வெடி விபத்து நடந்த கிராமத்தில் அமைச்சர் ஆய்வு!
மதுரை : திருமங்கலம் அருகே அழகு சிலை பகுதியில் வாணவேடிக்கை தயாரிக்கு பட்டாசு ஆலை இன்று இயங்கி வந்துள்ளது. இந்த பட்டாசு ஆலையில் இன்று திடீரென வெடி...
மதுரை : திருமங்கலம் அருகே அழகு சிலை பகுதியில் வாணவேடிக்கை தயாரிக்கு பட்டாசு ஆலை இன்று இயங்கி வந்துள்ளது. இந்த பட்டாசு ஆலையில் இன்று திடீரென வெடி...
சென்னை : சென்னையில் 18 பேருக்கு ISIS அமைப்புடன் தொடர்பு இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தமிழகம் முழுவதும் 45 இடங்களில் NAI அதிகாரிகள் இன்று காலை...
ஒரு கப் சூடான டீ அல்லது காபியுடன் தங்கள் காலைப் பொழுதை தொடங்குவதற்கு பலரும் பழகிவிட்டனர். சிலர் தாகத்தை தணிக்க குளிர்ந்த நீரை பருகுவார்கள். உடல் நலத்தை...
கருப்பு திராட்சையை : திராட்சையை கருப்பு, சிவப்பு மற்றும் பச்சை நிறம் போன்ற நிறங்களின் அடிப்படையில் 3 வகைகள் உள்ளது. இந்த மூன்று வகை திராட்சைகளிலுமே நம்...
மதுரை : மதுரை திருமங்கலத்தில் இருந்து சமயநல்லூரை நோக்கி கொரியர் சர்வீஸ் வேன் வந்தது. தேனியை சேர்ந்த டிரைவர் சிவா (38), வேனை ஓட்டிவந்தார். திருப்பரங்குன்றத்தை அடுத்த...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி முடுக்கன்குளத்தில் பள்ளி வளாகத்தில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் திரு. மேகநாதரெட்டி, மரக்கன்றுகளை நட்டுவைத்தார். மதுரையிலிருந்து நமது நிருபர் திரு.ரவி
மதுரை : மதுரை மாவட்டம், பரவை பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இங்கே, பேரூராட்சி துப்புரவு பணியாளர்களால் அள்ளப்படும் குப்பை திறந்தவெளியில் கொட்டப்படுகிறது. இதனால், சுகாதார கேடு...
தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் உட்கோட்ட அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் 4 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த குற்றவாளிக்கு, தஞ்சாவூர் மகிளா...
திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலம் St.அலோசியஸ் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவி செல்வி. A. சமீரா ஜாய்ஸ் என்பவர் பாடல் மூலம் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை...
திருப்பத்தூர் : திருப்பத்தூர் ஆம்பூர் விண்ணமங்கலம் பகுதியை சேர்ந்த சதீஷ் என்பவருக்கு வங்கி KYC update செய்யும்படி வந்த link ஐ கிளிக் செய்தவுடன் அவர் வங்கி...
சேலம் : சேலம் மாவட்டம், வாழப்பாடி உட்கோட்டம் காரிப்பட்டி காவல் நிலைய எல்லை உடையார் பாளையம் எஸ்.என் மங்கலம் பகுதியை சேர்ந்த அரிசிஅப்பன் (55), என்பவர் தின்பண்டம்...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே முடுக்கன்குளம் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொகை திட்ட முகாமில், மாவட்ட ஆட்சித் தலைவர் மேகநாத ரெட்டி கலந்து கொண்டார்....
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருகே லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த 03 நபர்கள் கைது (09.11.2022) திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன், இ.கா.ப., அவர்களுக்கு கிடைத்த...
திருவண்ணாமலை : கீழ்பெண்ணாத்தூர் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது. விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், அவலூர்பேட்டை கிராமத்தை சேர்ந்த...
ஆளிவிதையின் அற்புதமான நன்மைகள் : ஆளிவிதையில் நார்சத்தின் அளவு அதிகம் உள்ளதால் உடலில் கெட்ட கொழுப்பு சேருவதைத் தவிர்த்து, இதய நோய், பக்கவாதம் வராமல் பாதுகாக்கும். 'லிக்னன்ஸ்'...
மதுரை : மதுரை மாவட்டம், வாடிப்பட்டி தாலுகா கருப்பட்டி ஊராட்சியில் கம்மாளம் கிணறு அருகே மின்சார கம்பம் மீது கருவேளம் மரம் சாய்ந்து குடியிருப்பு வீடுகளுக்கு வழங்கப்பட்ட...
கத்தி முனையில் வழிப்பறி 6 பேர் கைது! மதுரை : மேலமடை பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (43), இவர் தாசில்தார் நகர் திலகர் தெருவில்...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் CMOTamilnadu சட்டமன்ற மனுக்கள் குழுவின் ஆய்வுகூட்டத்தில் தலைமை முனைவர் கோவி செழியன் தலைமையில், காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.மாங்குடி...
சேலம் : சேலம் மாவட்டம், ஓமலூர் பகுதியில் லாட்டரி சீட் விற்பனை செய்வதாக ஓமலூர் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இது குறித்து ஓமலூர் காவல்துறை...
செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டம், பரனூர் சுங்கச்சாவடியில் தனது மனைவியின் பிரேதத்தை சொந்த ஊரான திருநெல்வேலிக்கு எடுத்து செல்ல பணம் இன்றி தவித்த நபருக்கு தனது சொந்த...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.