மது விற்பனை செய்த 3 பேர் கைது
திண்டுக்கல்: திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய சார்பு ஆய்வாளர். பாலசுப்பிரமணியன்,சிறப்பு சார்பு ஆய்வாளர். கருப்பையா மற்றும் காவல் துறையினர் நேற்று முன்தினம் பித்தளைப்பட்டி, யாகப்பன்பட்டி, வக்கம்பட்டி ஆகிய ...
திண்டுக்கல்: திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய சார்பு ஆய்வாளர். பாலசுப்பிரமணியன்,சிறப்பு சார்பு ஆய்வாளர். கருப்பையா மற்றும் காவல் துறையினர் நேற்று முன்தினம் பித்தளைப்பட்டி, யாகப்பன்பட்டி, வக்கம்பட்டி ஆகிய ...
திண்டுக்கல்: திண்டுக்கல்லை அடுத்த சாணார்பட்டி அருகே வங்கமனத்து பகுதியை சேர்ந்த குமரேசன் என்பவர் மகன் விக்னேஷ்(22). தூக்கிட்டு தற்கொலை தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ...
திண்டுக்கல்: திண்டுக்கல்லை சேர்ந்த தண்டபாணி என்பவர் திண்டுக்கல் R.S.ரோடு பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது திண்டுக்கல் கிழக்கு ஆரோக்கிய மாதா தெரு பகுதியை சேர்ந்த பிரசாத்குமார் என்பவர் ...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட காவல்துறை மற்றும் மாவட்ட காவல் அலுவலகத்தில் பணிபுரிந்து (30.04.2024)-ம் தேதியுடன் பணி ஓய்வு பெற்ற கொடைக்கானல் அனைத்து மகளிர் காவல் நிலைய ...
திண்டுக்கல்: திண்டுக்கல், எரியோடு அருகே கோவிலூர் பகுதியை சேர்ந்த பாலுபாரதி(45). இவர் குஜிலியம்பாறை வட்ட லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி ஆவார். இவருக்கு திருமணம் ஆகி 2 ...
திண்டுக்கல்: திண்டுக்கல், வடமதுரையை அடுத்த மோர்பட்டி பிரிவு அருகே வடமதுரை காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையில் சார்பு ஆய்வாளர் சித்திக் மற்றும் காவலர்கள் வாகன சோதனையில் ...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி அருகே உள்ள சேவுகம்பட்டி பேரூராட்சி தலைவர் தங்கராஜ் இவரின் நிலத்தை கடந்த 2023 ஆம் ஆண்டு போலி ஆவணம் தயார் ...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று (24.04.2024) திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ.பிரதீப், இ.கா.ப அவர்கள் தலைமையில் நடைபெற்ற வாராந்திர பொதுமக்கள் ...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே உள்ள காட்டமநாயக்கன்பட்டியை சேர்ந்த 9 ஆம் வகுப்பு மாணவி பாளையம் பேரூராட்சி 10 வது வார்டு திமுக கவுன்சிலர் அமுதா ...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி செல்வம் தலைமையிலான அதிகாரிகள் மெயின்ரோடு, கோவிந்தாபுரம், பேருந்து நிலையம் உள்ளிட்ட நகர் பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட சைபர் கிரைம் காவல்துறை சார்பாக ஆய்வாளர். குணசுந்தரி மற்றும் காவலர்கள் அம்மையநாயக்கனூர் அருகே மாலையகவுண்டன் பட்டியில் இயங்கி வரும் PCK அக்ரோ ...
திண்டுக்கல் : திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம் அருகே ரயிலில் அடிபட்டு ஓய்வுபெற்ற போலீஸ் மாணிக்கம் (வயது 60). சம்பவ இடத்திலே பரிதாப உயிரிழந்தார். இது குறித்து ரயில்வே போலீஸ் ...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள ஆயக்குடியில் இன்று காலை பால்வியாபாரத்திற்கு சென்ற ஜெகதீசன் என்பவர் மீது கொலைவெறி தாக்குதல். குடும்பத்தகராறு காரணமாக ஜெகதீசனின் உறவினர் ...
திண்டுக்கல்: திண்டுக்கல் சின்னாளப்பட்டி அருகே உள்ள அம்பாத்துறை பகுதியை சேர்ந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஆரோன் குடும்ப பிரச்சினை காரணமாக தூக்கிட்டு தற்கொலை, இது குறித்து அம்பாத்துரை காவல்துறையினர் ...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் பணிபுரியும் சார்பு ஆய்வாளர் கௌசல்யா, காவலர் பிரியா மேரி ஆகிய இருவருக்கும் காவல் நிலையத்தில் வளைகாப்பு ...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ.பிரதீப், இ.கா.ப அவர்கள் தலைமையில் (19.04.2024) அன்று நடைபெற உள்ள ...
திண்டுக்கல்: திண்டுக்கல் மதுவிலக்கு காவல்துறை துணை கண்காணிப்பாளர். சுந்தரபாண்டியன், ஆய்வாளர். புவனேஸ்வரி, லாவண்யா, சார்பு ஆய்வாளர். முத்துக்குமார், காவல்துறையினர் பிரேம்குமார், தங்கப்பாண்டி, ஜோசப் மெரின்,மணிகண்டன், சுரேஷ், பிரதீபன், ...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் மழை பகுதிகளில் பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டன. திண்டுக்கல் மாவட்டத்தில், நத்தம், சிறுமலை, போன்ற பகுதிகளில் உள்ள வாக்கு சாவடிகளுக்கு ...
திண்டுக்கல்: திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்புறம் உள்ள டீக்கடையில் பக்கவாட்டில் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதையடுத்து உதவி மாவட்ட அலுவலர் சிவக்குமார் தலைமையிலான ...
திண்டுக்கல்: பாராளுமன்ற தேர்தலில் திண்டுக்கல் மாவட்டத்தில் மாவட்ட துறையினருடன் கேரளா காவல்துறையினர், மத்திய பாதுகாப்பு படையினர் உட்பட்ட 4000 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடு உள்ளனர். மேலும் ...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.