.ஒ.வை தாக்கிய வாலிபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல், நிலக்கோட்டை, பிள்ளையார் நத்தம் கிராமம் கிராம நிர்வாக அலுவலராக ராஜ்குமார் என்பவர் பணியாற்றி வருகிறார்.இவர், நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்திற்கு அலுவல் சம்பந்தமாக வந்தார். அப்போது ...

தாலுகா அலுவலகத்தில் இருவர் கைது

தாலுகா அலுவலகத்தில் இருவர் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் மேற்கு தாலுகா அலுவலகத்தில் இருவர் கைது நில அளவையரின் உதவி ஆய்வாளர் பாக்யராஜ் மற்றும் இடைத்தரகர் சதீஷ்குமார் கைது. லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறை ...

Page 28 of 44 1 27 28 29 44
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.