Admin

Admin

பாலியல் வன்புணர்வு செய்த இளைஞர், சமயநல்லூர் போலீஸ் நடவடிக்கை

மதுரை : மதுரை மாவட்டம். வெள்ளக்காரபட்டி, நாகமலை புதுக்கோட்டை அருகே17 -வயது சிறுமியிடம், தென்பலஞ்சியை சேர்ந்த இளைஞர் காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி,...

கொலை நடந்த 5 மணி நேரத்தில் காவல்துறையினர் செய்த செயலுக்கு பாராட்டு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், ஓட்டபிடாரம், முப்பிலிபட்டி கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் மகன் மாரியப்பன் (51) என்பவர், முத்தையாபுரம் பகுதியில் நடமாடும் பஞ்சர் பார்க்கும் வாகனத்தில் வேலை பார்த்து...

தூத்துக்குடியில் கொலை, குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய உத்தரவு

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம், ஓட்டபிடாரம், முப்பிலிபட்டி கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் மகன் மாரியப்பன் (45) என்பவர், முத்தையாபுரம் பகுதியில் நடமாடும் பஞ்சர் பார்க்கும் வாகனத்தில் வேலை...

பயிற்சி டிஎஸ்பி களுக்கு பயிற்சி அளித்த ஏடிஜிபி

சென்னை: தமிழ்நாடு போலீஸ் அகாடமியில் இன்று காலை கூடுதல் காவல் துறை இயக்குனர் திரு டேவிட்சன் தேவாசீர்வாதம்,IPS அவர்கள் பயிற்சி டிஎஸ்பிக்கள் மத்தியில் பேசினார் அவர்கள் 88...

காவலர்களுக்கான மருத்துவ முகாம், திண்டுக்கல் DIG தலைமை

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் ஆயுதப்படை வளாகத்தில் உள்ள பழனி மஹாலில் திண்டுக்கல் மாவட்ட காவல்துறை மற்றும் வடமலையான் மருத்துவமனை இணைந்து நடத்தும் காவலர்களுக்கான பொது மருத்துவ...

இராணிப்பேட்டை மாவட்டத்தில் கிராமிய காவல் ஆய்வாளர் அலுவலகத்தை திறப்பு

இராணிப்பேட்டை : இராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (18.12.2020) காலை 11.30 மணியளவில் அரக்கோணம் கிராமிய காவல் வட்ட ஆய்வாளர் அலுவலகத்தை, இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.மயில்வாகனன்...

உரிய நேரத்தில் இரத்தம் வழங்கிய காவலருக்கு குடும்பத்தினர் நன்றி

தேனி : தேனி மாவட்டம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நபருக்கு உடனடியாக 'O' Positive இரத்தம் தேவைப்படுவதாக மாவட்ட காவல்துறையினருக்கு தகவல் கிடைத்ததும், மருத்துவமனைக்கு...

காணாமல் போன செல்போன்கள் மீட்பு – சைபர் க்ரைம் போலீசாரின் அதிரடி நடவடிக்கை

கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டத்தில்¸ பல்வேறு இடங்களில் வழிப்பறி மற்றும் காணாமல் போன செல்போன்கள் மீட்டு கொடுக்கும் படி பொதுமக்கள் காவல்துறையினரிடம் புகார் அளித்திருந்தனர். பொதுமக்களின் புகார்களை...

2 ½ லட்சம் மதிப்புள்ள 250 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்த இருவர் கைது

தூத்துக்குடி : ஆறுமுநேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், சுமார் 2 ½ லட்சம் மதிப்புள்ள 250 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்த...

திண்டுக்கல் சரக காவல்துறை துணை தலைவர் அவர்கள் வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார்கள்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் சீலபாடி ஆயுதப்படை மைதானத்தில் இயங்கி வரும் துப்பறியும் மோப்பநாய் படைப்பிரிபடைப்பிரிவில் திண்டுக்கல் சரகர் காவல்துறை துணைத் தலைவர் திரு.M.S.முத்துச்சாமி, இ.கா.ப., அவர்கள் வருடாந்திர...

மனிதன் இறப்பிற்கு பின்னும் மகத்தான சேவை தரும் காவல்துறை

மதுரை : உரிமை கோரப்படாத உடலை நல்லடக்கம் செய்த காவலருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். மதுரை மாநகர், ஜெயவிலாஸ் மேம்பாலத்திற்கு கீழ் 70 வயது...

சட்டவிரோதமாக கஞ்சா வைத்திருந்தவர் கைது.

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா வைத்திருந்த மாரியம்மாள் என்பவரை SI திரு.பிரகாஷ் அவர்கள் NDPS Act-ன் கீழ் கைது செய்தார். இராமநாதபுரத்திலிருந்து...

நகை பறிப்பில் ஈடுபட்ட இருவரை 14 கிலோமீட்டர் தூரம் வாகனத்தில் துரத்திச் சென்று பிடித்த போலீசாருக்கு நன்றி தெரிவித்த பெண்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை சாலையில் சென்று கொண்டிருந்த பெண்ணிடம் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் அப்பெண் அணிந்திருந்த நகையை பறித்துக்கொண்டு சென்றனர். இதுகுறித்து தகவலறிந்த...

மாநில அளவில் நடைபெற்ற ஆணழகன் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற காவலர்

தேனி : தேனி மாவட்டம் வருசநாடு காவல் நிலையத்தில் பணிபுரியும் முதல் நிலைக் காவலர் திரு.நல்லதம்பி அவர்கள் சென்னையில் மாநில அளவில் நடைபெற்ற ஆணழகன் போட்டியில் 80...

காவலர்களை பாராட்டிய திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு நெ.மணிவண்ணன் இ.கா.ப.., அவர்களின் தலைமையில் மாவட்ட காவல்துறை அதிகாரிகளின் மாதாந்திர ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்டத்திலுள்ள அனைத்து...

பெண் காவல் ஆய்வாளரின் துணிச்சலான செயலுக்கு குவியும் பாராட்டு

சென்னை : சென்னை வளசரவாக்கம் பகுதியில் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த மணி, வினித், ஆனந்த் ஆகிய 3 குற்றவாளிகளும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல்...

பொதுமக்களை அன்புடன் வரவேற்க வரவேற்பாளர்கள் நியமனம்…

மதுரை : மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.பிரேம் ஆனந்த் சின்ஹா IPS., அவர்கள் உத்தரவுப்படி அனைத்து காவல் நிலையங்களிலும் பொதுமக்களை அன்புடன் வரவேற்க சுழற்சி முறையில்...

ஓசூரில் 6 பேர் கடத்தல் கும்பல் அதிரடியாக கைது செய்த போலீசார்

கிருஷ்ணகிரி : ஓசூரில் சிகரெட் நிறுவன அதிகாரி கடத்தப்பட்ட வழக்கில் 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் செயல்பட்டு வரும்...

சோலார் மின்விளக்கு பேட்டரிகளை திருடிய இருவர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட கூடங்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேல பைபாஸ் ரோடு பகுதியில் உள்ள பஞ்சாயத்துக்கு சொந்தமான இரண்டு சோலார் மின்விளக்கு பேட்டரிகளை அடையாளம்...

புளியங்குடியில் செயின் பறிப்பில் ஈடுபட்ட நபர் கைது செய்து சிறையில் அடைப்பு

தென்காசி : தென்காசி மாவட்டம் புளியங்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புன்னையாபுரம் பகுதியில் வசித்து வரும் சுந்தரம் என்பவரின் மனைவி முத்துலட்சுமி(48) அவருக்கு சொந்தமான நாராயண பேரியிலுள்ள...

Page 85 of 242 1 84 85 86 242
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.