பாலியல் வன்புணர்வு செய்த இளைஞர், சமயநல்லூர் போலீஸ் நடவடிக்கை
மதுரை : மதுரை மாவட்டம். வெள்ளக்காரபட்டி, நாகமலை புதுக்கோட்டை அருகே17 -வயது சிறுமியிடம், தென்பலஞ்சியை சேர்ந்த இளைஞர் காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி,...
மதுரை : மதுரை மாவட்டம். வெள்ளக்காரபட்டி, நாகமலை புதுக்கோட்டை அருகே17 -வயது சிறுமியிடம், தென்பலஞ்சியை சேர்ந்த இளைஞர் காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி,...
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், ஓட்டபிடாரம், முப்பிலிபட்டி கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் மகன் மாரியப்பன் (51) என்பவர், முத்தையாபுரம் பகுதியில் நடமாடும் பஞ்சர் பார்க்கும் வாகனத்தில் வேலை பார்த்து...
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம், ஓட்டபிடாரம், முப்பிலிபட்டி கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் மகன் மாரியப்பன் (45) என்பவர், முத்தையாபுரம் பகுதியில் நடமாடும் பஞ்சர் பார்க்கும் வாகனத்தில் வேலை...
சென்னை: தமிழ்நாடு போலீஸ் அகாடமியில் இன்று காலை கூடுதல் காவல் துறை இயக்குனர் திரு டேவிட்சன் தேவாசீர்வாதம்,IPS அவர்கள் பயிற்சி டிஎஸ்பிக்கள் மத்தியில் பேசினார் அவர்கள் 88...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் ஆயுதப்படை வளாகத்தில் உள்ள பழனி மஹாலில் திண்டுக்கல் மாவட்ட காவல்துறை மற்றும் வடமலையான் மருத்துவமனை இணைந்து நடத்தும் காவலர்களுக்கான பொது மருத்துவ...
இராணிப்பேட்டை : இராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (18.12.2020) காலை 11.30 மணியளவில் அரக்கோணம் கிராமிய காவல் வட்ட ஆய்வாளர் அலுவலகத்தை, இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.மயில்வாகனன்...
தேனி : தேனி மாவட்டம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நபருக்கு உடனடியாக 'O' Positive இரத்தம் தேவைப்படுவதாக மாவட்ட காவல்துறையினருக்கு தகவல் கிடைத்ததும், மருத்துவமனைக்கு...
கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டத்தில்¸ பல்வேறு இடங்களில் வழிப்பறி மற்றும் காணாமல் போன செல்போன்கள் மீட்டு கொடுக்கும் படி பொதுமக்கள் காவல்துறையினரிடம் புகார் அளித்திருந்தனர். பொதுமக்களின் புகார்களை...
தூத்துக்குடி : ஆறுமுநேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், சுமார் 2 ½ லட்சம் மதிப்புள்ள 250 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்த...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் சீலபாடி ஆயுதப்படை மைதானத்தில் இயங்கி வரும் துப்பறியும் மோப்பநாய் படைப்பிரிபடைப்பிரிவில் திண்டுக்கல் சரகர் காவல்துறை துணைத் தலைவர் திரு.M.S.முத்துச்சாமி, இ.கா.ப., அவர்கள் வருடாந்திர...
மதுரை : உரிமை கோரப்படாத உடலை நல்லடக்கம் செய்த காவலருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். மதுரை மாநகர், ஜெயவிலாஸ் மேம்பாலத்திற்கு கீழ் 70 வயது...
இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா வைத்திருந்த மாரியம்மாள் என்பவரை SI திரு.பிரகாஷ் அவர்கள் NDPS Act-ன் கீழ் கைது செய்தார். இராமநாதபுரத்திலிருந்து...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை சாலையில் சென்று கொண்டிருந்த பெண்ணிடம் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் அப்பெண் அணிந்திருந்த நகையை பறித்துக்கொண்டு சென்றனர். இதுகுறித்து தகவலறிந்த...
தேனி : தேனி மாவட்டம் வருசநாடு காவல் நிலையத்தில் பணிபுரியும் முதல் நிலைக் காவலர் திரு.நல்லதம்பி அவர்கள் சென்னையில் மாநில அளவில் நடைபெற்ற ஆணழகன் போட்டியில் 80...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு நெ.மணிவண்ணன் இ.கா.ப.., அவர்களின் தலைமையில் மாவட்ட காவல்துறை அதிகாரிகளின் மாதாந்திர ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்டத்திலுள்ள அனைத்து...
சென்னை : சென்னை வளசரவாக்கம் பகுதியில் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த மணி, வினித், ஆனந்த் ஆகிய 3 குற்றவாளிகளும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல்...
மதுரை : மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.பிரேம் ஆனந்த் சின்ஹா IPS., அவர்கள் உத்தரவுப்படி அனைத்து காவல் நிலையங்களிலும் பொதுமக்களை அன்புடன் வரவேற்க சுழற்சி முறையில்...
கிருஷ்ணகிரி : ஓசூரில் சிகரெட் நிறுவன அதிகாரி கடத்தப்பட்ட வழக்கில் 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் செயல்பட்டு வரும்...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட கூடங்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேல பைபாஸ் ரோடு பகுதியில் உள்ள பஞ்சாயத்துக்கு சொந்தமான இரண்டு சோலார் மின்விளக்கு பேட்டரிகளை அடையாளம்...
தென்காசி : தென்காசி மாவட்டம் புளியங்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புன்னையாபுரம் பகுதியில் வசித்து வரும் சுந்தரம் என்பவரின் மனைவி முத்துலட்சுமி(48) அவருக்கு சொந்தமான நாராயண பேரியிலுள்ள...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.