Tag: Dindigul District Police

போக்சோ சட்டத்தின் கீழ் வாலிபர் கைது

மதுபானம் விற்பனை செய்த 2 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன், சார்பு ஆய்வாளர் பாலசுப்ரமணியன் மற்றும் காவலர்கள் சிறுமலை பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது சிறுமலைபுதூர் ...

சைக்கிளில் கஞ்சா கடத்திய வாலிபர்கள் கைது

செல்போன் பறித்த இளைஞர்கள் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல்லை சேர்ந்த கோபி(34). என்பவர் திண்டுக்கல் AMC-ரோடு பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது அங்கு வந்த குள்ளனம்பட்டியை சேர்ந்த ராஜ் மகன் ராஜபாண்டி(30). சவேரியார் பாளையத்தை ...

மாணவன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

நீரில் மூழ்கி மாணவன் உயிரிழப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் வடமதுரை அருகே தென்னம்பட்டி பகுதியில் உள்ள குளத்தில் கிராவல் மண் எடுத்ததால் குளத்தில் 20 அடி முதல் 50 அடி வரை ஆழமுள்ள குழிகள் ...

போக்சோ சட்டத்தின் கீழ் வாலிபர் கைது

புகையிலைப் பொருட்கள் வைத்திருந்த நபர் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் புறநகர் துணைக் காவல் கண்காணிப்பாளர் சிபி சாய் சௌந்தர்யன் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் சிவராமகிருஷ்ணன், சாணார்பட்டி சப் இன்ஸ்பெக்டர் பொன்.குணசேகரன் தலைமையில் சிறப்பு சப்இன்ஸ்பெக்டர் ...

கஞ்சா வழக்கில் குற்றவாளிகளுக்கு சிறை தண்டனை

கஞ்சா வழக்கில் குற்றவாளிகளுக்கு 12 ஆண்டுகள் சிறை

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட EB காலனி பகுதியில் கடந்த 2022 ஆம் ஆண்டு 36.400 கிலோ கிராம் கஞ்சாவை விற்பனைக்காக ...

தீயணைப்பு துறையின் சாதனைகள் குறித்து  பிரச்சாரம்

தீயணைப்பு துறையின் சாதனைகள் குறித்து பிரச்சாரம்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தீயணைப்பு மற்றும் மீட்புபணிகள் துறை நிலையம் அலுவலகம் வளாகத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்றதிலிருந்து கடந்த நான்கு ஆண்டுகாலம் ...

போக்சோ சட்டத்தின் கீழ் வாலிபர் கைது

உண்டியலில் பணம் திருடிய வாலிபர் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம், போடுவார்பட்டியை சேர்ந்த மகேந்திரன் (37). இவர்பழனி முருகன் கோயில் முன் வெளிப்பிரகாரத்தில் இருந்த உண்டியலில் பணம் செலுத்தும் பகுதியில் பேப்பர் ...

கஞ்சா வழக்கில் குற்றவாளிகளுக்கு சிறை தண்டனை

கஞ்சா வழக்கில் குற்றவாளிகளுக்கு சிறை தண்டனை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு சாலையில் உள்ள சஹானா மில் அருகே முட்புதரில் விற்பனைக்காக கடந்த 2023 ஆம் ஆண்டு 45 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த ...

குற்றவாளியின் வீட்டின் அருகில் போலீசார் சோதனை

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு சிறை

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2023-ம் ஆண்டு சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்து பாலியல் ...

சரக்கு வாகனம் மீது கண்டைனர் மோதி விபத்து

சரக்கு வாகனம் மீது கண்டைனர் மோதி விபத்து

திண்டுக்கல்: திண்டுக்கல், வேடசந்தூர் காக்காதோப்பு அருகே கோயம்புத்தூரை சேர்ந்த நாடிமுத்து என்பவர் சரக்கு வாகனத்தில் வேடசந்தூர் செல்வதற்கு சரக்கு வாகனத்தை நிறுத்தி வழி கேட்டுக் கொண்டிருந்த போது ...

ரேஷன் அரிசி பதுக்கிய வாலிபர் கைது

புல்லட் திருடர்கள் 2 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே சத்யாநகர் பகுதியில் கருணாகரன் என்பவர் புல்லட் திருடு போனது தொடர்பாக தாடிக்கொம்பு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது குறித்து திண்டுக்கல் ...

போக்சோ சட்டத்தின் கீழ் வாலிபர் கைது

போக்சோ சட்டத்தின் கீழ் வாலிபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் வத்தலகுண்டு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த (16). வயது சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று பாலியல் தொல்லை ...

சைக்கிளில் கஞ்சா கடத்திய வாலிபர்கள் கைது

சைக்கிளில் கஞ்சா கடத்திய வாலிபர்கள் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  பிரதீப் உத்தரவின் பேரில்,மதுவிலக்கு போலீஸ் டி.எஸ்.பி முருகன் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் லாவண்யா, சப்-இன்ஸ்பெக்டர் மலைச்சாமி தலைமையில் போலீசார் வேலுமணி,ராஜகுரு, வடிவேல் ...

ரேஷன் அரிசி பதுக்கிய வாலிபர் கைது

ரேஷன் அரிசி பதுக்கிய வாலிபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையை அடுத்த பிலாத்து பகுதியை சேர்ந்த அழகர்சாமி மகன் ஜெயபால்(33). இவர் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக திண்டுக்கல் குடிமை பொருள் வழங்கள் ...

கடன் செயலிகள் மூலம் அதிகரிக்கும் சைபர் கிரைம் குற்றங்கள்

தனியார் பேருந்து மோதி விபத்து

திண்டுக்கல் : திண்டுக்கல் வேடசந்தூர் - ஒட்டன்சத்திரம் சாலையில் நவாமரத்துப்பட்டி பகுதியில் தீத்தாகவுண்டன்பட்டியை சேர்ந்த செல்வகுமார்(29). என்பவர் அதிவேகமாக ஓட்டி வந்த கார் வேகத்தடையில் கட்டுப்பாட்டை இழந்து ...

தலைமறைவு குற்றவாளி கைது

ரேசன் அரிசியை பதுக்கி வைத்திருந்த வாலிபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் அடுத்து பிலாத்து பாரதி நகரில் குடிமைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ராதா குழுவினர் நடத்திய சோதனையில் வீட்டில் பதுக்கி ...

கொலை வழக்கில் கைது

புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்த நபர் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் புறநகர் டிஎஸ்பி.சிபி சாய் சௌந்தர்யன் உத்தரவின் பேரில் சாணார்பட்டி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் பொன்குணசேகரன் மற்றும் காவலர்கள் தீவிர ரோந்து பணியில் ...

கொலை வழக்கில் கைது

கஞ்சா விற்பனை செய்த வாலிபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் தாடிக்கொம்பு காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் சார்பு ஆய்வாளர் சூர்யகலா மற்றும் காவலர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது செட்டிநாயக்கன்பட்டி பகுதியில் இருசக்கர ...

தீ விபத்தில் மூதாட்டி பலி

போக்சோ கைதி தூக்கிட்டு தற்கொலை

திண்டுக்கல்: திண்டுக்கல், செம்பட்டி அருகே போடிகாமன்வாடியை சேர்ந்த கோவிந்தன் மகன் வினித் (எ) ராமு இவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கடந்த ஜனவரி மாதம் செம்பட்டி ...

பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ.பிரதீப், இ.கா.ப, அவர்களின் அறிவுறுத்தலின்படி (26.04.2025) திண்டுக்கல் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் திரு.முருகன் அவர்கள் திண்டுக்கல் ...

Page 14 of 49 1 13 14 15 49
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.