ஆவலபள்ளி ஏரியில் சிதைந்த நிலையில் சடலம் தீவிர விசாரணை!
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த அருகே உள்ள ஆவலபள்ளி ஏரியில் நேற்று மாலை சுமார் (40), வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் ஒன்று மிதந்தது....
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த அருகே உள்ள ஆவலபள்ளி ஏரியில் நேற்று மாலை சுமார் (40), வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் ஒன்று மிதந்தது....
சேலம் : சேலம் மாவட்டம், மல்லூரை சேர்ந்த கிருபாகரன் (40), என்பவரின் செல்போனுக்கு 601129057362 என்ற எண்ணில் இருந்து TRADING செய்தால் நல்ல லாபம் கிடைக்கும் என...
சென்னை : தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் பணிபுரியும் டி.எஸ்.பிக்கள் உள்ளிட்ட அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்ய டி.ஜி.பி திரு. செ.சைலேந்திர பாபு, உத்தரவிட்டுள்ளார். சமீபத்தில் கோவையில் இந்து...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், சிவகாசியில், ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது. சிவகாசி பகுதிகளில் சில நாட்களுக்கு பின்பு, இன்று காலை நல்ல வெயில்...
மதுரை : மதுரையில் தமிழ்நாடு தனியார் பள்ளி தாளாளர் சங்கம் இணைந்து நடத்திய தனியார் பள்ளி தாளாளர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற்றது . இந்த கருத்தரங்கத்தில், ஸ்மார்ட் என்ற...
சேலம் : சேலம் மாவட்டம் (06.11.2022), ஓமலூர் அடுத்த முத்துநாயக்கன்பட்டி செட்டிப்பனூர் காலனியை சேர்ந்த சுப்பிரமணி (57), என்பவர் லாட்டரி சீட் விற்ப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல்...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி பேரூராட்சி மற்றும் கிரீன் பவுண்டேசன் நிறுவனம் சார்பாக இல்லங்கள் தோறும் மாக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி இல்லங்கள் தோறும் மரக்கன்றுகளை நட்டு...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை அடுத்தே போடம்பட்டி பகுதியை சேர்ந்தவர் மாதேஷ். இவருடைய மனைவி ஞானமலருக்கு அதே பகுதியை சேர்ந்த தங்கராஜ் என்பவருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது...
சென்னை : சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா...
வேலூர் : வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ராஜேஷ் கண்ணன், அவர்களின் உத்தரவின் பேரில் குடியாத்தம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி. கிருஷ்ணவேணி, அவர்களின்...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டத்தில், பல்வேறு குற்ற வழக்குகளில் தலைமறைவாக இருந்த மற்றும் பிடியாணை குற்றவாளிகளை காவல் நிலைய ஆய்வாளர்கள் தலைமையிலான போலீசார் மற்றும் தனிப்படை போலீசார்...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் உட்கோட்ட சரகத்திற்கு உட்பட்ட வள்ளியூர்,பணகுடி, பழவூர், இராதாபுரம் மற்றும் கூடங்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் காணாமல் போவதாக...
திருவண்ணாமலை : திருவண்ணாமலையில் வரும் தீபத் திருவிழாவை முன்னிட்டு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் திரு.பா.முருகேஷ்,இ.ஆ.ப., அவர்கள் மற்றும்திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன்.இ.கா.ப.,...
திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல்துறையில் தலைமை காவலர் பதவியிலிருந்து சிறப்பபு உதவி ஆய்வாளர் பதவிக்கு பதவி உயர்வு பெரும் காவலர்களுக்கு பணி...
திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கி. கார்த்திகேயன், அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி ஆரணி உட்கோட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு.ரவிச்சந்திரன், அவர்களின் மேற்பார்வையில்...
மதுரை : மதுரை மீனாட்சி அரசு கலை கல்லூரி சாலையில், (03.11.2022) மாலை சுமார் 4 மணியளவில் இராஜாஜி அரசு மருத்துவமனையில் இருந்து அமரர் ஊர்தி முன்பாக...
சிவகங்கை : சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், அரியக்குடி ஊராட்சியில், புதிய சமுதாய கூடம் கட்டிடத்தை ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் திரு. KR.பெரியகருப்பன் அவர்கள் திறந்து வைத்தார்கள்,...
கோவை : கோவை மாவட்டத்தில், கஞ்சா மற்றும் குட்கா புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க கோவை மாவட்ட எஸ்.பி பத்ரி நாராயணன், உத்தரவின் பேரில் தனிப்படை அமைத்து...
மதுரை : மதுரை மாநகரில் கடந்த நான்கு நாட்களாகவே வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால், ஆங்காங்கே தண்ணீர் தேங்கி அடைப்புகள் ஏற்பட்டு நீர் செல்ல...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், சிவகாசி என்.பி.எஸ்.எஸ். நகர் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (54), சொந்தமாக வியாபாரம் செய்து வருகிறார். செந்தில்குமார் தனது குடும்பத்தினருடன் நேற்று மதுரைக்கு...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.